புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
7 Posts - 4%
prajai
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
16 Posts - 4%
prajai
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 9:38 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 9:42 am

வைரமுத்து ஆயிரம்- ஒடுகிற தண்ணியில!
-
பெண்கள்,தங்கள் காதலை, காதல் உணர்வுகளை ஆண்களிடம்
வெளிப்படுத்துகின்ற வழக்கம் பண்டைய தமிழ்ச்சமூகம்
தொட்டே இருந்து வந்ததில்லை.

வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்கூட
இதை ஊக்குவிக்கவில்லை.

களவுக்காலத்தில் தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவனிடம்
தன்னை விரைவில் வந்து திருமணம் செய்துகொள்ளச்
சொல்லுகின்ற உறிமை தலைவிக்கு இருந்ததில்லை.

தோழிமட்டுமே அந்த வற்புருத்துதலைச் செய்திருக்கிறாள்.

இதனை இலக்கண நூலார் வரைவுகடாஅதல் எனக் கூறுகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டுவரையில் தமிழ் இலக்கியத்தின் போக்கு
இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது.

இன்றைய நாகரிகப்பட்ட சமூகத்தில் ஒரு பெண் தன் காதல்
உணர்வுகளை வெளிப்படுத்தினால்அவளை வேசியாகவும்,
விலைமகளாகவும் பார்க்கின்ற ஆணாதிக்க சமுதாயமும்
இருக்கவே செய்கிரது.

இலக்கியத்தில் இதனை கட்டுடைத்த பெருமை பாவேந்தர்
பாரதிதாசனையே சாரும்.


[ கூடத்திலே மனப்பாடத்திலே -விழிகூடிக் கிடந்திடும்
ஆணழகை ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே பாடம் படித்து நிமிர்ந்த
விழி-தனிற்பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரன் ஏடு திருப்புகின்றான். ]


என்ற கவிதையின் வாயிலாக ஆணுக்கும் அச்சமுண்டு,
பெண்ணுக்கும் பேச்சுண்டு என புதுமை செய்திருக்கிறார்.

இப்படி தன் படைப்புகள்தோரும் புதுமைகளைப்
புகுத்தியதனால்தான் புரட்சிக்கவி என அழைக்கப்பட்டார்போலும்!

திரையிசை உலகில் இத்தகைய கட்டுடைப்புகளை கவியரசு
கண்ணதாசன் நிகழ்த்தியபின் அதன் பிறகு வந்த வைரமுத்துவும்
அதனைத் தொடர்ந்தார்.

அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் இடம்பெற்ற ஓடுகிற
தண்ணியில எனத்தொடங்கும் பாடல் இதற்கு ஒரு சான்றாகும்.

தன்னிடம் வயலின் வாசிக்கும் திரு v.s. நரசிம்மன் தன்னை
விட அறிவாளி என ஒரு நிகழ்ச்சியில் இளயராஜா சொல்லக்கேட்ட
பாலச்சந்தர் தனது அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு
இசையமைப்பாளராக நரசிம்மன் அவர்களை நியமித்தார்.

அவர் இசையமைத்த முதல் பாடல்தான் வைரமுத்துவின் இந்த
நாட்டுப்பாட்டு!

இலக்கியத்தில் தமிழ் விடு தூது. மேக விடு தூது, நெஞ்சு விடு தூது,
கிள்ளை விடு தூது, குருகு விடு தூது என பலவகையான தூதுகளை
படித்திருக்கிறோம்,
ஆனால் இது தலைவனுக்கு தலைவி விடும் அருவி விடு தூது.

அந்த அருவியின் மேற்கரையில் அவள், கீழ்க்கரையில் அவன்.
உரசிவிட்ட சந்தனத்தோடும் ஒலையோடும் முத்தத்தையும்
சேர்த்து தூதாக அனுப்புகிறாள் அவள்.

[ தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?]

என தன் காதல் உணர்வை கேள்வியால் வெளிப்படுத்துகிறாள்.
[அருவி போல அழுகிறநே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?]
என அவன் கேட்க,

[வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வேளக்கப்
போறதெப்போ?]
என கால நீட்டிப்பு செய்யும் காதலனை தன் காதலால்
கண்டிக்கின்றாள் தலைவி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 9:43 am

படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: மலேஷ்யா வாசுதேவன், சுசீலா
வரிகள்: வைரமுத்து

மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே

அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே

கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தல தொவட்ட நான் வரவா

நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

(ஓடுகிற)

மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

அருவி போல அழுகிறனே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?

வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?

(ஓடுகிற)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக