புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி மனித ஒழுக்கம்?
Page 1 of 1 •
சினிமா,தொலைக்காட்சி,மதம்,சாதி,கல்வி,வாழ்வியல்முறை,சமூககட்டமைப்பு,அரசியல் என 'தனி மனிதனின் ஒழுக்கம்' என்பது இவைகள் அனைத்தையும் சார்ந்து தான் அமைகின்றன.
அதில் இருக்கும் சில பேர்களால் கலாச்சாரம் தவறாக காட்டப்பட்டிருக்கலாம் அல்லது காட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். மாறாக சினிமாவில் நம் கலாச்சாரம் சார்ந்த,நாம் வாழ்ந்த வாழ்வியலை நமக்கு மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் ஒரு அதிசயக் கருவியாக தான் இன்று வரை விளங்கி வருகிறது.
தொலைக்காட்சி: நமது கலாச்சாரம்,பண்பாடு இவை இரண்டையும் அடியோடு அழிக்க வந்த கொடிய மிருகம் இது தான், அண்மைக்காலமாக "நடன நிகழ்ச்சிகள்" என்ற பெயரில் பிரபல டிவி சானல்களில் அரங்கேற்றப்படும் ஆபாச நடனங்களே இதற்கு சாட்சிகளாக நிற்கிறது.
நான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடும் நடிகைகள் எல்லோரும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான குத்தாட்டம் போடுபவர்கள் தான். சின்னத்திரைக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமாவை விட இத்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாசமும்,அருவருப்பும் நாம் கேட்காமலேயே நம் வீட்டை தேடி வருகின்றன.
அதே போல் இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆட வைத்து மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். நம் குழந்தைகள் சிறு வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது சரி தான் அதற்காக இப்படியா? இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு சினிமாவுக்கு சென்சார் அமைப்பு இருப்பது போல் சின்னத்திரைக்கும் சென்சார் அமைப்பு வந்தால் தான் இது போன்ற அசிங்கங்களிலிருந்து நம் குடும்பத்தாரை காப்பாற்ற முடியும்,நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிப்பதில் தொலைக்காட்சி தான் முதல் பங்கை வகிக்கிறது.
மதம்சாதி : மதத்தாலும்,சாதியாலும் இரு சமூகத்தாரிடையே எப்போதாவது சண்டைகள் வருமே தவிர அது முக்கியமாக இருப்பதில்லை.
கல்வி : மேத்தப்படித்தவர்களே அதிகமாக சமுதாயத்தில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரியும்.நம் நாட்டில் உள்ள ஒழுங்கற்ற கல்வி முறையும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாது.
வாழ்வியல்முறை : நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்,ஆனால் இப்போதைய மக்களின் வாழ்க்கை முறை செயற்கைதனமாகவும்,இயற்கைக்கு முரண்பாடாகவும் உள்ளது,எப்படி ஒரு இயந்திரம் தனது தேவைக்கான வேலைகளை மட்டும் செய்து கொள்ளுமோ அதே போல் தான் இப்போது சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் இருக்கிறார்கள்.நிச்சயமாக நாம் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்
சமூக கட்டமைப்பு : மக்கள் வாழும் இடமே ஒரு சமூகம்,மக்களின் ஒழுக்கத்தை பொறுத்தவரை தான் அந்த சமூகத்தின் ஒழுக்கமும் அமைகிறது,பழசை மறந்து புதிய உலகை காண ஆசைப்படும் சமூகமாகவே இந்த சமூகம் உள்ளது.ஆனால் அது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பயனையும் தராது.
அரசியல் : என்ன சொல்வது நமது நாட்டில் இந்த ஜனநாயக அரசியலமைப்பு இருக்கும்வரை நமது நாடு உருப்படவே உருப்படாது. சாக்கடையில் வாழும் அரசியல்வாதிகளால் நம் நாடு குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தை பிடீத்திருக்கும் ஒரு அரக்கன் இந்த அரசியல்.
ஒழுக்கம்,தனிமனித ஒழுக்கம் : ஆக மொத்தத்தில் ஒழுக்கம் ஒரு தனி மனிதனை சார்ந்தே அமைகிறது,ஒரு மனிதனால் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் போது அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அதை பிரதிபலிக்கும், இது தான் நம் சமூகத்தின் கலாச்சாரத்தை,பண்பாட்டை காப்பாற்றக்கூடிய சக்தி படைத்தது.இவையெல்லாம் சிறப்பாக அமைய இந்த உலகமே முக்கிய காரணமாக அமைகிறது.உலகம் முழுவதற்கும் உயரிய பண்பாடும், உயர்ந்த கலாச்சாரமும் அமைந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
எழுதியவர் : ஒருவார்த்தை .
[You must be registered and logged in to see this link.]
சினிமா : இது ஒரு தவிர்க்கமுடியாத மக்கள் தொடர்பு சாதனம், நல்ல கருத்துக்களை படங்கள் வாயிலாக சொல்லி புரிய வைக்க சினிமா பெரிதும் உதவுகிறது. நல்ல விஷயங்கள் பணம் கொடுத்தாலும் கிடைக்காது,ஆனால் கெட்ட விஷயங்கள் பணம் கொடுக்காமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும், சினிமாவை பொறுத்தவரை நம் கலாச்சாரம் கெடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியாது, அதில் இருக்கும் சில பேர்களால் கலாச்சாரம் தவறாக காட்டப்பட்டிருக்கலாம் அல்லது காட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். மாறாக சினிமாவில் நம் கலாச்சாரம் சார்ந்த,நாம் வாழ்ந்த வாழ்வியலை நமக்கு மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் ஒரு அதிசயக் கருவியாக தான் இன்று வரை விளங்கி வருகிறது.
தொலைக்காட்சி: நமது கலாச்சாரம்,பண்பாடு இவை இரண்டையும் அடியோடு அழிக்க வந்த கொடிய மிருகம் இது தான், அண்மைக்காலமாக "நடன நிகழ்ச்சிகள்" என்ற பெயரில் பிரபல டிவி சானல்களில் அரங்கேற்றப்படும் ஆபாச நடனங்களே இதற்கு சாட்சிகளாக நிற்கிறது.
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்,இளம்வயதினர்,நடுத்தரவயதினர் என்று இதில் பாகுபாடே இல்லாமல் அவர்களது உடல் அங்கங்களை நமது வீட்டு வரவேற்பறைக்கே வந்து காட்டி குடும்பத்தில் உள்ளவர்களின் மனதை கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.நான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடும் நடிகைகள் எல்லோரும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான குத்தாட்டம் போடுபவர்கள் தான். சின்னத்திரைக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமாவை விட இத்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாசமும்,அருவருப்பும் நாம் கேட்காமலேயே நம் வீட்டை தேடி வருகின்றன.
அதே போல் இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆட வைத்து மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். நம் குழந்தைகள் சிறு வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது சரி தான் அதற்காக இப்படியா? இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு சினிமாவுக்கு சென்சார் அமைப்பு இருப்பது போல் சின்னத்திரைக்கும் சென்சார் அமைப்பு வந்தால் தான் இது போன்ற அசிங்கங்களிலிருந்து நம் குடும்பத்தாரை காப்பாற்ற முடியும்,நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிப்பதில் தொலைக்காட்சி தான் முதல் பங்கை வகிக்கிறது.
மதம்சாதி : மதத்தாலும்,சாதியாலும் இரு சமூகத்தாரிடையே எப்போதாவது சண்டைகள் வருமே தவிர அது முக்கியமாக இருப்பதில்லை.
கல்வி : மேத்தப்படித்தவர்களே அதிகமாக சமுதாயத்தில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரியும்.நம் நாட்டில் உள்ள ஒழுங்கற்ற கல்வி முறையும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாது.
வாழ்வியல்முறை : நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்,ஆனால் இப்போதைய மக்களின் வாழ்க்கை முறை செயற்கைதனமாகவும்,இயற்கைக்கு முரண்பாடாகவும் உள்ளது,எப்படி ஒரு இயந்திரம் தனது தேவைக்கான வேலைகளை மட்டும் செய்து கொள்ளுமோ அதே போல் தான் இப்போது சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் இருக்கிறார்கள்.நிச்சயமாக நாம் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்
சமூக கட்டமைப்பு : மக்கள் வாழும் இடமே ஒரு சமூகம்,மக்களின் ஒழுக்கத்தை பொறுத்தவரை தான் அந்த சமூகத்தின் ஒழுக்கமும் அமைகிறது,பழசை மறந்து புதிய உலகை காண ஆசைப்படும் சமூகமாகவே இந்த சமூகம் உள்ளது.ஆனால் அது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பயனையும் தராது.
அரசியல் : என்ன சொல்வது நமது நாட்டில் இந்த ஜனநாயக அரசியலமைப்பு இருக்கும்வரை நமது நாடு உருப்படவே உருப்படாது. சாக்கடையில் வாழும் அரசியல்வாதிகளால் நம் நாடு குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தை பிடீத்திருக்கும் ஒரு அரக்கன் இந்த அரசியல்.
[You must be registered and logged in to see this link.]
ஒழுக்கம்,தனிமனித ஒழுக்கம் : ஆக மொத்தத்தில் ஒழுக்கம் ஒரு தனி மனிதனை சார்ந்தே அமைகிறது,ஒரு மனிதனால் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் போது அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அதை பிரதிபலிக்கும், இது தான் நம் சமூகத்தின் கலாச்சாரத்தை,பண்பாட்டை காப்பாற்றக்கூடிய சக்தி படைத்தது.இவையெல்லாம் சிறப்பாக அமைய இந்த உலகமே முக்கிய காரணமாக அமைகிறது.உலகம் முழுவதற்கும் உயரிய பண்பாடும், உயர்ந்த கலாச்சாரமும் அமைந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
எழுதியவர் : ஒருவார்த்தை .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|