புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
21 Posts - 4%
prajai
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 7:54 am



சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில்,
அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால்,
நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

அதிலும், மாநகராட்சி தரப்பில், போதிய ஒத்துழைப்பு இல்லை
என்றும், தன்னிச்சையான செயல்பாடுகளால், நோயின் பிடியில்
சிக்கி சென்னை தவிக்கிறது என்றும், மண்டல பணி குழுவினர்
பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் ஆரம்ப கட்டத்தில், கொரோனா பாதிப்பின் தீவிரம்,
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், தேனாம்பேட்டை,
கோடம்பாக்கம் ஆகிய, ஐந்து மண்டலங்களில் அதிகமாக இருந்தது.

இதற்கு, மக்கள் அடர்த்தி, முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இந்த மண்டலங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், நோய் பாதிப்பு
உள்ளது. நோய் பரவல், மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் தடுக்க,
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்களுக்கு மாநகராட்சி உறுதி
அளித்தது.

அதற்கு மாறாக, நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை
மாநகராட்சியின், அனைத்து மண்டலங்களிலும், கொரோனா
தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில்,
ஆறு மாவட்டங்களில் மட்டுமே, ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு
எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில்,
மண்டல வாரியாக, பாதிப்பு ஆயிரத்தை கடந்து, நாலாயிரம்,
ஐந்தாயிரம் என, எகிறுகிறது.

சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், ஐந்து மண்டலங்களில்,
நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்தாயிரத்தை
கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 6,951; தண்டையார்பே்டடையில்,
5,717; அண்ணா நகரில், 5,260; தேனாம் பேட்டையில், 5,516;
கோடம்பாக்கத்தில், 5,216 பேர், கொரோனா நோயால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.

மற்ற மண்டலங்களிலும், அதிக அளவு தொற்று பரவல்
கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லுார், மணலி
மண்டலங்கள், ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளன.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று அதிகரித்து
வருவதையே, இது காட்டுகிறது

.இதற்கு, மாநகராட்சியின் ஒத்துழையாமையே காரணம் என்ற,
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக திட்டமிடல் இல்லாமல்,
தன்னிச்சையான செயல்பாடுகள் தான், நோய் பரவலுக்கு காரணம்
என்ற, புகார் வாசிக்கப்படுகிறது.

நோய் தடுப்பு பணியில், சுகாதாரத் துறையும், மாநகராட்சியும்
தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரு துறைகளுக்கும்
இடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தான், தொற்று தடுப்பில்
வெற்றி பெற முடியும். ஆனால், மூன்று மாதமாகவே, சுகாதாரத்
துறையுடன் இணைந்து செயல்படாமல், மாநகராட்சி தனி ரூட்டில்
செல்கிறது.

இப்படி செயல்படுவது ஏன், எதற்கு என்பதும் புதிராக இருக்கிறது.
மூத்த அதிகாரிகள் சொல்வதை கேட்டு, முறையாக செயல்பட்டிருந்தால்,
சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள், இந்நேரம் பாராட்டப்பட்டு
இருக்கும். நோய் பரவலை தடுக்க, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,
அதிகாரிகள் அடங்கிய பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கும், மாநகராட்சிக்கும் இடையே அறவே ஒருங்கிணைப்பு இல்லை.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மற்ற அலுவலர்களுடன் இணைந்து
செயல்படாமல், தன் உத்தரவை மட்டும் செயல்படுத்தும்படி கூறுவதாக,
அவர்கள் சொல்கின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 7:54 am


தொற்று உறுதியானவர் வீட்டில் உள்ள நபர்கள், தனிமைப்படுத்தப்பட
வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில்
பல இடங்களில், தொற்று பாதித்தவர் வீட்டினர், தனிமைப் படுத்தப்படாமல்
உள்ளனர். இதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தற்போது, தன்னார்வ களப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப்
பணியாளர்கள் தான், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர். மாநகராட்சியில், உயர் பதவியில் உள்ள அதிகாரிகள்,
வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களை முடுக்கி விட வேண்டிய,
கமிஷனரும் மவுனம் சாதிக்கிறார்.

மேலும், கொரோனா தடுப்பில், தமிழக சுகாதாரத் துறையின்
அறிவுறுத்தல்களை, மாநகராட்சி பொருட்படுத்துவதில்லை. கொரோனா
தடுப்பு பணிகள் எனக்கூறி, பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.

நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது;
அதுவும் தரமற்றதாக உள்ளது.அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில்
தெளிக்கப்படும், கிருமி நாசினி மருந்து, வீரியமிக்கதாக இருக்கிறது.
பல மணி நேரம் தாக்கு பிடிக்கிறது. மற்ற பகுதிகளில் தெளிக்கப்படும்
கிருமி நாசினியில், அதன் வாடை கூட வருவதில்லை. அந்தளவுக்கு
தரமற்றதாக உள்ளது.

மருத்துவமனைகள் தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை
தங்க வைக்க, பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு தங்க வைக்கப்படுவோருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக,
தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிக்கு, அரசு
கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது. அது முறையாக
செலவழிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:

சென்னையில் தற்போதைய
சூழலில், கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆனால், தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு, சுகாதாரத்
துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து, முழு வீச்சில்
பணியாற்ற வேண்டும்.பொது மக்களும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல்,
தேவையில்லாமல், வெளியே வருவதை தவிர்த்தல் போன்றவற்றை, கட்டாயம்
பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்?

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செயல்பாடுகள் சரியில்லை என,
அரசு நியமித்த, மண்டல குழு அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் புகார்
தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி கமிஷனர் மாற்றப்படலாம் என்ற,
தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கமிஷனரை நியமிக்கும்போது, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து
செயல்படும் வகையில், கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்துள்ள அதிகாரியை,
நியமிக்க வேண்டும் என்றும், அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி,
தற்போது, வீட்டுவசதித் துறை செயலராக உள்ள, ராஜேஷ் லக்கானி, புதிய கமிஷனராக
நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அவர் சென்னை மாநகராட்சி கமிஷனராக,
சிறப்பாக பணியாற்றியவர்.
- நமது நிருபர் -
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக