புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்பி பாலசுப்ரமணியம் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:15 am

சிற்பி பாலசுப்ரமணியம் 10 228194
-
தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

-
கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்தார் (1936).
கிராமத்து திண்ணைப் பள்ளியில் பயின்றார். பொள்ளாச்சியில்
5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் பள்ளிப் படிப்பு கசந்தது.
பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு உறவினர் வீட்டில்
அடைக்கலம் புகுந்தார்.

மகனின் செயலால் தந்தை ஏமாற்ற மடைந்தார்.
குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஒரு
ஆசிரியரிடம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார் தந்தை.
அதன் பின்னர் மேற்படிப்புக்காக தமிழகம் திரும்பினார்.
கி.ஆ.பெ.விசுவநாதன், தொ.பொ.மீ., மா.பொ.சி. உள்ளிட்டோரின்
சொற்பொழிவுகளைக் கேட்டதாலும் பாரதியார், பாரதிதாசன்
கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது.

இதனால் தந்தை விரும்பியபடி மருத்துவப்படிப்பில் சேராமல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ஹானர்ஸ்
சேர்ந்து, பட்டம் பெற்றார். இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
தொல்காப்பியம், நன்னூல், யாப்பிலக்கணம் என அத்தனையும்
கற்றார்.

1987-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகளை நன்கு
அறிந்திருந்தார். 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம்
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அப்போது முதல் கவிதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால்
தொடர்ந்து நிறைய எழுதினார்.

1963-ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் இவரது முதல் கவிதைத்
தொகுப்பு வெளிவந்தது. 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்
கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
வானம்பாடி, அன்னம் விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட
இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டார்.

மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும்
இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் பாவேந்தர்
விருது, கபிலர் விருது, தேவசிகாமணி விருது, சொல்கட்டுக் கவிஞர்
விருது என ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் படைத்த ‘சிரித்த முத்துக்கள்’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’,
‘இறகு’, ‘மவுன மயக்கங்கள்’, ‘ஒரு கிராமத்து நதி’ உள்ளிட்ட
கவிதை நூல்கள், ‘ஆதிரை’ என்ற கவிதை நாடகம்,
‘சிற்பி தரும் ஆத்திச்சூடி’, ‘வண்ணப்பூக்கள்’ உள்ளிட்ட
சிறுவர் நூல்கள், ‘மலையாளக் கவிதை’, ‘மின்னல் கீற்று’, ‘மகாகவி’,
‘நேற்று பெய்த மழை’ உள்ளிட்ட உரைநடை நூல்கள்
குறிப்பிடத்தக்கவை.

‘ராமானுஜர் வரலாறு’, ‘நம்மாழ்வார்’, ‘சே.ப. நரசிம்மலு நாயுடு’
உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், ‘சச்சிதானந்தன் கவிதைகள்’,
‘உஜ்ஜயினி’, ‘கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள்’ உள்ளிட்ட
மொழிபெயர்ப்பு நூல்கள், ‘அக்கினி சாட்சி’, ‘வாரணாசி’ உள்ளிட்ட
புதினங்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.

பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு,
அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினார். இலக்கியத்தின்
பல களங்களில் தடம் பதித்திருந்தாலும் ஒரு சிறந்த கவிஞராகவே
இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி
ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப்
பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத்
தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய
சிற்பி பாலசுப்ரமணியம், இன்று 81 வயதை நிறைவு செய்கிறார்.
-
ராஜலட்சுமி சிவலிங்கம்
-இந்து தமிழ் திசை- 29 Jul 2017

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 02, 2020 5:44 pm

அருமையான தகவல்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக