புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
1 Post - 1%
Kavithas
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
1 Post - 1%
bala_t
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
1 Post - 1%
prajai
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
293 Posts - 42%
heezulia
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
6 Posts - 1%
prajai
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
4 Posts - 1%
manikavi
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 09, 2010 1:33 am

“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.
“மஹர் கொடையை மணம் உவந்து கொடுத்திடுங்கன்னு. அல்லாஹ் சொல்கிறான். இவங்க என்னடான்னா. எங்கே பணம் கிடைக்கும். எங்கே கார் கிடைக்குமுன்னு ஊர் ஊரா அலையறாங்க”.
“ஏம்மா!. உங்க பெண்ணை அடக்கிவைங்க. மாப்பிள்ளை வீட்டுக் காரங்கன்னு மரியாதை கூட கொடுக்காம” என்றார் மாப்பிள்ளையின் தாயார்.
“ஆமா! பெரிய்ய மரியாதை! மகனை பெத்து வளர்ப்பது பெற்றோர் கடமைங்கற அடிப்படை விஷயம் கூட தெரியாம. பால் குடி செலவுல இருந்து பட்டப்படிப்பு செலவுவரை கணக்கெழுதிக்கிட்டு, பெத்த புள்ளையை பேரம் பேசி விலை பேச வந்துட்டீங்க. உங்களுக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு. மாப்பிள்ளைக்கு தாயா இருக்குற உங்களப் பார்த்து நான் கேட்கிறேன்!. நீங்களும் ஒரு பெண் தானே! உங்க தந்தையும் உங்களை கல்யாணம் பேசும்போது வரதட்சணை கொடுத்து தானே முடிச்சுருக்காங்க!. பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக, பல லட்சத்த வரதட்சணையா கொடுக்கும் போது மனது எவ்வளவு நொந்துப் போயிருக்கும். அது போகட்டும். உங்க வீட்டு பெண் புள்ளைங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது மட்டும் எங்க வரதட்சணை வாங்காத நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்னு பார்க்குறீங்களே!. அதே உங்க பையனுக்கு மட்டும் பெண் பார்க்கும் போது தன் கடந்த காலத்தையே மறந்துட்டு இதே மனோபாவம் தான் மற்ற பெண்வீட்டாருக்கும் இருக்குங்கிறத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க”.
“இதப் பாருங்கம்மா! நல்ல இடம்னு புரோக்கரு சொன்ன காரணத்துணால தான் இங்கு வந்தோம். இப்படி ராங்கிப் புடிச்ச பொண்ணுன்னு, வந்த பிறகுதான் தெரியும். இப்படிப்பட்ட பெண் எங்களுக்கு தேவையில்ல!”.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க!. அது சின்னப்பொண்ணு ஏதோ தவறுதலா பேசிட்டுது”, என வருத்தம் தெரிவித்தார் பெண்ணின் தாயார்.
“சும்மா இருங்கம்மா!. நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல! கட்டப்போற மாப்பிள்ளை எந்த இலட்சணம். அவங்க குடும்பம் எந்த இலட்சணம்னு ஆள் வெச்சு தெரிஞ்சுக்கற அளவுக்கு வெவரம் தெரிஞ்ச பொண்ணுதான். பார்க்க நல்ல ஆளா தெரிவதெல்லாம் சும்மா. இவங்க குடும்பத்தப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும்.
எங்கூட மதரஸாவில் படிக்கும் என் தோழி ஃபர்ஜானாவுடைய சொந்த தாய் மாமா, மாமிதான் இந்த இருவரும். ஆரம்பத்துல என் தோழியைத்தான் பெண்பார்த்து நிச்சயமும் பண்ணினாங்க. என் தோழி வீட்ல வரதட்சணைக் கொடுக்க மாட்டேன், நபிவழியிலதான் திருமணம் நடத்துவேண்ணு சொல்ல. அதவிட வசதியான பொண்ணுன்னு நம்மவீட்ட பார்க்க வந்துருக்காங்க. இதுவரை பெத்தவங்கண்ணு தான் எதுவும் நான் பேசல. மார்க்க விஷயம்ங்கறதால நான் சொல்கிறேன்.
வரதட்சணை கொடுக்கக் கூடியதா இருந்தா எனக்கு திருமணம் வேண்டாம். வரதட்சணை வாங்காத மாப்பிள்ளையை அல்லாஹ் எனக்கு தருவான். பணத்துக்காக பெண்பார்க்க வந்த குடும்பத்துல போய் நான் நிம்மதியா வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை!. பெத்தவங்க தான் அப்படின்னா புத்திரன் லட்சனம் அதுக்கு மேல, காலேஜில கூத்தடிச்சு, பல பெண்களுடன் தொடர்பும் வச்சிருக்கார். ஆண் என்றதும் யாரும் பெரிதுபடுத்தவில்லை. கற்பொழுக்கம் எப்படி பெண்ணுக்கு முக்கியமோ அதுபோல ஆம்பளைங்களுக்கும் முக்கியம். இப்படி மட்ட ரகமா புள்ளையை பெத்துவச்சிகிட்டு நல்ல மடத்தில் விலை போக வேணுமின்னு புரோக்கரை பிடிச்சிருக்கிறாங்க. இப்படிப்பட்ட மாப்பிள்ளை எனக்கு தேவையில்லை. இதைவிட கூலி வேலை பார்க்கும் மார்க்கப்பற்றாளனிடம் கூழும் கஞ்சியும் குடிச்சிக்கிட்டு வாழ்க்கை நடத்துவது மேல். இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது. Get out..”
oOo
மக்கள் கூட்டம் நிறைந்துவழிய. மாப்பிள்ளை தோரணையில் மணமேடையில் அமர்ந்திருந்த இபுராஹீமிடம் தோழன் வஹாபு கேட்டான். “என்ன மாப்ளே! கல்யாண சமயத்துல முகத்த உம்முன்னு வச்சிகிட்டு..!”
“அட சும்மா இருப்பா நீவேற! நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டேன்! அதை நெனச்சுப் பார்த்தேன்”. என்று வழிந்தான் இபுராஹீம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக