>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by prajai Today at 10:34 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby prajai Today at 10:34 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
Admins Online
நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம்
இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது
நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு
டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து
வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக
வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள்
போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து
திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன்.
அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு இருக்கிறேனா?’
என்று கேட்டு கடிதம் வந்தது.
எல்.ஐ.சி. விவகாரம் தெரிந்த என் உறவினரிடம் விஷயத்தைச்
சொன்னேன். ‘‘நீங்கள் உயிரோடு இருக்கும் வரை மாதம்
200 ரூபாய் கிடைக்க எல்.ஐ.சி.யுடன் ஒப்பந்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். ஆபீஸில் வேலை செய்து
கொண்டிருந்தபோது உங்கள் கிராஜுவிடி தொகையிலிருந்து
மாதம் கொஞ்சமாக இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம்
செலுத்தியிருக்கிறார்கள்.
நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஆயுள் பரியந்தம்
மாதாமாதம் 200 ரூபாய் தர ஒப்பந்தமாகியிருக்கிறது.
ஆகவேதான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா என்று
கேட்டிருக்கிறார்கள். ஒரு டாக்டரிடமிருந்தோ,
அரசு அதிகாரியிடமிருந்தோ நீங்கள் உயிரோடு இருப்பதற்குச்
சான்றுப் பத்திரம் (எக்ஸிஸ்டன்ஸி சர்டிபிகேட்) வாங்கி
அனுப்ப வேண்டும். அதைத்தான் அவர்கள்
கேட்டிருக்கிறார்கள்.’’
அவர் சொன்னவாறே செய்தேன். ஃபாரத்தைப் பூர்த்தி
செய்துகொண்டு எல்.ஐ.சி. போனேன். ஆனால் நான்
உயிரோடிருப்பதை அவர்கள் நம்பத் தயாராய் இல்லை.
நானே நானா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிற அளவு
சந்தேகப்பட்டார்கள்.
எல்.ஐ.சி.க்கு எந்த ஜென்மத்திலோ நான் தந்த பாஸ்போர்ட்
போட்டோவில் என் முகமண்டலத்தில் தாடி, மீசை இல்லை.
அந்தக் காலத்தில் பிளேடுகள் கூர்மையாகவும்
மலிவாகவுமிருந்தன. எனக்குத் தினமும் ஷேவ் செய்து
கொள்வது பிடிக்கும். ஆகவே பழைய பாஸ்போர்ட் படத்தில்
கன்னங்கள் மழமழவென்றிருந்தன.
Last edited by ayyasamy ram on Sat Jul 11, 2020 9:20 pm; edited 1 time in total
Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
ஆனால் இப்பொழுதுதான் ரிடையர்ட் கேஸாச்சே...
‘நம்ம முகரக்கட்டையை யார் வந்து பார்க்கப் போகிறாங்க
அல்லது யார்கிட்டே கொண்டு போய் காட்டப் போகிறோம்’
என்று அஸால்ட்டாக இருந்ததால் தேன்கூடு கணக்காக
மொசமொசவென்று என் முகத்தில் தாடி தொங்கிக்
கொண்டிருந்தது. எனக்கே என்னை அடையாளம் தெரியாத
அளவு தாடி பெருகியிருந்தது.
தலையில் எவ்வளவு இடம் காலியாக இருக்கு? மேல்தளம்
பூரா மொஸைக் போட்டாற் போல் ஜம்மென்று இருக்கிறது.
அங்கே போய் நூறு ஐம்பது உட்காராதுகளோ? எல்லா முடியும்
மோவாயைச் சுற்றியே ஸெட்டிலாகி விட்டன.
வெயில் கருதியும், வழுக்கை கருதியும் எப்போதும் தலையில்
ஒரு தொப்பி போட்டிருப்பேன்.
நாளடைவில் அது தலையிலிருந்து கழற்றவே முடியாத அளவு
தலையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. (எனக்குத் தலைக்கனம்
கூடி அதனால் தொப்பி இறுகியிருக்கலாம் என்ற வாதத்தை
நான் ஏற்கவில்லை.) எனது ஆதி அடையாள அட்டையிலுள்ளது
போல் நான் மறுபடி புகைப்படம் எடுத்துக் கொள்ள
விரும்பினால் எனது புனித தாடி, மீசையை நீக்கிக் கொள்ள
வேண்டும்.
எனது சொந்தப் பிரச்னையில் அந்நியத் தலையீடாக அது
எனக்குத் தோன்றியது. ‘‘மூணு நாலு வருஷத்து அரியர்ஸ்
பணம் கணிசமாக வருமேடா’’ என்றார் உறவினர்.
சபலமாயிற்று. சலூனுக்குப் போய்த் தாடியை கஞ்சாச்
செடிகளை ஈவிரக்கமில்லாமல் போலீஸ் அழிப்பது போல்
அழித்தே விட்டேன். ஆறு வயசில் எனக்கொரு பயல்
இருக்கிறான். அவன் என்னைச் சில சமயம் டாடி என்றும்,
சில சமயம் தாடி என்றும் கூப்பிட்டு வந்தான்.
என் முகத்தில் தாடி இல்லாமல் அவன் என்னைப் பார்த்ததே
கிடையாது.
ஆகவே அவன் மதியம் பள்ளியிலிருந்து வந்தபோது அவனது
தாயாருடன் (அதாவது தாலிகட்டிய என் பெண்சாதியுடன்)
நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘அப்பா! அப்பா!
அம்மா எந்த மாமாவுடைய கன்னத்தையோ தொடறாள்!’’
என்று கத்தியவாறு புழக்கடையில் நான் கீரைப் பாத்தியிடம்
இருப்பேன் என நினைத்து ஓடினான்.
‘நானே நான்’ என்று அவனுக்கு என்னை நிரூபிக்க ரொம்பக்
கஷ்டமாகப் போய் விட்டது. எனது பழைய பாஸ்போர்ட்
ஸ்கூல் சர்ட்டிபிகேட், பழைய அடையாள அட்டை, வாக்குச்
சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் காட்டி ‘நான் தாண்டா இது’
என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.
Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
நண்பன் நாராயணன் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் படித்து
பி.ஏ. பரீட்சை எழுத ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குப்
போயிருந்தான். பரீட்சை எழுத பல வயதுகளில் பலதரப்பட்ட
மாணவர்கள் கூடியிருந்தார்கள். பெயிண்டர், தையல்காரர்,
மெக்கானிக் என்பதாகப் பல ரகம். ஒரொரு ஹாலிலும்
ஐம்பது பேர் பரீட்சை எழுதினார்கள்.
நாராயணனுடைய ஹாலை நிர்வ்கித்த அதிகாரி ரொம்பக்
கறார், கண்டிப்பானவர். மாணவர்களில் பலர் மாணவர்களாக
இல்லாமல் வயசாளிகளாக இருந்தனர்.
ஒரு ஆசாமி முரடராகத் தோற்றம் தந்தார். பரீட்சை
அதிகாரியை, ‘‘யோவ்! மணி அடிச்சாச்சு, பேப்பர் குடுய்யா’’
என்று உரக்க அதட்டினார்- டெஸ்க்கையும் பெரிசாகத்
தட்டியவாறு. ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வேறு- தொட்டுக்
கொள்ள ஊறுகாய் மாதிரி- அவர் வாயில் வந்து விழுந்தது.
கிழவரான பரீட்சை அதிகாரி அந்த ஆசாமியை முறைத்துப்
பார்த்துவிட்டு, அவனருகில் வந்தார். அவனைக் கோபமாகப்
பார்த்தார். பிறகு அவனுக்கு மட்டும் கேள்விப் பேப்பர் தராமல்
மற்றவர்களுக்குக் கொடு்த்து விட்டு நாற்காலியில் போய்
அமர்ந்து விட்டார்.
அந்த முரட்டு ஆசாமி மேலும் முரட்டுத்தனமாக,
‘‘யோவ்! இன்னாயா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே. எனக்கு
கேள்விப் பேப்பர் தரலியே!’’ என்று கத்தினான். அவர்,
‘நீ மாணவனே அல்ல. வேறு யாரோ. ராங் அய்டென்டிடி!
நீயாக ஹாலை விட்டு வெளியேறுகிறாயா, வாட்ச்மேனை
விட்டு வெளியேற்றவா?’’ என்றார்.
அவன் மிரண்டு போய், ‘‘நான்தான் சார். நானே நான் சார்!’’
என்றான் சுருதி இறங்கி. அவனுடைய அய்டென்டிடி
சர்டிபிகேட்டில் ஒட்டியிருந்த போட்டோவில் அவன் தாடி
வைத்திருந்தான். இப்போது மழமழவென்று மழித்து
விட்டிருந்தான். ஆனாலும் அவன்தான் என்று அடையாளம்
தெரிந்தது.
ஆனால் அவன் ‘யோவ்’ போட்டு அவமரியாதையாக
எக்ஸாமினரை அழைத்ததால் அவர் கோபம் கொண்டு
அவனது அடையாளத்தை சந்தேகப்பட்டு பேப்பர்தர மறுத்து
விட்டார்.
‘‘போய் பிரின்ஸிபாலிடம் சொல்லு. அவர் ஓ.கே. சொன்னால்
உனக்கு பேப்பர் தருவேன்’’ என்று வம்பு பண்ணினார்.
அவன் பரீட்சையே எழுதாமல் திறந்த பேனாவை டெஸ்க் மீது
ஓங்கிக் குத்திவிட்டு வெளியேறி விட்டான்.
நீதி :
வாக்குச் சீட்டிலோ, அடையாள அட்டையிலோ உங்கள்
தோற்றம் எப்படி உள்ளதோ அதைப் போலவே நீங்கள்
இருப்பது உத்தமம்.
(நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால்
இன்னும் உத்தமம்!)
-
---------------------------------
-‘சிரிக்காத மனமும் சிரிக்கும்’
(நகைச்சுவைக் கட்டுரைகள்) நூலிலிருந்து.
எழுதியவர் : திரு.பாக்கியம் ராமசாமி.
வெளியீடு : வானதி பதிப்பகம். விலை : ரூ.60
-
நன்றி-பால கணேஷ் (மின்னல் வரிகள்)
mohamed nizamudeen likes this post
Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
பாக்கியம் ராமசாமி
நகைச்சுவை பதிவுகளின் சூப்பர் ஹீரோ

நகைச்சுவை பதிவுகளின் சூப்பர் ஹீரோ





* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
நகைச்சுவையுடன் சில அனுபவங்கள்!
mohamed nizamudeen likes this post
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|