புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
4 Posts - 4%
prajai
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
18 Posts - 2%
prajai
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 3:47 am

தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் 201902281138464366_meditation-doing-method_SECVPF
-
சிலருக்கு ஆரம்பகாலத்தில் தியானம் செய்தபோது
இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும்.
இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை
எதிர்பார்ப்பதால்தான்.
தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது
6 ஆண்டுகளாவது ஆகும். “தியானம் செய்வதினால்
என்ன பயன்?” என்னும் அலட்சியம் கூடவே கூடாது.
பொறுமையும் நம்பிக்கையும் அவசியம்.

ஓசைகள், குப்பைக்கூளங்கள், தீயவர்கள் உடனிருக்கும்
சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான்.
முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள்.
இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது
என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு எதைப்
பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள்.

நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது.
எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க
நினைப்பதில்லையோ, எந்த ஒரு நிமிடமும் நாம்
சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல
தியானமும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற
வேண்டும்.
ஆசனம், தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை
தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்
பயிற்சியை பற்றி பேசாதீர்கள். ஒவ்வொரு குருவும்
அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில்
ஒரு சில வேறுபாடுகள் இருக்கும்.
அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது
சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம்
செய்ய மனம் வராது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 3:48 am

தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட
நேரத்திலும், கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள்.
காலை 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ, மாலை
6 மணிக்கோ அல்லது இரவு 8 மணிக்கோ தொடர்ந்து
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்
கொள்ளுங்கள் .
தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும்,
ஞானம் அடைந்துவிட்டது போலவும், உயர் நிலை
அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே
கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப்
பாடாதீர்கள்.
இப்படி சாதனை நிலையைத் தீர்மானித்துக்
கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும்.

தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை
வழிநடத்தவும், கஷ்டம் வரும்போது உபதேசித்து
தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை.
தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர்
இருக்கவேண்டும்.
மறதி, சோம்பல், அதீத தூக்கம் ஆகிய மூன்று
குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும்.
பதஞ்சலி மகரிஷி நோய், உலகப்பற்று, சந்தேகம்,
மனச்சலிப்பு, சோம்பல், அலட்சியம், எழுச்சிகள்,
தவறாக புரிந்துக்கொள்ளுதல், அடைந்த நிலையில்
வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள்
என்கிறார் .
தியானத்தில் ஒவ்வொரு நிலையை அடையும் போதும்
இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம்.
அதை சரியாகப் புரிந்துக்கொண்டு, சமயோசிதத்தால்
அவற்றை உணர்ந்து குருவின் உதவியால் அவற்றைத்
தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம்.
--
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக