புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி தெரிந்தால்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 09, 2010 10:40 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய‌ மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jan 20, 2010 9:47 pm

bnjee wrote:கட்டாயம் ஹிந்தி தெரிய வேண்டும்......... [You must be registered and logged in to see this image.]

விவேக் காமெடி-ல் சொல்வது போல் தமிழ் மட்டும் வச்சுக்கிட்டு பிச்சை கூட எடுக்க முடியாது ...



உண்மை தான் நண்பா [You must be registered and logged in to see this image.]

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 21, 2010 12:51 am

Kraja29 wrote:நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை , உதயசுதா [You must be registered and logged in to see this image.]


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jan 21, 2010 1:32 am

ஆ ஹிந்தி சையே பாபி ஆப்கா ஏ கருத்து பொகுத் அச்சாஹே
வாழ்க வாழ்க

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Fri Jan 22, 2010 2:10 pm

மிகவும் நன்று.

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லா விஷயம்தான். அதனால் நட்பு வட்டமும் விரியும்.

வேற்று மொழிகளை வெறுக்கவும் வேண்டாம்.

அதே நேரத்தில் தமிழ் மொழியை மறுக்கவோ/புறக்கணிக்கவோ வேண்டாம்.

தமிழர்களிடமாவது தமிழில் பேசுவோமே.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 22, 2010 3:01 pm

ஆப்கா பாத் சையே ஜி

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Fri Jan 22, 2010 3:06 pm

தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி கட்டயம்மாகப் பட வேண்டும்



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 4:11 pm

நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!

தமிழ் உயிர்மூச்சு என, தமிழ் நாட்டில் இந்தியை நுழைய விட மாட்டேன் என கூறும் கருணாநிதியின் வாரிசுகள் இந்தி மொழியில் கவிதை தொகுப்பு வெளியிட்டு பாராட்டைப் பெறுகிறார்கள். பேரன் பேத்திகளுக்கு தமிழைவிட இந்திதான் கற்றுக் கொடுக்கப் படுகிறது!!!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 4:01 pm

வரவேற்கப்பட வேண்டியது (மொழியை அல்ல, மொழி அறிவை)

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Nov 22, 2010 4:54 pm

இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 5:08 pm

"பழமொழிகள்" பேசுவதை விட "பல" மொழிகள் பேசுவது நல்லது என்பது
என் கருத்து. கல்வி என்பது அறிவை வளர்க்கத்தானே ...
நாக்கு, உதடு, அண்ணம், இன்னும் பலவும் சேர்ந்து உருவாவது "எழுத்து"
பல எழுத்துக்கள் சேர்ந்தால் தான் "சொல்"
பல சொற்கள் சேர்ந்தால் தான் "வார்த்தை"
பல வார்த்தைகள் சேர்ந்தால்தான் "வாக்கியம்"
பல வாக்கியம் சேர்ந்தால்தான் "சொற்றொடர்"
பல சொற்றொடர்கள் சேர்ந்தால்தான் "கட்டுரை"
பல கட்டுரைகள் சேர்ந்தால்தான் "இலக்கியம்"
பல இலக்கியங்கள் சேர்ந்தால்தான் "மொழி"
பல மொழிகள் சேர்ந்தால்தான் "கல்வி"

கல்வி என்பது அறிவை வளர்க்கத்தான். "மொழி" தானாக வளரும்.


( பல மொழிகள் தெரிந்தால் தான், அங்கெல்லாம் சென்று மொழியை (தமிழ்) பரப்ப முடியும்.)


"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக