புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி
Page 1 of 1 •
![எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி 567408](https://static.hindutamil.in/hindu/uploads/news/2020/07/31/large/567408.jpg)
கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து, ‘கணித மேதை’ என்று
கொண்டாடப்படுபவர் சகுந்தலா தேவி. கின்னஸ்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை
வரலாறு, அனு மேனன் இயக்கத்தில் திரைப்படமாக
உருவாகியிருக்கிறது.
அதில் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார் வித்யா பாலன்.
கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள
இப்படத்தில் நடித்தது பற்றி வித்யா பாலனிடம்
பேசியதிலிருந்து...
‘சகுந்தலா தேவி’யாக நடிக்க உங்களுக்கு எந்த அளவு
முன்தயாரிப்பு தேவைப்பட்டது?
தென்னிந்திய பேச்சுவழக்கில் பேசக்கூடியவர்
சகுந்தலா தேவி. எனவே அதற்கான பயிற்சிகளை நான்
மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிறந்த பெண்மணி,
அழகானவர், அழகான ஆடைகளை உடுத்தக்கூடியவர்
ஆகிய விஷயங்களை எல்லாம் தாண்டி நான் அவருடைய
உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் முக்கிமானதாக
இருந்தது.
சகுந்தலா தேவியின் சிறப்பம்சம் என எதைச்
சொல்வீர்கள்?
சகுந்தலா தேவியின் சிறப்பே ‘நம்மாளும் சிக்கலான
கணக்குகளைத் தீர்க்க முடியும்’ என சக மனிதர்களை
நினைக்க வைத்ததுதான். கணிதம் அனைத்திலுமே
இருக்கிறது என்று மக்களுக்கு அவர் புரியவைத்தார்.
கணிதம் இயற்கையிலும் இருக்கிறது, இசையிலும்
இருக்கிறது, சமையலிலும் இருக்கிறது என்று அவர்களுக்கு
உணர்த்தினார். இதனால் அவர்களுக்குக் கணிதத்தின் மீது
இருந்த அச்ச உணர்வு குறைந்தது.
எனவே, சகுந்தலா தேவியின் நம்பிக்கையிலிருந்து ஒரு சிறிய
பகுதியை நான் எடுத்துக்கொண்டேன். எனக்குக் கணிதத்தில்
ஓரளவு ஆர்வம் உண்டு என்பதால் என்னால் அவரது
கதாபாத்திரத்துடன் ஒன்ற முடிந்தது.
சகுந்தலா தேவியின் கதாபாத்திரத்திலிருந்து நீங்கள்
எடுத்துக்கொண்ட விஷயம் என்ன?
நீங்கள் நட்சத்திரங்களைத் தொடவிரும்பினால்
உங்களால் அதைத் தொட முடியும். ஆனால் அதற்கு
நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும்.
‘உன் கனவு பலிக்காது’ என்று யாரையும் நீங்கள் சொல்ல
அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, பெண்கள். இதுதான்
நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம்.
ஆளுமை மிகுந்த பெண்களைத் திரையில் வெளிப்படுத்தி
வருகிறீர்கள். அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
நிச்சயமாக. ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள்
ஒரு விஷயத்தை விட்டுச் செல்கிறது; எனக்குப் பல
விஷயங்களைக் கற்றுத் தருகிறது. ஏதோ ஒரு வகையில்
அவை எனக்கு நிம்மதியை வழங்குகின்றன.
சகுந்தலா தேவியிடமிருந்து நான் தன்னம்பிக்கையைக்
கற்றுக் கொண்டேன். உங்களிடம் தன்னம்பிக்கை இருந்தால்
எதுவும் சாத்தியமே. அவர் பள்ளிக்குக்கூடச் சென்றதில்லை.
ஆனால், ‘மனிதக் கணினி’ என்று உலகமே அவரை
அடையாளம் கண்டுகொண்டது. எனவே, உங்களை நீங்கள்
நம்பினால் எல்லாமே சாத்தியம்தான்.
குடும்பத்தினரால் ஆதரிக்கப்படும் பெண்கள் -
குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் பெண்கள். இந்த
இருவகையில் ‘சகுந்தலா தேவி’ எந்தத் தளத்திலிருந்து
வந்தவர்?
நீங்கள் ஒரு தாயாக இருந்தால் உங்கள் வாழ்க்கையே
குழந்தைகளைச் சுற்றித்தான் இருக்கிறது. ஆனால்,
‘சகுந்தலா தேவி’ தன் குழந்தையை எந்த அளவு நேசித்தாரோ
அதே அளவு தன் கனவுகளையும் நேசித்தார்.
உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட பெண்களை நாம்
ஆதரிக்க மறுக்கிறோம். மகள், தாய்,மனைவி என்ற
நிலைகளைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு
தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.
‘சகுந்தலா தேவி’ இந்த எல்லா நிலைகளையும் எப்படிக்
கடந்து வந்தார் என்பதுதான் படம்.
வெற்றிபெற்ற பெண்களை உலகுக்குக் காட்டும் பயோபிக்
படங்கள் அதிகமாக வருவதில்லை. அதேநேரம் நீங்கள்
ஏற்றுக்கொள்ளும் படங்கள் பெரும்பாலும் பெண்களை
மையப்படுத்தியே இருக்கிறதே?
எல்லாத் துறைகளைச் சேர்ந்த பெண்களையும்
கொண்டாடும் காலம் இது. பெண்களைப் பற்றி இன்னும்
அதிகமான பயோபிக் படங்கள் வரப்போகின்றன.
சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம்.
பாலினரீதியாகத் திரைப்படங்கள் எப்போதுமே
சரியானவையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய
கருத்து. ஆனால், ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை.
கற்பனைக் கதாபாத்திரம், நிஜக் கதாபாத்திரம், இரண்டில்
எது கடினம் என நினைக்கிறீர்கள்?
இரண்டுமே சம அளவில் கடினமானவைதாம். ஆனால்,
நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பு
இருக்கிறது. நமக்கு வெளியில் குறிப்புகள் கிடைக்கும்.
நாம் அவர்களைப் பற்றிய காணொலிகள், கட்டுரைகளைப்
படித்து ஓரளவுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள
முடியும். கற்பனையையும் தாண்டி நிஜ வாழ்வில்
அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் திரையில் கொண்டு
வரவேண்டும். எனவே, நிச்சயமாக நிஜக் கதாபாத்திரமாக
நடிப்பதில் கூடுதல் பொறுப்பும் சவாலும் இருக்கின்றன என்றே
நினைக்கிறேன்.
சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்?
குடும்பம், சமூக அழுத்தங்கள் காரணமாகப் பெண்களுக்கு
நிறையச் சிரமங்கள் உள்ளன. ஆனால், வேறு வழியில்லை.
உங்களுக்குக் கனவுகளும் குறிக்கோளும் இருக்கும்போது
நீங்கள் மிகவும் உறுதியுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
ஏனெனில், நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை மட்டுமே.
அதிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழாமல் பிறர் தங்கள்
வாழ்க்கையை வாழ உதவிக் கொண்டே இருப்பதைத்
தியாகமாகக் கருதிக்கொண்டு தூங்கிவிடாதீர்கள்.
-
--------------
இந்து தமிழ் திசை
வருகிறீர்கள். அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
நிச்சயமாக. ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள்
ஒரு விஷயத்தை விட்டுச் செல்கிறது; எனக்குப் பல
விஷயங்களைக் கற்றுத் தருகிறது. ஏதோ ஒரு வகையில்
அவை எனக்கு நிம்மதியை வழங்குகின்றன.
சகுந்தலா தேவியிடமிருந்து நான் தன்னம்பிக்கையைக்
கற்றுக் கொண்டேன். உங்களிடம் தன்னம்பிக்கை இருந்தால்
எதுவும் சாத்தியமே. அவர் பள்ளிக்குக்கூடச் சென்றதில்லை.
ஆனால், ‘மனிதக் கணினி’ என்று உலகமே அவரை
அடையாளம் கண்டுகொண்டது. எனவே, உங்களை நீங்கள்
நம்பினால் எல்லாமே சாத்தியம்தான்.
குடும்பத்தினரால் ஆதரிக்கப்படும் பெண்கள் -
குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் பெண்கள். இந்த
இருவகையில் ‘சகுந்தலா தேவி’ எந்தத் தளத்திலிருந்து
வந்தவர்?
நீங்கள் ஒரு தாயாக இருந்தால் உங்கள் வாழ்க்கையே
குழந்தைகளைச் சுற்றித்தான் இருக்கிறது. ஆனால்,
‘சகுந்தலா தேவி’ தன் குழந்தையை எந்த அளவு நேசித்தாரோ
அதே அளவு தன் கனவுகளையும் நேசித்தார்.
உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட பெண்களை நாம்
ஆதரிக்க மறுக்கிறோம். மகள், தாய்,மனைவி என்ற
நிலைகளைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு
தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.
‘சகுந்தலா தேவி’ இந்த எல்லா நிலைகளையும் எப்படிக்
கடந்து வந்தார் என்பதுதான் படம்.
வெற்றிபெற்ற பெண்களை உலகுக்குக் காட்டும் பயோபிக்
படங்கள் அதிகமாக வருவதில்லை. அதேநேரம் நீங்கள்
ஏற்றுக்கொள்ளும் படங்கள் பெரும்பாலும் பெண்களை
மையப்படுத்தியே இருக்கிறதே?
எல்லாத் துறைகளைச் சேர்ந்த பெண்களையும்
கொண்டாடும் காலம் இது. பெண்களைப் பற்றி இன்னும்
அதிகமான பயோபிக் படங்கள் வரப்போகின்றன.
சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம்.
பாலினரீதியாகத் திரைப்படங்கள் எப்போதுமே
சரியானவையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய
கருத்து. ஆனால், ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை.
கற்பனைக் கதாபாத்திரம், நிஜக் கதாபாத்திரம், இரண்டில்
எது கடினம் என நினைக்கிறீர்கள்?
இரண்டுமே சம அளவில் கடினமானவைதாம். ஆனால்,
நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பு
இருக்கிறது. நமக்கு வெளியில் குறிப்புகள் கிடைக்கும்.
நாம் அவர்களைப் பற்றிய காணொலிகள், கட்டுரைகளைப்
படித்து ஓரளவுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள
முடியும். கற்பனையையும் தாண்டி நிஜ வாழ்வில்
அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் திரையில் கொண்டு
வரவேண்டும். எனவே, நிச்சயமாக நிஜக் கதாபாத்திரமாக
நடிப்பதில் கூடுதல் பொறுப்பும் சவாலும் இருக்கின்றன என்றே
நினைக்கிறேன்.
சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்?
குடும்பம், சமூக அழுத்தங்கள் காரணமாகப் பெண்களுக்கு
நிறையச் சிரமங்கள் உள்ளன. ஆனால், வேறு வழியில்லை.
உங்களுக்குக் கனவுகளும் குறிக்கோளும் இருக்கும்போது
நீங்கள் மிகவும் உறுதியுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
ஏனெனில், நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை மட்டுமே.
அதிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழாமல் பிறர் தங்கள்
வாழ்க்கையை வாழ உதவிக் கொண்டே இருப்பதைத்
தியாகமாகக் கருதிக்கொண்டு தூங்கிவிடாதீர்கள்.
-
--------------
இந்து தமிழ் திசை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படம் எங்களுக்கு பிடித்தது... வித்யா பாலன் சூப்பர்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|