புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 4 of 79 •
Page 4 of 79 • 1, 2, 3, 4, 5 ... 41 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
11.08.2020
6 இது எப்படி இருக்கு 1978
1. எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ – ஜானகி & KJJ
2. தினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் – சுசீலா
3. கைரேக பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க – SC கிருஷ்ணன் & குழு
பேபி
6 இது எப்படி இருக்கு 1978
1. எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ – ஜானகி & KJJ
2. தினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் – சுசீலா
3. கைரேக பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க – SC கிருஷ்ணன் & குழு
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
11.08.2020
7 திரிபுரசுந்தரி 1978
1. என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண்கள் மீது - ஜானகி
2. கட்டழகு மாமா ஒன்னத்தானே கட்டிக்கொள்ளலாமா - ஜானகி
3. ஓடம் ஒன்று காற்றில் போனவழி நாமும் போகின்றோம் - இளையராஜா
4. வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் - ஜானகி & ஜென்ஸி
தமிழ் சினிமாவுக்கு புது குரல் தேடிட்டு இருந்த இளையராஜா, மலையாள கிறிஸ்துவ பாட்டு பாடிட்டு இருந்த ஜென்ஸியை பற்றி கேள்விப்பட்டு இந்த படத்ல இளையராஜா அறிமுகப்படுத்தியிருக்கார்.
பேபி
7 திரிபுரசுந்தரி 1978
1. என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண்கள் மீது - ஜானகி
2. கட்டழகு மாமா ஒன்னத்தானே கட்டிக்கொள்ளலாமா - ஜானகி
3. ஓடம் ஒன்று காற்றில் போனவழி நாமும் போகின்றோம் - இளையராஜா
4. வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் - ஜானகி & ஜென்ஸி
தமிழ் சினிமாவுக்கு புது குரல் தேடிட்டு இருந்த இளையராஜா, மலையாள கிறிஸ்துவ பாட்டு பாடிட்டு இருந்த ஜென்ஸியை பற்றி கேள்விப்பட்டு இந்த படத்ல இளையராஜா அறிமுகப்படுத்தியிருக்கார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
11.08.2020
நானும் இதை படிச்சேன். ஆனா எழுதல.
பேபி
நானும் இதை படிச்சேன். ஆனா எழுதல.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
11.08.2020
இதென்ன, ஒவ்வொரு போஸ்ட் எழுதுறதுக்கும் ஈகரை டிக்கெட் கேக்குது ?
8 பைரவி 1978
இளையராஜாவின் அண்ணன் பாஸ்க்கர், அவர் அடிக்கடி சந்திக்கும் ப்ரட்யூஸர் கலைஞானத்தை போய் பார்த்தார். கலைஞானம் ஒரு படம் தயாரிக்க போறதாவும், அதுக்கு இளையராஜாதான் ம்யூஸிக் போடணும்னும் பாஸ்க்கர்ட்ட சொன்னார். பாஸ்க்கர் கலைஞானத்த இளையராஜாட்ட கூட்டிட்டு போனார். அவரும் கதை சொன்னார். இளைராஜா ஓக்கேன்னுட்டார்.
கலைஞானமும், படத்தின் டைரக்ட்டரும் உடனடியா படத்தின் பாட்டைல்லாம் ரெக்காட் செய்யணும்னு சொன்னாங்க.
கவிதா ஹோட்டல், சென்னை.
இங்கதான் பாட்டுகளின் கம்போஸிங் தயாராச்சு. கண்ணதாசனும் கூட.
பாட்டுக்கான சிட்டுவேஷனை எல்லாம் டைரக்ட்டர் சொன்னார். ஒரு பாட்டோட சிட்டுவேஷனை கேட்ட இளையராஜா, இதுக்கு சின்ன புள்ளைங்க பாட்ற "நண்டூருது நரியூருது"னு வரிகள் இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்லி, அதுக்கேத்த மாதிரி ட்யூனும் போட்டு காட்டினார். கண்ணதாசனும் இளையராஜா சொன்னமாதிரியே வரிகளை எழுத ஆரம்பிச்சார்.
இந்த பாட்டு படமாக்கும்போது இளையராஜாவும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தார்.
அப்டீ இப்டீன்னு படம் எடுத்து முடிச்சாச்சு. பின்னணி ம்யூஸிக் போடணும்.
"இன்னும் மூணு நாளுக்குள்ள பின்னணி ம்யூஸிக் போட்டாகணும். அந்த அளவுக்குதான் எங்கிட்ட பணம் இருக்கு" இப்டி கலைஞானம் சொன்னார்.
இளையராஜாவுக்கு படுகோபம்.
"என்னது, மூணு நாளக்குள்ளயா? படம் முழுஸ்ஸும் மனச தொட்ற சென்டிமெண்ட், சீரியஸ் ஸீன் வருது. மூணு நாளைக்குள்ள முடிக்க முடியுமானு சந்தேகம்தான். சரி, எனக்கு வேணுன்னா மூணு நாளைக்கான சம்பளம் கொடுங்க. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கரெக்ட்டா குடுத்துருங்க."னு சொல்லிட்டார் இளையராஜா.
ராத்திரி ஒம்போது மணிக்கு முடிக்க வேண்டிய வேல, காலைல வரைக்கும் ஆயிருச்சு.
கலைஞானம் இளையராஜாவுக்கு முழு பணத்தையும் குடுத்தார். இளையராஜா வேணான்னுட்டார்.
"நீங்க கஷ்ட்டப்பட்டு ஒழச்சுதுக்கு ஒங்ளுக்கு சேர வேண்டிய பணம். வாங்கிக்கோங்க. அதுதான் மரியாத". இது கலைஞானம். சொல்லிட்டு இளையராஜா கைல பணத்தை கொடுத்துட்டார்.
"ஒரு படத்தின் Backround ம்யூஸிக்கை மூணே நாள்லமுடிக்க வேண்டிய இக்கட்டான நெலம இந்த படத்துக்கு மட்டும்தான் வந்திருக்கு"னு இளையராஜா வருத்தத்தோடு சொன்னாராம்.
"ஆனாலும் நல்ல ம்யூஸிக் வந்திருக்கே. அதுக்காக சந்தோஷமாயிருக்கு" னு சொல்லி சமாதானமாயிட்டார்.
1. கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்ட புள்ள - ஜானகி & TMS
2. நண்டூருது நரியூருது நண்டூருது நரியூருது நண்டூருது - TMS
3. ஏத்தம் எறச்சு காத்து கிடக்கேன் பாக்குற கண்ணு பக்கத்தில் இல்ல - ஜானகி & குழுவினர்
4. ஏழு கடல் நாயகியே - ஜானகி & குழுவினர்
பேபி
இதென்ன, ஒவ்வொரு போஸ்ட் எழுதுறதுக்கும் ஈகரை டிக்கெட் கேக்குது ?
8 பைரவி 1978
இளையராஜாவின் அண்ணன் பாஸ்க்கர், அவர் அடிக்கடி சந்திக்கும் ப்ரட்யூஸர் கலைஞானத்தை போய் பார்த்தார். கலைஞானம் ஒரு படம் தயாரிக்க போறதாவும், அதுக்கு இளையராஜாதான் ம்யூஸிக் போடணும்னும் பாஸ்க்கர்ட்ட சொன்னார். பாஸ்க்கர் கலைஞானத்த இளையராஜாட்ட கூட்டிட்டு போனார். அவரும் கதை சொன்னார். இளைராஜா ஓக்கேன்னுட்டார்.
கலைஞானமும், படத்தின் டைரக்ட்டரும் உடனடியா படத்தின் பாட்டைல்லாம் ரெக்காட் செய்யணும்னு சொன்னாங்க.
கவிதா ஹோட்டல், சென்னை.
இங்கதான் பாட்டுகளின் கம்போஸிங் தயாராச்சு. கண்ணதாசனும் கூட.
பாட்டுக்கான சிட்டுவேஷனை எல்லாம் டைரக்ட்டர் சொன்னார். ஒரு பாட்டோட சிட்டுவேஷனை கேட்ட இளையராஜா, இதுக்கு சின்ன புள்ளைங்க பாட்ற "நண்டூருது நரியூருது"னு வரிகள் இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்லி, அதுக்கேத்த மாதிரி ட்யூனும் போட்டு காட்டினார். கண்ணதாசனும் இளையராஜா சொன்னமாதிரியே வரிகளை எழுத ஆரம்பிச்சார்.
இந்த பாட்டு படமாக்கும்போது இளையராஜாவும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தார்.
அப்டீ இப்டீன்னு படம் எடுத்து முடிச்சாச்சு. பின்னணி ம்யூஸிக் போடணும்.
"இன்னும் மூணு நாளுக்குள்ள பின்னணி ம்யூஸிக் போட்டாகணும். அந்த அளவுக்குதான் எங்கிட்ட பணம் இருக்கு" இப்டி கலைஞானம் சொன்னார்.
இளையராஜாவுக்கு படுகோபம்.
"என்னது, மூணு நாளக்குள்ளயா? படம் முழுஸ்ஸும் மனச தொட்ற சென்டிமெண்ட், சீரியஸ் ஸீன் வருது. மூணு நாளைக்குள்ள முடிக்க முடியுமானு சந்தேகம்தான். சரி, எனக்கு வேணுன்னா மூணு நாளைக்கான சம்பளம் கொடுங்க. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கரெக்ட்டா குடுத்துருங்க."னு சொல்லிட்டார் இளையராஜா.
ராத்திரி ஒம்போது மணிக்கு முடிக்க வேண்டிய வேல, காலைல வரைக்கும் ஆயிருச்சு.
கலைஞானம் இளையராஜாவுக்கு முழு பணத்தையும் குடுத்தார். இளையராஜா வேணான்னுட்டார்.
"நீங்க கஷ்ட்டப்பட்டு ஒழச்சுதுக்கு ஒங்ளுக்கு சேர வேண்டிய பணம். வாங்கிக்கோங்க. அதுதான் மரியாத". இது கலைஞானம். சொல்லிட்டு இளையராஜா கைல பணத்தை கொடுத்துட்டார்.
"ஒரு படத்தின் Backround ம்யூஸிக்கை மூணே நாள்லமுடிக்க வேண்டிய இக்கட்டான நெலம இந்த படத்துக்கு மட்டும்தான் வந்திருக்கு"னு இளையராஜா வருத்தத்தோடு சொன்னாராம்.
"ஆனாலும் நல்ல ம்யூஸிக் வந்திருக்கே. அதுக்காக சந்தோஷமாயிருக்கு" னு சொல்லி சமாதானமாயிட்டார்.
1. கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்ட புள்ள - ஜானகி & TMS
2. நண்டூருது நரியூருது நண்டூருது நரியூருது நண்டூருது - TMS
3. ஏத்தம் எறச்சு காத்து கிடக்கேன் பாக்குற கண்ணு பக்கத்தில் இல்ல - ஜானகி & குழுவினர்
4. ஏழு கடல் நாயகியே - ஜானகி & குழுவினர்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
11.08.2020
9 அவள் ஒரு பச்சை குழந்தை 1978
1. மாலை இள மனதில் ஆசைதனை தூவியது அதிகாலை –ஷோபா & சுரேந்தர்
ஷோபாவுக்கு இளையராஜாவின் மியூஸிக்ல முதல் பாட்டு. அக்காவையும், தம்பியையும் பாட வச்சிருக்கார் இளையராஜா.
2. பெண் பார்க்க ரகுராமன் வந்தான்
3. பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிள்ள – மனோரமா
பேபி
9 அவள் ஒரு பச்சை குழந்தை 1978
1. மாலை இள மனதில் ஆசைதனை தூவியது அதிகாலை –ஷோபா & சுரேந்தர்
ஷோபாவுக்கு இளையராஜாவின் மியூஸிக்ல முதல் பாட்டு. அக்காவையும், தம்பியையும் பாட வச்சிருக்கார் இளையராஜா.
2. பெண் பார்க்க ரகுராமன் வந்தான்
3. பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிள்ள – மனோரமா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
11.08.2020
ஒவ்வொரு தடவயும் சைன் பண்ணிட்டுதான் உள்ள வரணும்னு சொல்லுதே. இதை யாராச்சும் கவனிக்க கூடாதா?
10 சிட்டுக்குருவி 1978
1. அடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - ஜானகி
2. என் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சுசீலா & பாலா
இந்தப் பாட்டு counter point என்கிற முறைல இசையமைக்கப்பட்டிருக்காம். அதாவது ரெண்டு மெலடி ஒரேபாட்ல.
இந்த மாதிரி முறை western music ல தான் யூஸ் செய்வாங்களாம். இதை ஜெர்மானிய இசையமைப்பாளர் Johann Sebastian Bachனு ஒருத்தர் மொதல்ல கண்டு பிடிச்சார்.
அவர் அன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,, னிக்கி கண்டுபிடிச்சத, இளையராஜா இந்தப் பாட்டுல யூஸ் செஞ்சிருக்கார். ரெண்டு ட்ராக்கை overlap செஞ்சு பாடியிருப்பாங்க.
இந்த மாதிரி இந்த மாதிரி ம்யூஸிக் போட்ருக்கேன்னு இளையராஜா வாலிட்ட சொல்லி, அதுக்கேத்த மாதிரி பாட்டு எழுதுங்கன்னு சொன்னாராம். ராத்திரின்னு பார்க்காம வாலி தென................... மும் வந்து co-operate செஞ்சாராம். "ரெண்டு ட்யூன் ஒரே நேரத்ல வந்தா நல்லா இருக்குமா" ன்னு வாலி கேட்டாராம். "அண்ணே, அதெல்லாம் நல்லா வரும்ண்ணே. ரெண்டு ட்யூனையும் ஒண்ணா பாடும்போது அதுல அர்த்தம் இருக்கணும், ரெண்டு ட்யூனையும் தனித்தனியா பாடினாலும் அர்த்தம் இருக்கணும். அப்டி ஒரு பாட்டு எழுதுங்க" ன்னு இளையராஜா சொன்னாராம்.
வாலி " என்னய்யா நீ, இந்த நட்ட நடு ராத்திரீல சிட்டுக்குருவிக்கு சிட்ட பிச்சுக்கிறமாதிரி இப்டீல்லாம் ஒரு ஐடியா குடுக்குறே" ன்னு கோவிச்சுகிட்டாராம். இளையராஜாவும் சளைக்காம வெளக்கி சொன்னாராம். அதுக்கப்புறமா வாலி இந்தப் பாட்டை எழுதி கொடுத்தாராம்.
என்னம்மா எழுதியிருக்கார் தாடிக்காறார் !!! இப்போ இதை பாடி பாருங்க.
இது ரெக்கார்ட்ல உள்ள மாதிரி,நிஜங்களும், நிழல்களும் பாடுறாங்க.
ஆண் :
நிஜம் : என் கண்மணி
நிழல் : உன் காதலி
நிஜம் : இளமாங்கனி
நிழல் : உனைப் பார்த்ததும்
நிஜம் : சிரிக்கின்றதேன்
நிழல் : சிரிக்கின்றதேன்
நிஜம் : நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நிழல் : நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பெண் :
நிஜம் : என் மன்னவன்
நிழல் : உன் காதலன்
நிஜம் : எனைப் பார்த்ததும்
நிழல் : ஓராயிரம்
நிஜம் : கதை சொல்கிறான்
நிழல் : கதை சொல்கிறான்
நிஜம் : அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நிழல் : நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ[/b]
இப்போ ஒரே ட்யூன்ல உள்ளதெல்லாம் ஒண்ணா சேர்த்து படிங்க. அதுலேயும் அர்த்தம் இருக்கும்.
என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?
உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?
என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?
உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ?
சரியா வருதா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதெல்லாம் நானா எழுதலீங்க. எனக்கு இப்டீல்லாம் எழுத தெரியாது, அந்த அளவுக்கு எனக்கு அறிவும் இல்ல. ஒரு தளத்துல இத படிச்சேன். நான் படிச்சதை ரொம்ப ரசிச்சேன். அதனாலதான் எல்லாரும் ரசிக்கட்டுமேன்னு எழுதினேன். உங்களுக்கும் பிடிச்சிருக்குல்ல. கட்டாயம் பிடிச்சிருக்கும். ரசிச்சிருப்பீங்க.
இந்தப் பாட்டு இடையில வருமே வசனங்கள், அந்த வசனங்களை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரை சொல்ல வச்சாராம். "நல்லா சொன்னேள் போங்க.", "கருவாட்டு கூட", "தேனாம்பேட்ட சூப்பர் மார்கெட்" இந்த மாதிரி வசனங்கள்.
3. பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி - SPB
4. ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே - சுசீலா
5. பாரஞ்ஜனம் ஆடுதடி பச்சப்புள்ள ஏங்குதடி - இளையராஜா
6. நீரோடும் அல காத்தோடும் செல்ல - இளையராஜா
பேபி
ஒவ்வொரு தடவயும் சைன் பண்ணிட்டுதான் உள்ள வரணும்னு சொல்லுதே. இதை யாராச்சும் கவனிக்க கூடாதா?
10 சிட்டுக்குருவி 1978
1. அடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - ஜானகி
2. என் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சுசீலா & பாலா
இந்தப் பாட்டு counter point என்கிற முறைல இசையமைக்கப்பட்டிருக்காம். அதாவது ரெண்டு மெலடி ஒரேபாட்ல.
இந்த மாதிரி முறை western music ல தான் யூஸ் செய்வாங்களாம். இதை ஜெர்மானிய இசையமைப்பாளர் Johann Sebastian Bachனு ஒருத்தர் மொதல்ல கண்டு பிடிச்சார்.
அவர் அன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,, னிக்கி கண்டுபிடிச்சத, இளையராஜா இந்தப் பாட்டுல யூஸ் செஞ்சிருக்கார். ரெண்டு ட்ராக்கை overlap செஞ்சு பாடியிருப்பாங்க.
இந்த மாதிரி இந்த மாதிரி ம்யூஸிக் போட்ருக்கேன்னு இளையராஜா வாலிட்ட சொல்லி, அதுக்கேத்த மாதிரி பாட்டு எழுதுங்கன்னு சொன்னாராம். ராத்திரின்னு பார்க்காம வாலி தென................... மும் வந்து co-operate செஞ்சாராம். "ரெண்டு ட்யூன் ஒரே நேரத்ல வந்தா நல்லா இருக்குமா" ன்னு வாலி கேட்டாராம். "அண்ணே, அதெல்லாம் நல்லா வரும்ண்ணே. ரெண்டு ட்யூனையும் ஒண்ணா பாடும்போது அதுல அர்த்தம் இருக்கணும், ரெண்டு ட்யூனையும் தனித்தனியா பாடினாலும் அர்த்தம் இருக்கணும். அப்டி ஒரு பாட்டு எழுதுங்க" ன்னு இளையராஜா சொன்னாராம்.
வாலி " என்னய்யா நீ, இந்த நட்ட நடு ராத்திரீல சிட்டுக்குருவிக்கு சிட்ட பிச்சுக்கிறமாதிரி இப்டீல்லாம் ஒரு ஐடியா குடுக்குறே" ன்னு கோவிச்சுகிட்டாராம். இளையராஜாவும் சளைக்காம வெளக்கி சொன்னாராம். அதுக்கப்புறமா வாலி இந்தப் பாட்டை எழுதி கொடுத்தாராம்.
என்னம்மா எழுதியிருக்கார் தாடிக்காறார் !!! இப்போ இதை பாடி பாருங்க.
இது ரெக்கார்ட்ல உள்ள மாதிரி,நிஜங்களும், நிழல்களும் பாடுறாங்க.
ஆண் :
நிஜம் : என் கண்மணி
நிழல் : உன் காதலி
நிஜம் : இளமாங்கனி
நிழல் : உனைப் பார்த்ததும்
நிஜம் : சிரிக்கின்றதேன்
நிழல் : சிரிக்கின்றதேன்
நிஜம் : நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நிழல் : நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பெண் :
நிஜம் : என் மன்னவன்
நிழல் : உன் காதலன்
நிஜம் : எனைப் பார்த்ததும்
நிழல் : ஓராயிரம்
நிஜம் : கதை சொல்கிறான்
நிழல் : கதை சொல்கிறான்
நிஜம் : அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நிழல் : நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ[/b]
இப்போ ஒரே ட்யூன்ல உள்ளதெல்லாம் ஒண்ணா சேர்த்து படிங்க. அதுலேயும் அர்த்தம் இருக்கும்.
என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?
உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?
என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?
உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ?
சரியா வருதா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதெல்லாம் நானா எழுதலீங்க. எனக்கு இப்டீல்லாம் எழுத தெரியாது, அந்த அளவுக்கு எனக்கு அறிவும் இல்ல. ஒரு தளத்துல இத படிச்சேன். நான் படிச்சதை ரொம்ப ரசிச்சேன். அதனாலதான் எல்லாரும் ரசிக்கட்டுமேன்னு எழுதினேன். உங்களுக்கும் பிடிச்சிருக்குல்ல. கட்டாயம் பிடிச்சிருக்கும். ரசிச்சிருப்பீங்க.
இந்தப் பாட்டு இடையில வருமே வசனங்கள், அந்த வசனங்களை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரை சொல்ல வச்சாராம். "நல்லா சொன்னேள் போங்க.", "கருவாட்டு கூட", "தேனாம்பேட்ட சூப்பர் மார்கெட்" இந்த மாதிரி வசனங்கள்.
3. பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி - SPB
4. ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே - சுசீலா
5. பாரஞ்ஜனம் ஆடுதடி பச்சப்புள்ள ஏங்குதடி - இளையராஜா
6. நீரோடும் அல காத்தோடும் செல்ல - இளையராஜா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
14.08.2020
11. இளமை ஊஞ்சலாடுகிறது 1978
இளையராஜாவும், டைரக்ட்டர் ஸ்ரீதரும் சேந்த முதல் படம். இந்தப் படத்துக்கு ம்யூஸிக் போட ஸ்ரீதர் இளையராஜாவை கூப்ட்டாராம். இளையராஜா ஊஹும்ன்ட்டார். ஏன்னா இளையராஜாவுக்கு ஸ்ரீதர் – MSV காம்பினேஷன் ரொம்ப பிடிக்குமாம்.
ஆரம்பத்ல இளையராஜா MSVட்ட assistant ஆக இருந்தவர். அதனாலதான் இந்தப் படத்துக்கு ம்யூஸிக் போட மறுத்தார். அப்புறமா ஸ்ரீதர் MSVயை இளையராஜாட்ட பேச சொன்னாராம். குருவே சொல்றார்னு ஒத்துகிட்டாராம் இளையராஜா. இளையராஜாவுக்கு இது 25வது படம்.
இந்த படத்தின் பாட்டுக்களை இப்ப கேட்டாலும் ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்கு.
1. கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் – ஜானகி & ஜேசுதாஸ்
2. நீ கேட்டால் நான்மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா – வாணி ஜெயராம்
பலவிதமான இன்ஸ்ட்ருமென்ட்டை யூஸ் செஞ்சு, விதவிதமான இசையொலிகளை எழுப்பியிருப்பார் இளையராஜா. அருமையான துள்ளல் பாட்டு. இளையராஜா இந்த படத்லதான் வாணி ஜெயராமை முதல் முதலா அவரோட மியூஸிக்ல பாட வச்சிருக்கார்.
3. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது – வாணி ஜெயராம் & SPB
4. தண்ணி கருத்திரிச்சி தவள சத்தம் கேட்டிருச்சி – மலேசியா வாசுதேவன்
5. என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு – SPB
SPBயை முதல் முதலா கமலுக்காக பாட வச்சிருக்கார் இளையராஜா.
பேபி
11. இளமை ஊஞ்சலாடுகிறது 1978
இளையராஜாவும், டைரக்ட்டர் ஸ்ரீதரும் சேந்த முதல் படம். இந்தப் படத்துக்கு ம்யூஸிக் போட ஸ்ரீதர் இளையராஜாவை கூப்ட்டாராம். இளையராஜா ஊஹும்ன்ட்டார். ஏன்னா இளையராஜாவுக்கு ஸ்ரீதர் – MSV காம்பினேஷன் ரொம்ப பிடிக்குமாம்.
ஆரம்பத்ல இளையராஜா MSVட்ட assistant ஆக இருந்தவர். அதனாலதான் இந்தப் படத்துக்கு ம்யூஸிக் போட மறுத்தார். அப்புறமா ஸ்ரீதர் MSVயை இளையராஜாட்ட பேச சொன்னாராம். குருவே சொல்றார்னு ஒத்துகிட்டாராம் இளையராஜா. இளையராஜாவுக்கு இது 25வது படம்.
இந்த படத்தின் பாட்டுக்களை இப்ப கேட்டாலும் ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்கு.
1. கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் – ஜானகி & ஜேசுதாஸ்
2. நீ கேட்டால் நான்மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா – வாணி ஜெயராம்
பலவிதமான இன்ஸ்ட்ருமென்ட்டை யூஸ் செஞ்சு, விதவிதமான இசையொலிகளை எழுப்பியிருப்பார் இளையராஜா. அருமையான துள்ளல் பாட்டு. இளையராஜா இந்த படத்லதான் வாணி ஜெயராமை முதல் முதலா அவரோட மியூஸிக்ல பாட வச்சிருக்கார்.
3. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது – வாணி ஜெயராம் & SPB
4. தண்ணி கருத்திரிச்சி தவள சத்தம் கேட்டிருச்சி – மலேசியா வாசுதேவன்
5. என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு – SPB
SPBயை முதல் முதலா கமலுக்காக பாட வச்சிருக்கார் இளையராஜா.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் காமெடி ட்ராக்கே
கிடையாது,
[கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வந்து அறுக்கும் காட்சிகள்
விதிவிலக்கு ]
எனவே ரஜினிகாந்த் கதாபாத்திரம் சற்று காமெடியாகவே
உருவாக்கப்பட்டிருக்கிறது, அவர் நகைச்சுவை நடிகர்
கல்லாப்பெட்டி சிங்காரம் போலவே இழுத்து இழுத்து
வசனம் பேசி நம்மை திகைக்க வைக்கிறார்,
பின்னர் ஒரு கடினமான ஆங்கில டங் ட்விஸ்டரை
குடி போதையில் சக நண்பருக்கு பேசிக்காட்டி திரும்ப
பேசச் சொல்லுகிறார்.
இந்தப் படத்திலிருந்து தான் ரஜினி ஆங்கில வசனம்
பேசுவது ஆரம்பித்தது . அந்த டங் ட்விஸ்டர் இங்கே ,
வீடியோ யூட்யூபில் இருக்கிறது தேடிப்பாருங்கள்.
Betty Botter had some butter,
"But," she said, "this butter's bitter.
If I bake this bitter butter,
It would make my batter bitter.
But a bit of better butter,
That would make my batter better."
So she bought a bit of butter –
Better than her bitter butter –
And she baked it in her batter;
And the batter was not bitter.
So 'twas better Betty Botter
Bought a bit of better butter.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017
14.08.2020
12 சட்டம் என் கையில் 1978
கமல் தனி ஹீரோவா நடிச்சு இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் படம்.
என்னதான் படத்தின் கதை, காமெடி, நடிப்பு, ஆக் ஷன்னு எல்லாம் இருந்தாலும், இளையராஜாவின் ம்யூஸிக்தான் டாப்பு. அதுலயும்
"சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே" பாட்டு இருக்கே பாட்டு, சொல்லவே வேணாம். அவ்ளோ சூப்பரான பாட்டு.
1. ஆழக்கடலில் தேடிய முத்து - ஜானகி & ம. வா.
படத்தோட நீளம் காரணமா இந்த பாட்டை படைத்லயிருந்து எடுத்துட்டாங்க.
2. சொர்க்கம் மதுவிலே சொக்கும் - SPB & குழுவினர்
3. கடதேங்காயோ வழி புள்ளையாரோ - மலேசியா வாசுதேவன்
4. ஒரே இடம் நிரந்தரம் இதோ - சுசீலா
5. மேரா நாமு அப்துல்லா ஆவோ பியா - கோவை முரளி
பேபி
12 சட்டம் என் கையில் 1978
கமல் தனி ஹீரோவா நடிச்சு இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் படம்.
என்னதான் படத்தின் கதை, காமெடி, நடிப்பு, ஆக் ஷன்னு எல்லாம் இருந்தாலும், இளையராஜாவின் ம்யூஸிக்தான் டாப்பு. அதுலயும்
"சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே" பாட்டு இருக்கே பாட்டு, சொல்லவே வேணாம். அவ்ளோ சூப்பரான பாட்டு.
1. ஆழக்கடலில் தேடிய முத்து - ஜானகி & ம. வா.
படத்தோட நீளம் காரணமா இந்த பாட்டை படைத்லயிருந்து எடுத்துட்டாங்க.
2. சொர்க்கம் மதுவிலே சொக்கும் - SPB & குழுவினர்
3. கடதேங்காயோ வழி புள்ளையாரோ - மலேசியா வாசுதேவன்
4. ஒரே இடம் நிரந்தரம் இதோ - சுசீலா
5. மேரா நாமு அப்துல்லா ஆவோ பியா - கோவை முரளி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 4 of 79 • 1, 2, 3, 4, 5 ... 41 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 79
|
|