புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
2 Posts - 3%
prajai
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
21 Posts - 6%
prajai
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:45 pm

'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! UmJ1Aun1QBmuJ7rkwQIH+e005abf1-dbfd-49f4-904e-490744421554

மஹாபெரியவா விநாயகர் அகவலை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். “வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு.

அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம். நாடும் க்ஷேம‌ம் அடையும்.

ரத்தினங்கள் நிறைந்த பெட்டியை சாவி இல்லாவிட்டாலும் பாதுகாப்போம்! அவ்வையார், யோக சாஸ்திர விஷயங்கள் என்கிற ரத்தினங்களை ‘விநாயகர் அகவல்’ என்ற பெட்டியில் அநுக்ரஹித்திருக்கிறாள். அவ‌ற்றைப் புரிந்துகொள்கிற‌ புத்தி (சாவி) இப்போது ந‌ம்மிட‌ம் இல்லாவிட்டாலும் அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்ல‌ச் சொல்ல‌, தானே அர்த்த‌மும் புரிய‌ ஆர‌ம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவ‌த‌ற்கான‌ அநுக்கிர‌ஹ‌த்தைச் செய்வார்.” என்கிறார்.

மேலும், “பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள்.

ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி, அவள் நிவேதனம் பண்ணியிருந்த ‘நாலும் கலந்த’ நைவேத்யத்தை ரொம்ப ரொம்ப நிதானமாகச் சாப்பிட்டார். ஒனக்குக் கைலாஸத்துக்குத்தானே போகணும்? போறதுக்கு முன்னாடி, என்னைப் பத்தியே ஒரு முழுப்பாட்டும் நீ பாடிக் குடுக்கணும்.’ என்றவுடன், விநாயகர் அகவலைப் பாடினாள். பாடி முடித்ததும் அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.”



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக