>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:38 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by சக்தி18 Yesterday at 9:13 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am
» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am
» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm
» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm
» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm
» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by சக்தி18 Thu Jan 14, 2021 6:10 pm
» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm
» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm
» கைம்மண் அளவு
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:44 pm
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:27 pm
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:26 pm
» – டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:25 pm
» சத்ரபதி வரலாற்று நாவல்
by enganeshan Thu Jan 14, 2021 2:57 pm
» புத்தகம் தேவை
by Daniel Naveenraj Thu Jan 14, 2021 10:57 am
» திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.
by velang Thu Jan 14, 2021 7:23 am
» பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:47 am
» வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியுமா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:46 am
» மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:44 am
» பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:50 am
» படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:47 am
» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:34 am
» ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:32 am
» நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:25 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கே.ஜே. யேசுதாஸ்by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:38 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by சக்தி18 Yesterday at 9:13 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am
» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am
» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm
» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm
» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm
» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by சக்தி18 Thu Jan 14, 2021 6:10 pm
» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm
» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm
» கைம்மண் அளவு
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:44 pm
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:27 pm
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:26 pm
» – டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:25 pm
» சத்ரபதி வரலாற்று நாவல்
by enganeshan Thu Jan 14, 2021 2:57 pm
» புத்தகம் தேவை
by Daniel Naveenraj Thu Jan 14, 2021 10:57 am
» திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.
by velang Thu Jan 14, 2021 7:23 am
» பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:47 am
» வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியுமா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:46 am
» மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:44 am
» பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:50 am
» படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:47 am
» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:34 am
» ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:32 am
» நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:25 am
Admins Online
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
சென்னை:
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்
மாலைமலர்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்
மாலைமலர்
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27772
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9876
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
வணக்கம்
சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது
ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்
உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்
இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)
அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.
நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை
பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்
ராம்
சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது
ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்
உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்
இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)
அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.
நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை
பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்
ராம்
kram- பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27772
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9876
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா@T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
இவர்கள் படிக்கும் சித்த மருத்துவத்துக்கு பாடத்திட்டம் உருவாக்கியவர்கள் யார் ?@T.N.Balasubramanian wrote:முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
MPCOPS பார்மசி அண்ணாசாலையில் (அண்ணாசிலைக்கு
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில் 15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில் 15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
@ராஜா wrote:@T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்[color] மேற்கோள் செய்த பதிவு: 1324491[/color]அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா
ஆஹா! இது அருமையான சட்ட தகவலாக இருக்கிறதே.!
சிவனுக்கு மற்றொரு பெயர் தணிகாசலம் !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27772
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9876
ராஜா likes this post
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|