புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
59 Posts - 55%
heezulia
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_m10வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 2:24 pm

திருச்செந்தூர்:

இங்கு, பங்குனி உத்திர விழாவில் குமாரவிடங்கரை (உற்சவர்)
தனி வள்ளியம்மனுடன் எழுந்தருளச் செய்து, வள்ளித்
திருமணம் நடத்துவர்.
இங்கே, வள்ளியே பள்ளியறை நாச்சியாராக முருகனுடன்
பள்ளியறைச் சேவை காண்கிறாள்.

பழநி:

வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று
நாள்களிலும் மலைக் கோயிலில் வள்ளித் திருமணம் நடைபெறும்.
அதேபோல், பெரியநாயகி அம்மன் கோயிலிலும் மூன்று முறை
நிகழ்த்துகிறார்கள்.

பழநிமலைக் கோயிலிலும், பள்ளியறையில் வள்ளி மட்டுமே
முருகனுடன் எழுந்தருள்கிறாள்.

திருவலஞ்சுழி:

இங்குள்ள சிவாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி
நடைபெறும் விழாவில், தினையைப் பயிர் செய்து,
அதன் நடுவில் வள்ளியை ஆயல் ஓட்டும் கோலத்தில்
அலங்காரம் செய்திருப்பர்.

எதிரில், முருகன் வேங்கை மரமாகவும், வேடனாகவும்,
விருத்தனாகவும் அடுத்தடுத்துக் காட்சியளிப்பார்.
விடியற் காலையில், அரசிலாற்றங்கரையில் வள்ளியை
யானை விரட்டுவதும், அவள் முருகனை மணக்கச்
சம்மதிப்பதும் அற்புதக் காட்சிகளாகும்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 2:26 pm


சுவாமி மலை:

இங்கு வேட ரூப வடிவில் முருகனும், கையில் கவண்
ஏந்திய வள்ளியும் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர்.

வள்ளிக்கு முருகன் ஆறுமுகனாகக்
காட்சியளித்ததையொட்டி, சுவாமி மலையில் பங்குனி
உத்திரத்தன்று ஆறுமுகனுக்கும் வள்ளிக்கும்
திருமணம் நடைபெறுகிறது.

இத்தலத் தில் மட்டுமே ஸ்ரீஆறுமுகனுடன் வள்ளி
கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திருப்போரூர்:

திருப்போரூரில், மாசி மாத விழாவில் வள்ளித்
திருமணம் நடத்தப்படுகிறது. தணிகையிலும் அப்படியே!
திருப்போரூர் கோயி லில் கொலுமண்டபத்தையொட்டி
அமைந்துள்ள தனிச் சந்நிதியில் வள்ளி நான்கு
கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.
இப்படியான அமைப்பு வேறு எங்கும் இல்லை.

வள்ளிமலை, வள்ளியூர், திருச்செந்தூர், பழநி முதலிய
தலங்களில் வள்ளிப்பிராட்டிக்கு தனிச் சிற்றாலயங்கள்,
கோயிலுக்கு வெளியே உள்ளன.

வள்ளி மலையில், கையில் கவண் கொண்டுள்ள வள்ளியின்
திருவுருவம் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

குருந்த மலை:

கோவைக்கு அருகில் குருந்த மலையில், வள்ளிமலை என்ற
சிறு குன்றில் வள்ளிக் குகையும், வள்ளி வடிவமும் உள்ளன.

சிறுவாபுரி:

வள்ளியும் முருகனும் மணவாளக் கோலத்தில்,
'வள்ளி கல்யாண சுந்தரராக’ கரம் பற்றிய நிலையில்,
பஞ்சலோக வடிவில் அருள்கிறார்.

சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை
செய்துள்ள இந்த வடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது!

சோளிங்கர் அருகில் உள்ள ஞானமலையில்
'குறமகள் தழுவிய குமரன்’ உலாத் திருமேனி மிக அற்புத
அமைப்பாகும். நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலை
(குமாரக்கோயில்), சிவன்மலை (காங்கேயம் அருகில்),
கேரளாவில் திருவஞ்சைக்களம் அருகில் உள்ள எளந்துருத்தி
ஆகிய கோயில்களில், மூலஸ்தானத்தில் முருகனும்
வள்ளியும் மட்டுமே அருள்கின்றனர்.

நன்றி- சக்தி விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக