புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
4 Posts - 14%
heezulia
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
2 Posts - 7%
Raji@123
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
4 Posts - 1%
mruthun
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 4:53 pm

அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Vikatan%2F2020-07%2F0ce0425f-d469-4842-8431-cedae674dbb5%2Fadult_3064693_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அப்பாவுக்கு இப்போதெல்லாம்
மறதி அதிகமாகிவிட்டது...

ஒரு ஜோடிக் காளைகள்
நான்கு கறவைப் பசுக்கள்
துள்ளித் திரிந்த கன்றுகள்
தொழுவம் நிறைந்த வீட்டில்
வாழ்வாங்கு வாழ்ந்ததை
மறந்து போயிருந்தவர்,

அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Vikatan%2F2020-07%2F4cd8175d-7eff-4117-b27e-6e55bb7db064%2Fhands_981400_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

மாநகர அடுக்ககத்தின்
அறுபது படிகள் இறங்கி
பால் பாக்கெட் வாங்கப்போய்
பாதியிலேயே திரும்பி வந்து
வீடெல்லாம் தேடுகிறார்...

குழந்தைக்கு 'செரலாக்'
திணித்துக் கொண்டிருந்த
என் மனைவி கேள்விகளால்
நினைவூட்டுகிறாள்...

காசை மறந்துட்டீங்களா..?

மந்தைப் புஞ்சை வித்த பணம்
மிச்சம் கையில் இருக்கு,
காசுக்குப் பஞ்சமில்லை..
பையை மறந்துட்டீங்களா..?

நேத்துக் கொண்டு போனது
அலசிக் கீழே காயுது,
கிருமி வரக்கூடாதில்ல...

கேள்விகளுக்கெல்லாம்
ஞாபகமாய் பதில் சொல்பவரின்

நினைவிடுக்கில்
தேடும் சிறுபொருளின் பெயர்
ஒளிந்துகொண்டு தவிக்கவிடுகிறது.

அடுக்களையிலிருந்து வெளியே வந்த அம்மா,
"கம்மங்கதிரைப் பிணையலடிக்கும்
காளைகளைப் போல
வட்டம்போட்டு சுத்திச் சுத்தி
என்னத்தைத் தேடுறீங்க..."

எனக் கேட்க,

சட்டென விரிந்த மனக்காட்சியில்
கழுத்துச் சலங்கைகள் குலுங்க
கதிரடிக்கும் செவலைகள்
தானியத்தை வாராமலிருக்க
பனைநாரைக் கிழித்துப்
பக்குவமாய்ப் பின்னிப் போட்ட
வட்ட வளையக்கூடு நினைவில் வர,
"என் வாக்கூடைக் காணோம்..."

எனச் சொல்லிவிட்டுத் தேடுகிறார்.
-
குறிப்பு :
கன்றுக்குட்டி மண்ணைத்திங்காமலும், மாடுகள்
போரடிக்கும்போதும் பயிர் வழியே செல்லும்போதும்
மாட்டின் முகவாயில் பிரம்புக்கொடியால் காற்றுப்
புகும்படி பின்னப்பட்ட மூச்சுக்கூடு, வாக்கூடு
அணிவித்து (இப்போ முகக்கவசம் மாதிரி) விடுவார்கள்.
-
--------------------------

- நாராயணபுரம் கணேசவீரன்
நன்றி-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2020 8:28 pm

வாக்கூடு இல்லா இன்றைய வாழ்வால்  
வரக்கூடும் தோற்று என அழகு பட 
கூறிய அப்பா, தப்பாது போற்றப்பட வேண்டியவர்.


ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக