புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
77 Posts - 36%
i6appar
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 06, 2020 3:46 pm


அக்., 27, 19-72ல், 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,
அளித்த பேட்டி:

கணையாழி -
நம் நாட்டு பெண்களின் நிலையும்,மனப்பான்மையும்
மாறாத வரையில், சமுதாய முறைகளில் பெரிய மாறுதல்
ஏற்படுமா?

ஈ.வெ.ரா., -

திருமணத்தை, சட்ட விரோதம் பண்ணணும். கட்டாயக்
கல்வி மற்றும் உத்தியோகம் இவற்றில், 50 சதவீதம்,
பெண்களுக்கு ஒதுக்கி வைச்சா, ஓரளவு முன்னுக்கு கொண்டு
வரலாம்.

திருமணமே கிடையாதுன்னு, ஒவ்வொரு பெண்ணும்
தன்னையே மாத்திக்கிடுவா.

பிழைக்கிறதுக்கு வழி, அந்தஸ்து எல்லாம் பெண்களுக்கு
தந்துட்டா போதும்; இப்போதைய பெண்கள், 'டிபெண்டன்ட்-'டா
இருக்காங்க... யார் கட்டிக் காப்பா, யார் கஞ்சி ஊத்துவா -
இது தான் கவலை.

தகப்பன் வீட்டிலே இருந்தா அண்ணன், அண்ணன் பெண்டாட்டி
எதிர்ப்பு. தனி வீட்டில் இருந்தா, சமுதாயம் மதிக்காது.

கணையாழி -

குழந்தைகள் பிறப்பதற்கும், அவை வளர்வதற்கும்
ஒரு ஸ்தாபன அமைப்பு வேண்டாமா?

ஈ.வெ.ரா., -

திருமணம் இல்லாம பிள்ளை பெத்தா, பாவமா...
திருமணம்கிறது, ஒரு பழக்கம்தானுங்களே...
நெத்திக்கு நாமம் வைக்கிறதையும், கல்லும், மண்ணும்
கடவுள்ன்னு என்னிக்கு பழகிட்டானோ, அன்னிக்கு வந்த
பழக்கம் தான் திருமணம்.

அது, ஒரு பழைய சங்கதி. மத்ததெல்லாம் போச்சு;
இது ஒண்ணு தான் நிக்கிது. மனுஷன்கிட்ட, பழைய
சங்கதின்னு என்ன இருக்கு சொல்லுங்க.

கணையாழி - உங்கள் இயக்கத்தில் இருக்கிறவர்களே,
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பேசுகின்றனரே?

ஈ.வெ.ரா., -
'நீ என்னடா ஒஸ்தி... 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'னு
சொல்ற... இன்னொருத்தன், 'இரண்டே குலம், இரண்டே
தேவன்'னு சொல்றான்... உனக்கும், அவனுக்கும் என்ன
வித்தியாசம்... தேவன்னு, ஒன்று இருந்தால் என்ன,
இரண்டு இருந்தால் என்ன, ஆயிரம் இருந்தால் என்ன...'
என்று, அதை, நான் கண்டிச்சேன்.
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக