புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
Page 1 of 1 •
- civilபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/07/2020
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை; உடல் முழுதும் நகைகளை பூட்டிக் கொண்டு திரியவில்லை; மது குடித்தனர்; மாமிசம் உண்டனர் என, நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள் தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.
![புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய் ZXiqLuqRQHOw3g8RnO2U+photo_௨௦௨௦-௦௬-௦௨_௧௦-௩௯-௫௦](https://www.filepicker.io/api/file/zXiqLuqRQHOw3g8RnO2U+photo_௨௦௨௦-௦௬-௦௨_௧௦-௩௯-௫௦.jpg)
‘உருண்ட தலைகள் தமிழருடையவை; உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப் பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது’ என, ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி; சுனாமியில் பலியான கிள்ளிவளவன்; வரலாறே அறிய முடியாத கி.பி. 5 – கி.பி. 8 வரையிலான காலகட்டம்; பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்திருக்கிறார் விஜய
CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை; உடல் முழுதும் நகைகளை பூட்டிக் கொண்டு திரியவில்லை; மது குடித்தனர்; மாமிசம் உண்டனர் என, நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள் தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.
![புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய் ZXiqLuqRQHOw3g8RnO2U+photo_௨௦௨௦-௦௬-௦௨_௧௦-௩௯-௫௦](https://www.filepicker.io/api/file/zXiqLuqRQHOw3g8RnO2U+photo_௨௦௨௦-௦௬-௦௨_௧௦-௩௯-௫௦.jpg)
‘உருண்ட தலைகள் தமிழருடையவை; உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப் பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது’ என, ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி; சுனாமியில் பலியான கிள்ளிவளவன்; வரலாறே அறிய முடியாத கி.பி. 5 – கி.பி. 8 வரையிலான காலகட்டம்; பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்திருக்கிறார் விஜய
CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
sncivil 57 என்ற உங்கள் id இல் இருந்த தடை நீக்கப்பட்டது.
உங்கள் பதிவுகளை பழைய id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
ரமணியன்
உங்கள் பதிவுகளை பழைய id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sncivil57இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020
ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1325823sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை மேம்பட செய்ய உருவாக்கப்பட்ட தளம்.
ஆங்கிலம் தவிர்க்கப்படவேண்டியது.
தமிழில் பதிவுகள் செய்யவும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1325823sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
இங்கு பதிவுகளை தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும்.
ஆங்கில பதிவுகள் நீக்கப்படும்.( இங்கு உறுப்பினர்களுக்கு தமிழ்தான் தெரியும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
@sncivil57
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sncivil57இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020
அய்யா இனி நான் தமிழில் பதிவிடுகிரென். யுசர் அப்லொட் லிங்க் பயன்படுத்த அனுமதி இருக்கிரதா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்
https://tamilnewbookspdf.blogspot.com/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மறுமொழி/பதிவு பெட்டியில் உள்ள எல்லா வசதிகளையும் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|