புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_m10மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:29 am

தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின்
நினைவும் கூடவே வரும். தீபாவளி நாளன்று நாடெங்கும்
லட்சுமி பூஜை மேற்கொள்ளப்படுகிறது.

இச்சமயத்தில் ஒரு தகவல். அது, திருமகளாம் மகாலட்சுமிக்கும்
ஆந்தைக்கும் தொடர்புண்டு என்பதுதான். பலருக்கு வியப்பாக
இருக்கும் இந்தத் தகவல், வட இந்திய பக்தர்கள் பலருக்கும்
ஏற்கெனவே தெரிந்ததுதான்.
-
மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா? 25
-
நம் கடவுளர் அனைவருக்குமே வாகனம் இருக்கிறது. சரஸ்வதி-பிரம்மாவின் வாகனம், அன்னப் பறவை; பார்வதி-பரமேஸ்வரனின் வாகனம் ரிஷபம். இதைப்போலவே, லட்சுமி-மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடன் உள்ளது. ஆனால், லட்சுமிக்கென்றே பிரத்யேக வாகனம் ஆந்தை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

தீபாவளி தின இரவில் தம் வீட்டிற்கு ஆந்தை வருவதை சுப சகுனமாக அவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களிலும் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், மேற்கொள்ளப்போகும் செயலில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர்.

தீபாவளி தினம் என்றில்லை; சாதாரண நாட்களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் விரைவில் பொருளாதார அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப்படுவார்கள்.

ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தாலோ அல்லது அந்தப் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் இப்படி நிகழ்ந்தாலோ, அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம்.

பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று அங்கே கணித்திருக்கிறார்கள். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை நம்பிக்கை இதுதான்:

ஒரு முறை குரல் கொடுத்தால்: சூரியனின் எண். ஆயுள் விருத்தியடையும்.
இரண்டு முறை: சந்திரனின் எண். நற்பலன் விளையும். விரைவில் ஒரு செயலில் வெற்றி கிட்டும்.

மூன்று முறை: குருவின் எண். காத்திருப்போருக்கு விரைவில் திருமணம் கைகூடும் நடக்கும். குடும்பத்தில் புதிய நபரின் வருகை உண்டு.நான்கு முறை: ராகுவின் எண். எதிர்பார்த்த முன்னேற்றம் விரைவில் கிட்டும்.ஐந்து முறை: புதனின் எண். குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம்.

அது புனிதப் பயணமாகவும் அமையலாம்.ஆறு முறை: சுக்கிரனின் எண். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருவர். அவர்கள் பழகியவர்களாகவோ புது அறிமுகமாகவோ இருப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. ஏழு முறை: கேதுவின் எண். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.எட்டு முறை: சனியின் எண். நோயுற்றவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்திகள் வரும்.இரவில் அலைந்து திரிந்து இரை தேடும் பறவை, ஆந்தை பகலில் அதற்குக் கண் தெரியாது. கூட்டுக்குள் உறங்கி ஓய்வெடுக்கும். பட்சி சாஸ்திரப்படி ஆந்தை விஷமத்தனம் நிறைந்த அறிவுள்ள பறவை.

மனிதனைப் போன்ற சமதள முகம்; அமைதி, தீவிரம் உடைய கம்பீர முகச்சாயல் கொண்டது. சிமிட்டாமல் உற்றுப் பார்க்கும் இரு கண்கள்; பின்புறம் 270 டிகிரி வரை செலுத்தி நன்கு பார்க்கவல்லது. பறவைகளில் ஆந்தைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு ‘இரவின் அரசன்’ என்றே பெயர். விவசாயத்துக்குத் தீங்கு செய்யும் எலிகள், பூச்சிகள், நத்தைகள் போன்றவற்றை வேட்டையாடி அழிப்பதால் அதை ‘விவசாயியின் நண்பன்’ என்றும் சொல்வார்கள்.

இந்தியில் ஆந்தைக்கு ‘உல்லு’ என்று பெயர். அதே சொல் முட்டாளையும் குறிக்கும். எனவே அவர்கள் ஆந்தையை முட்டாள் பறவை என்றே வழங்குகின்றனர்.

இருப்பினும், அது திருமகள்
லட்சுமியின் வாகனம் என்பதால் அவர்கள் மனதில் தனிச் சிறப்பிடம் வகிக்கிறது. ஐரோப்பாவில் ஆந்தை அறிவுடைமைக்கு அடையாளம்.தீபாவளியன்று லட்சுமி தேவி பூஜிக்கப்படுவதால், அவளுடைய வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
----------------------------------
கோவிந்த்
நன்றி- குங்குமம் (ஆன்மிகம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக