புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
Page 1 of 1 •
அறந்தை நாராயணன் எழுதிய, ‘மேடையில் பேசலாம் வாருங்கள்’
நுாலிலிருந்து:
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில், அக்., 2, 1965,
காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை,
தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய
தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:
நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,
சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம்.
அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக்
கொடுக்கும்.
அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை;
ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது
நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 – 50 ஆண்டுகளாக நமக்கு
உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.
பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த
ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும்
ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார்.
சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.
சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக
தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.
‘இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே
பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர்.
பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல…’ என்று, சொல்லி
வந்தார், காந்திஜி.
அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக
கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும்.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க
வேண்டுமா, இல்லையா…
நுாலிலிருந்து:
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில், அக்., 2, 1965,
காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை,
தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய
தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:
நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,
சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம்.
அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக்
கொடுக்கும்.
அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை;
ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது
நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 – 50 ஆண்டுகளாக நமக்கு
உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.
பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த
ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும்
ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார்.
சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.
சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக
தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.
‘இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே
பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர்.
பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல…’ என்று, சொல்லி
வந்தார், காந்திஜி.
அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக
கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும்.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க
வேண்டுமா, இல்லையா…
கன்னியாகுமரி ஜெகன் பிரபு இந்த பதிவை விரும்பியுள்ளார்
முக்கியமாக, சாப்பாட்டுக்கு இன்னொரு நாட்டை எதிர்பார்ப்பதா,
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல்,
பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய
வேண்டும்
அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே
கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லா
விட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து
வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று,
எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்…
அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்.
பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார்,
பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது
வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.
அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன…
நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து
கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து
போடுவார், ஜான்சன்.
நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா…
கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து,
நமஸ்காரம் செய்ய வேண்டுமா…
எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு
வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம்
மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா…
அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்…
மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே…
வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்;
இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.
இவ்வாறு பேசியுள்ளார்.
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல்,
பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய
வேண்டும்
அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே
கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லா
விட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து
வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று,
எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்…
அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்.
பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார்,
பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது
வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.
அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன…
நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து
கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து
போடுவார், ஜான்சன்.
நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா…
கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து,
நமஸ்காரம் செய்ய வேண்டுமா…
எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு
வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம்
மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா…
அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்…
மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே…
வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்;
இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.
இவ்வாறு பேசியுள்ளார்.
தேசமயம், எளிமையாய், சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும்
வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே,
‘சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த
சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்…
‘காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு
சுதந்திரம் வாங்கினோம்… ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய
வேண்டாமா… செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்…’
என்று பேசினார்.
காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன்
என்று, இப்போது புரிந்திருக்குமே!
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்
வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே,
‘சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த
சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்…
‘காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு
சுதந்திரம் வாங்கினோம்… ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய
வேண்டாமா… செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்…’
என்று பேசினார்.
காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன்
என்று, இப்போது புரிந்திருக்குமே!
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்
Similar topics
» ஈகரையில் மாந்தீரீகம் என்ற தலைப்பில்
» ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
» ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!
» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
» ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
» ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!
» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|