புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_m10ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2020 7:20 pm

அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக
விரதம் இருக்கும் ஆசிரியை

-
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588273
-

போபால்:

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.

கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.

நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,

ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2020 7:22 pm

ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்:
முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு


ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588276
-


அயோத்தி:
ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான
அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே
மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய
முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு
வழங்கப்பட்டுள்ளது.

உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர்
கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட
எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து அடிக்கல்
நாட்டுகிறார். ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா
அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி,
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர்
ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்
மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மட்டும்
மேடையில் இருப்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழைப்பிதழின் முன் பக்கத்தில், கடவுள் ராமரின் சிலை
அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பிலும் ஒரு முறை மட்டுமே
செயல்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளது. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து
வெளியேறும் விருந்தினர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம்
வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்,
‛இது ராமரின் விருப்பம்' எனக் கூறியுள்ளார்.

இதுவரை 175 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2020 7:24 pm

ராமர் கோயில் பூமி பூஜை; உமாபாரதி பங்கேற்கவில்லை

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588274

புதுடில்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில்
நாளை மறுநாள்(ஆக.,5) ல் ராமர் கோயில் பூமி பூஜை மற்றும்
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என
பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

விழா முடிந்த பின்னர், அங்கு சென்று வழிபாடு மற்றும்
சரயு நதிக்கரைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 03, 2020 10:48 pm

ayyasamy ram wrote:அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக
விரதம் இருக்கும் ஆசிரியை

-
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588273
-

போபால்:

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.

கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.

நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,

ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1326503

இவரின் வேண்டுதல் நிறைவேறப்போகிறது மிக்க மகிழ்ச்சி




ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Mராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Uராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Hராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Uராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Mராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Oராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Hராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Aராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Mராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Eராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக