புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
75 Posts - 36%
i6appar
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
75 Posts - 36%
i6appar
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_m10அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 4:53 pm

அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Vikatan%2F2020-07%2F0ce0425f-d469-4842-8431-cedae674dbb5%2Fadult_3064693_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அப்பாவுக்கு இப்போதெல்லாம்
மறதி அதிகமாகிவிட்டது...

ஒரு ஜோடிக் காளைகள்
நான்கு கறவைப் பசுக்கள்
துள்ளித் திரிந்த கன்றுகள்
தொழுவம் நிறைந்த வீட்டில்
வாழ்வாங்கு வாழ்ந்ததை
மறந்து போயிருந்தவர்,

அப்பாவின் மறதி! - நெகிழ்ச்சிக் கவிதை Vikatan%2F2020-07%2F4cd8175d-7eff-4117-b27e-6e55bb7db064%2Fhands_981400_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

மாநகர அடுக்ககத்தின்
அறுபது படிகள் இறங்கி
பால் பாக்கெட் வாங்கப்போய்
பாதியிலேயே திரும்பி வந்து
வீடெல்லாம் தேடுகிறார்...

குழந்தைக்கு 'செரலாக்'
திணித்துக் கொண்டிருந்த
என் மனைவி கேள்விகளால்
நினைவூட்டுகிறாள்...

காசை மறந்துட்டீங்களா..?

மந்தைப் புஞ்சை வித்த பணம்
மிச்சம் கையில் இருக்கு,
காசுக்குப் பஞ்சமில்லை..
பையை மறந்துட்டீங்களா..?

நேத்துக் கொண்டு போனது
அலசிக் கீழே காயுது,
கிருமி வரக்கூடாதில்ல...

கேள்விகளுக்கெல்லாம்
ஞாபகமாய் பதில் சொல்பவரின்

நினைவிடுக்கில்
தேடும் சிறுபொருளின் பெயர்
ஒளிந்துகொண்டு தவிக்கவிடுகிறது.

அடுக்களையிலிருந்து வெளியே வந்த அம்மா,
"கம்மங்கதிரைப் பிணையலடிக்கும்
காளைகளைப் போல
வட்டம்போட்டு சுத்திச் சுத்தி
என்னத்தைத் தேடுறீங்க..."

எனக் கேட்க,

சட்டென விரிந்த மனக்காட்சியில்
கழுத்துச் சலங்கைகள் குலுங்க
கதிரடிக்கும் செவலைகள்
தானியத்தை வாராமலிருக்க
பனைநாரைக் கிழித்துப்
பக்குவமாய்ப் பின்னிப் போட்ட
வட்ட வளையக்கூடு நினைவில் வர,
"என் வாக்கூடைக் காணோம்..."

எனச் சொல்லிவிட்டுத் தேடுகிறார்.
-
குறிப்பு :
கன்றுக்குட்டி மண்ணைத்திங்காமலும், மாடுகள்
போரடிக்கும்போதும் பயிர் வழியே செல்லும்போதும்
மாட்டின் முகவாயில் பிரம்புக்கொடியால் காற்றுப்
புகும்படி பின்னப்பட்ட மூச்சுக்கூடு, வாக்கூடு
அணிவித்து (இப்போ முகக்கவசம் மாதிரி) விடுவார்கள்.
-
--------------------------

- நாராயணபுரம் கணேசவீரன்
நன்றி-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2020 8:28 pm

வாக்கூடு இல்லா இன்றைய வாழ்வால்  
வரக்கூடும் தோற்று என அழகு பட 
கூறிய அப்பா, தப்பாது போற்றப்பட வேண்டியவர்.


ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக