புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
Page 1 of 1 •
மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
#1326445கோவை;
கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில் வீடியோ வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர், குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், ஈ.வெ.ரா., ஆதரவாளர்கள் - ஹிந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் இடையே, கருத்து மோதல் வெடித்தது.
கோவை, சுந்தராபுரத்தில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவிச் சாயம் பூசியதாக, 'பாரத் சேனா' அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், ஈ.வெ.ரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட, 2,000 சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1 கோடி
ஒவ்வொரு சிலைக்கும் சிறப்பு, எஸ்.ஐ., அல்லது ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர், என, 12 மணி நேர, 'ஷிப்ட்' அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.அடுத்த ஷிப்ட் பணிக்கு வேறு இரு போலீசார் என, நான்கு போலீசார், தினமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காவலரின் ஒரு நாள் ஊதியம், குறைந்தபட்சம், 1,250 ரூபாய் எனில், நான்கு போலீசாருக்கு, 5,000 ரூபாய். அதாவது, ஒரு சிலையின் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம், 5,000 ரூபாய்.
தமிழகம் முழுதும், 2,000 சிலைகளுக்கான பாதுகாப்புச் நிதிச் செலவு, 1 கோடி ரூபாய்.கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு நேரிட்ட வீண் செலவு, 15 கோடி ரூபாய். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்பது, அரசுக்கே வெளிச்சம்.அதாவது, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
தற்போது, கொரோனா தொற்றால், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், நோய்த் தொற்றை தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கான உன்னதமான பணியை விட்டு, அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு புறம், மக்களின் வரிப்பணம் விரயம். மறுபுறம், வைரஸ் பீதி நிலவும் கால கட்டத்திலும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல் போலீசாருக்கு. இனியாவது தமிழக அரசு விழிப்படைந்து, மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கான யோசனைகள் இதோ:
என்ன செய்யலாம்?
சிலை, எந்த அமைப்பு அல்லது கட்சி சார்பில் நிறுவப்பட்டதோ, அந்த சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த அமைப்பினர் அல்லது கட்சியினரின் பொறுப்பு. அவர்களே, பிரச்னைக்குரிய சூழ்நிலைகளின் போது, தனியார் செக்யூரிட்டிகள் அல்லது தங்களது தொண்டர்களை நியமித்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இம்முறையைப் பின்பற்றித்தான், விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.
இதே முறையை, தமிழகம் முழுதும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள எல்லா சிலைகளுக்கும் பின்பற்றலாம் .சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வேண்டும் என, அமைப்பினரோ அல்லது கட்சியினரோ கருதும் பட்சத்தில், எத்தனை போலீசார், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனரோ, அவர்களுக்கான ஊதியத்தை, அரசுக்கு அந்த அமைப்பினர், கட்சியினர் செலுத்த வேண்டும்.
தனியார் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, போலீஸ் துறையில், இந்த கட்டண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சிலை பாதுகாப்பிற்கும், உரிய நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் .மேற்கண்ட இரு வழிமுறைகளில் ஒன்றை, சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்.
மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதன் வாயிலாக, பொது இடங்களில் புதிதாக சிலைகளை வைப்பதை தடுக்கலாம்; சிலை வைத்தவர்களையே பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக்கும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் நிதி விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?
கட்டணம் எவ்வளவு?
போலீசுக்கு கட்டணம் செலுத்தி பாதுகாப்பு பெற, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் - 12 மணி நேரத்துக்கு:
இன்ஸ்பெக்டர் - ரூ.2,274
சப் - இன்ஸ்பெக்டர் - ரூ.2,225
தலைமைக் காவலர் - ரூ.1,278
கிரேடு-1 காவலர் - ரூ.1,201
-தினமலர்
கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில் வீடியோ வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர், குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், ஈ.வெ.ரா., ஆதரவாளர்கள் - ஹிந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் இடையே, கருத்து மோதல் வெடித்தது.
கோவை, சுந்தராபுரத்தில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவிச் சாயம் பூசியதாக, 'பாரத் சேனா' அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், ஈ.வெ.ரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட, 2,000 சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1 கோடி
ஒவ்வொரு சிலைக்கும் சிறப்பு, எஸ்.ஐ., அல்லது ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர், என, 12 மணி நேர, 'ஷிப்ட்' அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.அடுத்த ஷிப்ட் பணிக்கு வேறு இரு போலீசார் என, நான்கு போலீசார், தினமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காவலரின் ஒரு நாள் ஊதியம், குறைந்தபட்சம், 1,250 ரூபாய் எனில், நான்கு போலீசாருக்கு, 5,000 ரூபாய். அதாவது, ஒரு சிலையின் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம், 5,000 ரூபாய்.
தமிழகம் முழுதும், 2,000 சிலைகளுக்கான பாதுகாப்புச் நிதிச் செலவு, 1 கோடி ரூபாய்.கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு நேரிட்ட வீண் செலவு, 15 கோடி ரூபாய். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்பது, அரசுக்கே வெளிச்சம்.அதாவது, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
தற்போது, கொரோனா தொற்றால், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், நோய்த் தொற்றை தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கான உன்னதமான பணியை விட்டு, அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு புறம், மக்களின் வரிப்பணம் விரயம். மறுபுறம், வைரஸ் பீதி நிலவும் கால கட்டத்திலும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல் போலீசாருக்கு. இனியாவது தமிழக அரசு விழிப்படைந்து, மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கான யோசனைகள் இதோ:
என்ன செய்யலாம்?
சிலை, எந்த அமைப்பு அல்லது கட்சி சார்பில் நிறுவப்பட்டதோ, அந்த சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த அமைப்பினர் அல்லது கட்சியினரின் பொறுப்பு. அவர்களே, பிரச்னைக்குரிய சூழ்நிலைகளின் போது, தனியார் செக்யூரிட்டிகள் அல்லது தங்களது தொண்டர்களை நியமித்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இம்முறையைப் பின்பற்றித்தான், விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.
இதே முறையை, தமிழகம் முழுதும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள எல்லா சிலைகளுக்கும் பின்பற்றலாம் .சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வேண்டும் என, அமைப்பினரோ அல்லது கட்சியினரோ கருதும் பட்சத்தில், எத்தனை போலீசார், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனரோ, அவர்களுக்கான ஊதியத்தை, அரசுக்கு அந்த அமைப்பினர், கட்சியினர் செலுத்த வேண்டும்.
தனியார் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, போலீஸ் துறையில், இந்த கட்டண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சிலை பாதுகாப்பிற்கும், உரிய நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் .மேற்கண்ட இரு வழிமுறைகளில் ஒன்றை, சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்.
மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதன் வாயிலாக, பொது இடங்களில் புதிதாக சிலைகளை வைப்பதை தடுக்கலாம்; சிலை வைத்தவர்களையே பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக்கும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் நிதி விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?
கட்டணம் எவ்வளவு?
போலீசுக்கு கட்டணம் செலுத்தி பாதுகாப்பு பெற, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் - 12 மணி நேரத்துக்கு:
இன்ஸ்பெக்டர் - ரூ.2,274
சப் - இன்ஸ்பெக்டர் - ரூ.2,225
தலைமைக் காவலர் - ரூ.1,278
கிரேடு-1 காவலர் - ரூ.1,201
-தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
#1326551முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|