புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
95 Posts - 66%
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
473 Posts - 52%
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
20 Posts - 2%
i6appar
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
13 Posts - 1%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 8:14 am

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-b6cb316f33a3a6e54c4552492964837a
ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார்.
அவளுக்கு உலகில் சண்டை சச்சரவுகள் எதனால்
ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள்.

பலரிடம் தன் சந்தேகத்திற்கு திருப்தியான பதில்
கிடைக்கவில்லை.

ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று
பிச்சை கேட்டார்.

அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலை
கேட்டாள்.

உடனே துறவி அவளிடம் “பிச்சை கேட்டால் அதைப்
போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே
உனக்கு வேறு வேலையில்லையா?” என்றார்.

உடனே அப்பெண்
“ஏய் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு
இவ்வளவு வாய்க்கொழுப்பா?” என்று அவரோடு
சண்டையிட ஆரம்பித்தாள்.

துறவி சிரித்து கொண்டே
”பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே
இப்படி திட்டித்தீர்க்கிறாயே.. மனிதர்களிடையே சண்டை
சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமானது வாய்ச்சொல் தான்.

இதை உனக்கு புரியவைக்கவே எதிர்மறையான
வார்த்தைகளை கூறினேன் என்றார்.

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.

அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும்
இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று கூறினாள்.

-மானுடம் சுரேஷ்
நன்றி-தமிழ் கோரா பதில்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 27, 2020 10:51 pm

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும்
- உண்மை தான் சூப்பருங்க



ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 11:13 am

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக