புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
95 Posts - 66%
heezulia
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
5 Posts - 3%
prajai
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
473 Posts - 52%
heezulia
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
20 Posts - 2%
i6appar
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
13 Posts - 1%
prajai
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_m10என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2020 10:00 am



* நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

* மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

* மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

* ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ
பசித்தோர் முகத்தைப்பாராதிருந்தேனோ!

* இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

* கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!

* குருவை வணங்கக் கூசி நின்றேனோ
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

* பக் ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ
கன்றுக்குப் பாலுாட்டாது கட்டி வைத்தேனோ
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

* அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ
குடிக்கின்ற நீருள்ள குளம் துார்த்தேனோ
வெய்யிலுக் கொதுங்கும் விருக் ஷமழித்தேனோ
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

* பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ
சிவனடியாரைச் சீறி வைதேனோ
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ

* சுத்த ஞானிகளைத் துாஷணஞ் செய்தேனோ
தந்தை, தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ...
என்ன பாவம் செய்தேனோ, இன்னதென்றறியேனே!

(மனு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
-
--------------------------------------
வள்ளலார் சொல்லிச் சென்று விட்டார்...
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
-
படித்ததில் பிடித்தது -


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக