புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
77 Posts - 36%
i6appar
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
2 Posts - 1%
prajai
கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_m10கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 25, 2020 7:12 am

* கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே.
அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை
கொள்.

* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லா
விட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.

* மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள்.
'நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்' என்று செயல்படு.

* விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே.
மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக
பயன்படுத்து.

பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக்
கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்து
விடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.

* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும்.
அதற்குத் தேவை நம்பிக்கை. பணத்தை மட்டுமே
குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது.
உழைப்பிற்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே
பரவ வேண்டும்.

* மக்கள் அனைவருமே நாராயணர்களே என்பதை
அனுபவம் மூலம் உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம்.

* உலகம் முழுவதும் அச்சம் மண்டியிருப்பதற்குக்
காரணம் அனைவரின் உள்ளங்களிலும் பயம்
புகுந்துள்ளது.

* மக்களுக்கு நியாயத்தை உணர்த்துதல், அவர்களை
நியாயத்திற்கு கட்டுப்படச் செய்தல் சத்தியாகிரகத்தின்
ஓர் அங்கமாகும்.

* பகவத்கீதை மற்றும் பாகவதத்தில் கூறியபடி,
பக்தர்களான சாது- மகாத்மாக்கள் அனுஷ்டித்துக்
காட்டிய பக்தி தருமமே பக்தி மார்க்கம்.
-
----------------------------
-வினோபாஜி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக