புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
prajai
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
சிவா
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
435 Posts - 47%
heezulia
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
30 Posts - 3%
prajai
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:40 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:42 am

பெண்களில்லாத உலகத்திலே”

பெண்களின் பெருமை மட்டுமல்ல, கொத்தமங்கலம் சுப்பு என்ற
கவிஞனின் எழுதுகோல் வலிமையை சொல்லும் பாடல்.

கல்லூரியில் நடக்கும் போட்டியில் பெண்களின் பெருமையை
சரோஜாதேவி பாட ஆண்களின் பெருமையை ஜெமினி பாட
போட்டி களை கட்டும்.

காசி நகர் வீதியிலே மனைவியை கடனுக்கு விற்ற அரிச்சந்திரன்,
கட்டிய மனைவியை யாரென கேட்ட துஷ்யந்தன்,
காரிருள் கானகத்தே மனைவியை கைவிட்டு சென்ற நளசக்கரவர்த்தி
என்று ஆண் வர்கத்தின் துரோகங்களை அடுக்குவார் சரோஜாதேவி.

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா போல
“என்னப்பா! ஏகப்பட்ட குற்றச்சாட்டை வைக்கிறார்களே…
இனி உங்கள் பாடு சந்தேகந்தான்…” என்று சொல்லத்தோன்றும்.

ஜெமினி, தன் கட்சிக்கு சாதகமாக கைகேயி, மாதவி என்று குறிப்பிடுவார்.
ஆனால் இறுதி வெற்றி பெண்களுக்குத்தான். அது நீதியும்கூட!

எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில்,
இயல்பு குன்றாத காதல் உணர்வு வெளிப்படும் மெல்லிசை.
—————————–
படம்: ஆடிப்பெருக்கு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு

————————
பாடல் வரிகள்:

மலையில் பிறவா சிறு தென்றல்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது? பெண்
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

உழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்
ஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்
எழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்
இப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன?

வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது
வாழ நினைப்பது பெண்ணாலே
வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது பெண்ணாலே
வானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே
தன்னை மறந்தது பெண்ணாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்
காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ?
கொம்பில்லாமல் கொடி படர்ந்தா குப்பை மேட்டில் நிற்படுமே
அன்பெனும் கொடி தான் படர்வதற்கே ஆணே துணையாய் வேணுமம்மா
ஆணே துணையாய் வேணுமம்மா

ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை
பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ?
அரிச்சந்திரன்
அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்
அழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ?
துஷ்யந்தன்
காரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
நளச் சக்கரவர்த்தி

பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்
காட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்
இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா?

மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா?
கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா?
கதையே காவியமாகல்லையா?

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

ஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்
இது வரை பெண்களில் இருந்ததுண்டோ?
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக