புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தி தெரிந்தால்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?
ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?
ராஜா wrote:மிக சரி சுதா , [You must be registered and logged in to see this image.]உதயசுதா wrote:அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாதுகுடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை - அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) - அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
ராசா,
நான் பெங்களுரு -ல் வேலை செய்கிறேன் - இங்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது - இரண்டு வருடங்களில் சரளமாக கன்னடம் பேச கற்று கொன்டேன்- எழுத படிக்க தெரியாது ஆனால் கன்னடம் பேச தெரியும் -
ஒருவேளை - நான் வட மாநிலங்களில், வேலை பார்க்க நேர்ந்தால் ஒரு வருடத்தில் இந்தி பேசுவதற்கு என்னால் முடியம் -
பாடதிட்டங்களில் திணிப்பது தேவை இல்லாதது ...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -
அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...
கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கண்டிப்பா பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரணும் மணி. நமக்கு ஆங்கிலம் பாடமா இருக்கறதால தமிழ் மொழி
ஒன்னும் அழிஞ்சு போய்டலையே. அது போல ஹிந்தியும் நமது பாடத் திட்டத்தில் இருந்தால் என்ன தவறு.
ஆங்கிலம் உலக மொழி, ஹிந்தி நமது தேசிய மொழி.அத கத்துக்கரதுல என்ன தவறு.நீங்க வளைகுடா நாட்டுக்கு வந்து பாருங்க.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.
ஒரு மொழிய கத்துக்கிட அந்த மாநிலத்துல வேலை பார்த்தா போதும்ண்ணா நீங்க ஒவ்வொரு மாநிலமா போனாதான் உண்டு.
எனக்கு இங்க வரதுக்கு முன்னாடியே ஆங்கிலம் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்.ஆனா அது எனக்கு பயன் படவில்லை.எனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேச ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.அதுக்கப்புறம் நாட்டுல இருந்து ஹிந்தி கத்துக்க புத்தகம் வாங்கி படிச்சேன்.அவங்ககிட்ட பேசும்போது அவங்க எனக்கு சரியான வார்த்தைகளை சொல்லி கொடுத்தாங்க.
காலம் போன காலத்துல படிக்கிறதுக்கு சின்ன பிள்ளைல இருந்து சொல்லி கொடுத்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்
ஒன்னும் அழிஞ்சு போய்டலையே. அது போல ஹிந்தியும் நமது பாடத் திட்டத்தில் இருந்தால் என்ன தவறு.
ஆங்கிலம் உலக மொழி, ஹிந்தி நமது தேசிய மொழி.அத கத்துக்கரதுல என்ன தவறு.நீங்க வளைகுடா நாட்டுக்கு வந்து பாருங்க.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.
ஒரு மொழிய கத்துக்கிட அந்த மாநிலத்துல வேலை பார்த்தா போதும்ண்ணா நீங்க ஒவ்வொரு மாநிலமா போனாதான் உண்டு.
எனக்கு இங்க வரதுக்கு முன்னாடியே ஆங்கிலம் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்.ஆனா அது எனக்கு பயன் படவில்லை.எனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேச ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.அதுக்கப்புறம் நாட்டுல இருந்து ஹிந்தி கத்துக்க புத்தகம் வாங்கி படிச்சேன்.அவங்ககிட்ட பேசும்போது அவங்க எனக்கு சரியான வார்த்தைகளை சொல்லி கொடுத்தாங்க.
காலம் போன காலத்துல படிக்கிறதுக்கு சின்ன பிள்ளைல இருந்து சொல்லி கொடுத்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்
உதயசுதா wrote:கண்டிப்பா பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரணும் மணி. நமக்கு ஆங்கிலம் பாடமா இருக்கறதால தமிழ் மொழி
ஒன்னும் அழிஞ்சு போய்டலையே. அது போல ஹிந்தியும் நமது பாடத் திட்டத்தில் இருந்தால் என்ன தவறு.
ஆங்கிலம் உலக மொழி, ஹிந்தி நமது தேசிய மொழி.அத கத்துக்கரதுல என்ன தவறு.நீங்க வளைகுடா நாட்டுக்கு வந்து பாருங்க.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.
ஒரு மொழிய கத்துக்கிட அந்த மாநிலத்துல வேலை பார்த்தா போதும்ண்ணா நீங்க ஒவ்வொரு மாநிலமா போனாதான் உண்டு.
எனக்கு இங்க வரதுக்கு முன்னாடியே ஆங்கிலம் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்.ஆனா அது எனக்கு பயன் படவில்லை.எனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேச ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.அதுக்கப்புறம் நாட்டுல இருந்து ஹிந்தி கத்துக்க புத்தகம் வாங்கி படிச்சேன்.அவங்ககிட்ட பேசும்போது அவங்க எனக்கு சரியான வார்த்தைகளை சொல்லி கொடுத்தாங்க.
காலம் போன காலத்துல படிக்கிறதுக்கு சின்ன பிள்ளைல இருந்து சொல்லி கொடுத்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்
மூன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் படித்தோம் - எத்தனை பேருக்கு சரளமாக ஆங்கிலம் பேச வருகிறது - ?? தமிழ் வழியில் ஆங்கிலம் படித்தோம் - !!!!! இன்று நிறைய spoken English institutes!!!! - இந்தி பாடத்திட்டத்தில் இருந்தால் சரளமாக பேசுவதற்கு வாய்ப்பளிக்குமா என்பது சந்தேகமே!!!!
அப்படி யாருக்கேனும் இந்தி வேண்டுமென்றால் தனியாக institute -ல் சேர்ந்து படிக்கவும்...
நீங்கள் சொல்லும் அரபு நாடுகளில் ஹிந்தி தெரிந்தவர்கள் அரபியர்களா? அல்லது வட இந்திய/கேரளா மக்களா??
- mmsjawaharபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 01/12/2010
//நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!//-jawahar-Dubai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
ஹிந்தி இங்கிலீஷ் என்று இல்லாமல் மொழி அறிவு முக்கியம் என்பது இந்த அடியனேன் அனுபவ கருத்து.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
குடந்தை மணி கூறுவதைப்போல் கட்டாயமாக்கப் படாமல் விருப்பப் பாடமாக வைத்தல் மிக நல்லது. ஆங்கிலம் நாம் எத்தனை வருடங்களாய்ப் படித்தாலும் நம்மால் சரளமாகப் பேச இயல்வது இல்லை. இந்தியை பாடத்திட்டமாக கொண்டுள்ள ஆந்திரா மற்றும் கேரளா மானிலத்தவர் இங்கே புது தில்லியில் இந்தியில் திண்டாடுவதை கண்ணால் கண்டுள்ளேன். அனுபவமும் அவசியமும் எதையும் கற்றுக் கொடுக்க வல்லது.
இந்தியில் ஒரு எழுத்து கூட அறியாத நான் 1988 ஆம் ஆண்டில் தில்லி வந்து மூன்றே மாதத்தில் சமாளிக்கும் வல்லமை பெற்றேன். இப்போது இந்தி எழுத படிக்க பேச என்று கூடுதல் வளமை பெற்றுள்ளேன்.
எனவே கட்டாயமாக்கப் படாத எதுவும் சிறந்து வளரும் என்பது என் கருத்து.
இந்தியில் ஒரு எழுத்து கூட அறியாத நான் 1988 ஆம் ஆண்டில் தில்லி வந்து மூன்றே மாதத்தில் சமாளிக்கும் வல்லமை பெற்றேன். இப்போது இந்தி எழுத படிக்க பேச என்று கூடுதல் வளமை பெற்றுள்ளேன்.
எனவே கட்டாயமாக்கப் படாத எதுவும் சிறந்து வளரும் என்பது என் கருத்து.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
தி.மு.க.(திருட்டு முட்டாள்கள்) ஆட்சியில் அமரும் முன் வரை தமிழகத்தில் மூன்றாவது மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது.தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் ஆனால் தேர்ச்சி பெற வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை. இந்தத் திருடர்கள் வந்துதான் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தமிழர்களைக் கிணற்றுத்தவளையாக்கிவிட்டார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்வதையும் பேசுவதையும் இந்தி கற்றலுடன் ஒப்பிடமுடியாது. இந்தி நம்நாட்டு மொழி அதனைக் கற்றுக்கொள்வது எளிது.
வடநாட்டவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களில்லை என்பது சரியல்ல. நான் மத்திய அரசில் பணிபுரியும்போது வடமாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆங்கிலம் அங்கு நன்கு பேசப்படுகிறது.
இந்தியை எதிர்த்தவர்கள் தங்கள் துணைவியின் மகளை ஆங்கிலவழிக்கல்வியில் இந்தியையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
தமிழக இளைஞர்கள் இந்தி கற்றுக் கொள்ளுவது அறிவுடமை.
வடநாட்டவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களில்லை என்பது சரியல்ல. நான் மத்திய அரசில் பணிபுரியும்போது வடமாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆங்கிலம் அங்கு நன்கு பேசப்படுகிறது.
இந்தியை எதிர்த்தவர்கள் தங்கள் துணைவியின் மகளை ஆங்கிலவழிக்கல்வியில் இந்தியையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
தமிழக இளைஞர்கள் இந்தி கற்றுக் கொள்ளுவது அறிவுடமை.
mmani15646 wrote:தி.மு.க.(திருட்டு முட்டாள்கள்) ஆட்சியில் அமரும் முன் வரை தமிழகத்தில் மூன்றாவது மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது.தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் ஆனால் தேர்ச்சி பெற வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை. இந்தத் திருடர்கள் வந்துதான் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தமிழர்களைக் கிணற்றுத்தவளையாக்கிவிட்டார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்வதையும் பேசுவதையும் இந்தி கற்றலுடன் ஒப்பிடமுடியாது. இந்தி நம்நாட்டு மொழி அதனைக் கற்றுக்கொள்வது எளிது.
வடநாட்டவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களில்லை என்பது சரியல்ல. நான் மத்திய அரசில் பணிபுரியும்போது வடமாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆங்கிலம் அங்கு நன்கு பேசப்படுகிறது.
இந்தியை எதிர்த்தவர்கள் தங்கள் துணைவியின் மகளை ஆங்கிலவழிக்கல்வியில் இந்தியையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
தமிழக இளைஞர்கள் இந்தி கற்றுக் கொள்ளுவது அறிவுடமை.
இதுதான் என்னுடைய கருத்தும்...
அரசியல் லாபத்திற்காக தமிழர்களை முட்டாளாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகள் இந்தியில் கவிதை எழுதுகிறார்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதெல்லாம் இருக்கட்டும் பல தமிழக குழந்தைகள் தட்டுதடுமாறி தமிழ் பேசவும் எழுதவும் செய்கிறார்கள் . தாய் மொழியை ஒழுங்காகத்துக்கிட்டு அப்புறம் எந்த மொழி வேண்டுமானாலும் கத்துக்கட்டும்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|