புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
1 Post - 3%
viyasan
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_m10ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 10:19 am


சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் பின்னணியில்
உள்ள சதியை விசாரிக்கும், பல்நோக்கு கண்காணிப்பு குழுவின்
முடிவுக்காக, தமிழக கவர்னர் காத்திருப்பதாக, சென்னை உயர்
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானத்தின் மீது, எந்த முடிவும்
எடுக்காதது குறித்து, நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு, அரசு
தரப்பில் இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர்,
ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்களில்,
பேரறிவாளனும் ஒருவர். சென்னை, புழல் சிறையில் உள்ளார்.

பேரறிவாளன் உடல் நிலையை கருதி, 90 நாட்கள் பரோல் வழங்க
உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார்
அற்புதம்மாள், மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் கிருபாகரன்,
வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம்,
''பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான, தமிழக
அரசின் தீர்மானம், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், கவர்னரிடம்
நிலுவையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், பரோல் வழங்க
இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை,''
என்றார்.

இதையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பதவி வகிப்பவர்கள்
மீதான நம்பிக்கை அடிப்படையில், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய
விஷயங்களில், நேரம் நிர்ணயிக்கப்படவில்லை என்று, நீதிபதிகள்
கூறினர்.

மேலும், ஏழு பேர் விடுதலை குறித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்
மீது, எந்த முடிவும் எடுக்காதது குறித்தும், கேள்வி எழுப்பி இருந்தார்.
இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்
ஆஜராகி, ''ராஜிவ் கொலை சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதி குறித்து
விசாரிக்க, பல்நோக்கு கண்காணிப்பு குழுவை, ஜெயின் கமிஷன்
அமைத்துள்ளது.

இக்குழு விசாரணையின் முடிவுக்காக, கவர்னர் காத்திருக்கிறார்.
அதனால் தான், ஏழு பேர் விடுதலை குறித்த பரிந்துரையின் மீது
முடிவெடுக்கவில்லை,'' என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,
''சிறையில், 29 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பேரறிவாளனுக்கு,
உடல் பாதிப்புகள் இருப்பதால், பரோலில் விடுவிக்க வேண்டும்,'' என்றார்
.அதற்கு, தலைமை வழக்கறிஞர் நடராஜன், ''அவருக்கு பரோல் வழங்கி,
ஓராண்டு கூட முடியவில்லை. மருத்துவ சான்றிதழும் தாக்கல் செய்யவில்லை,''
என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள், 'சிறையில் இருப்பவருக்கான மருத்துவ ஆவணங்களை,
அதிகாரிகள் ஏன் தாக்கல் செய்யக் கூடாது. இந்த வயதில், ஆவணங்களுக்காக
அவரது தாயார் அலைவாரா...'மார்ச் மாதம் அளித்த கோரிக்கையை, இதுவரை
ஏன் பரிசீலிக்கவில்லை.

பரோல் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்காக, அபராதம் விதிக்கலாமா'
என, கூறினர்.அதைத்தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்ய, அரசு தரப்பில்
அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு, நீதிபதிகள்
தள்ளி வைத்தனர்.

அதற்குள், அரசு தரப்பில் பதில் அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக