புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
25 Posts - 41%
heezulia
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
1 Post - 2%
Barushree
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
1 Post - 2%
M. Priya
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
7 Posts - 2%
prajai
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2020 3:11 pm

கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Tamilsuvai-18-750x506
-
இரா.குமார்

பெண்களின் கண்களை மீனுக்கு ஒப்பிட்டு வர்ணிப்பது
புலவர்களின் வழக்கம். மீன் போன்ற கண்களை
உடையவள் என்பதால்தான் மீனாட்சி என்ற பெயர் வந்தது.

மீன் ஒத்த கண்கள். மீன் போன்ற கண்கள் என்று சொல்லி
சொல்லி போரடித்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக
சிந்திப்போம் என்று கருதினார் வண்ணக் களஞ்சியப் புலவர்.
ஆஹா! என்ன அருமையாகக் கற்பனை செய்துள்ளார்.
வாருங்கள் பார்ப்போம்.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
தளம் குளிர் புனல்என நெடிய
கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல் அசையாது
விரிசிறை அசைத்து அந்தரத்தின் நின்று எழில்சேர்
மீன்எறி பரவை வீழ்ந்திடுமே!


என்று பாடுகிறார் வண்ணக்களஞ்சியப்புலவர்.
என்ன சொல்கிறார்?

அழகிய இளம் பெண் ஒருத்தி, வீட்டின் மேல் தளமான
மொட்டை மாடியில் நிற்கிறாள். மாடியின் தளத்தில்
வெண்ணிற பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அந்த இளம் பெண், குனிந்து பார்க்கிறாள். அவளுடைய
முகம் கண்ணாடியில் தெரிவது போல பளிங்குத் தளத்தில்
தெரிகிறது.

வானில் பறந்துகொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவை
பார்க்கிறது. பளிங்குத் தரையில் தெரியும் இவள் முகத்தில்
உள்ள கண்கள் மீன் போலக் காட்சியளிக்கிறது.

மீன் கொத்திப் பறவை, சிறகுகளை மட்டும் அசைத்தபடி,
அந்தரத்தில் அசையாமல் இருந்து கீழே பார்க்கிறது.
பளிங்குத் தளம் தண்ணீர் போலவும் அவள் கண்கள் மீன்
போலவும் காட்சியளிக்கிறது. சந்தேகம் இல்லை.
மீன்கள்தான் என்ற முடிவுக்கு வருகிறது. மீனைக் கவ்விப்
பிடிப்பதற்காக கீழே பாய்ந்து வருகிறது. பாவம் பளிங்குத்
தரையில் மோதி வீழ்கிறது.

அடடா என்ன கற்பனை.


இதே பாணியில் நாலடியார் பாடல் ஒன்று. ஒரு படி மேலே
போகிறது நாலடியார் பாடல். அதையும் பார்ப்போம்.

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; பின்சென்றும்
ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோடிய வில்வாக கறிந்து.


அழகிய அவளது கண்களைப் பார்க்கிறது மீன் கொத்திப்
பறவை. மீன் என ஏமாறுகிறது. ஆஹா! இரை கிடைத்தது;
கொத்திச் செல்லலாம் என்று அவள் முகம் நோக்கிப்
பாய்கிறது. கொஞ்சம் அருகில் வந்ததும், கண்களுக்கு
மேலே உள்ள புருவத்தைப் பார்க்கிறது. ஐயோ என்று பயந்து
திரும்பி, வேகமாகப் பின்வாங்கி பறந்து சென்றுவிடுகிறது.
புருவம் கண்டு ஏன் பயந்தது பறவை?

அவள் புருவங்கள் வில் போல இருந்ததாம். அதனால்
அதைக் கண்டு பயந்து நடுங்கி, பின் வாங்கிவிட்டதாம்
பறவை.

அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள்.
கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குத்
தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.
---
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக