புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
balki1949 | ||||
Rathinavelu | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ! சின்ன சின்ன தகவல்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
திருமணத்தில் அதிகமாகக் கவனிக் கப்படுவர் மணப்பெண் தான். கவனிக் கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதா யத் திருமணங்களில் அதிகமாக முக்கிய த்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண் ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரி யுமா? பல்வேறு இன, சமுதாய திருமண ங்களில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா...
மலையாளி நாயர் திருணம் ‘பெண்ணே அரசி’
“திருமணம் முடிந்தும் மணப்பெண் யார் காலிலும் விழத்தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும், மாமனார், மாமி யாராக இருந்தாலும்” சரி. “திருமணத் தின்போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்” என்று தெரிவிக்கிறார் நேகா.
இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந் தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.
ராஜஸ்தான் திருமணம் ‘திருப்பித் தாக்கும் மணமகள்’
திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ் தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு ‘அடிப்பவர்களை’ மணமகள் ‘திருப்பித் தாக்க’ வேண்டும். “தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடை பெறுகிறது என்கிறார் ‘விவாகா கொண்டா ட்டம்’ என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.
சீக்கியர் திருமணம் ‘முதலில் வலப்புறம் அமரும் பெண்’
திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடை பெறும் நான்கு சடங்குகள் கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராம ரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனி த்துக் கொள்ள வேண்டிய கடமையை யும் உணர்த்துவதாக உள்ளது.
கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து, அவளது பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. “நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டபின்தான், மணமகனின் இடப்புற மாக மணமகள் அமர்வாள்’ அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தர வாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளி ட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்ற தாகக் கருதப்படுகிறது.
வங்காளத் திருமணம் ‘மணமகளே.... மருமகளே வா, வா...
‘பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவ ளுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளன. ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும மண மகளை சிறப்பாக வரவேற்பார்கள்.
32 வயது இது வங்காளத்தில் ‘போரோன் சடங்கு’ என்று அழைக்கப்படுகிறது. ‘கிரு கப் பிரவேசம்’ போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலெட் சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.
மார்வாடி திருமணம் ‘மணப்பெண்ணுக்கு உரிமை’
மார்வாடி திருமணம் முடிந்து கண வன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமை ந்துள்ளது” என்கிறார்.
மாமியார் வைத்திரு க்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின் செல்வ வளம், உயர்ந்த வாழ்க் கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண் ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.
தென்னிந்தியப் பிராமண திருமணம் ‘பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை’
தென்னிந்திய பிராமண திருமணங்க ளில் ‘கங்கண தாரணம்’ என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட் டப்பட்ட ‘கங்கணம்’ என்ற கயிறை மண மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டுவார் மணமகள்.
“மணப்பெண், மணமகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது”.
இல்ல வாழ்க்ககையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின் றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்ந்துகி ன்றன.
இந்துத் திருமணம் ‘பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்’
பொதுவாக இந்துத் திருமணங்களில் ‘ஸ்திரீ தானம்’ என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம் எல்லாம் பெண்ணுக்குத்தான் சொந் தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண் ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத் தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வ த்தைப் போலவே கருதப்படுகிறாள்” என்று கூறப்படுகின்றது.
நன்றி :- தினகரன் நாளிதழ்
திருமணத்தில் அதிகமாகக் கவனிக் கப்படுவர் மணப்பெண் தான். கவனிக் கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதா யத் திருமணங்களில் அதிகமாக முக்கிய த்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண் ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரி யுமா? பல்வேறு இன, சமுதாய திருமண ங்களில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா...
மலையாளி நாயர் திருணம் ‘பெண்ணே அரசி’
“திருமணம் முடிந்தும் மணப்பெண் யார் காலிலும் விழத்தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும், மாமனார், மாமி யாராக இருந்தாலும்” சரி. “திருமணத் தின்போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்” என்று தெரிவிக்கிறார் நேகா.
இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந் தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.
ராஜஸ்தான் திருமணம் ‘திருப்பித் தாக்கும் மணமகள்’
திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ் தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு ‘அடிப்பவர்களை’ மணமகள் ‘திருப்பித் தாக்க’ வேண்டும். “தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடை பெறுகிறது என்கிறார் ‘விவாகா கொண்டா ட்டம்’ என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.
சீக்கியர் திருமணம் ‘முதலில் வலப்புறம் அமரும் பெண்’
திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடை பெறும் நான்கு சடங்குகள் கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராம ரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனி த்துக் கொள்ள வேண்டிய கடமையை யும் உணர்த்துவதாக உள்ளது.
கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து, அவளது பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. “நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டபின்தான், மணமகனின் இடப்புற மாக மணமகள் அமர்வாள்’ அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தர வாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளி ட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்ற தாகக் கருதப்படுகிறது.
வங்காளத் திருமணம் ‘மணமகளே.... மருமகளே வா, வா...
‘பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவ ளுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளன. ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும மண மகளை சிறப்பாக வரவேற்பார்கள்.
32 வயது இது வங்காளத்தில் ‘போரோன் சடங்கு’ என்று அழைக்கப்படுகிறது. ‘கிரு கப் பிரவேசம்’ போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலெட் சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.
மார்வாடி திருமணம் ‘மணப்பெண்ணுக்கு உரிமை’
மார்வாடி திருமணம் முடிந்து கண வன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமை ந்துள்ளது” என்கிறார்.
மாமியார் வைத்திரு க்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின் செல்வ வளம், உயர்ந்த வாழ்க் கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண் ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.
தென்னிந்தியப் பிராமண திருமணம் ‘பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை’
தென்னிந்திய பிராமண திருமணங்க ளில் ‘கங்கண தாரணம்’ என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட் டப்பட்ட ‘கங்கணம்’ என்ற கயிறை மண மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டுவார் மணமகள்.
“மணப்பெண், மணமகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது”.
இல்ல வாழ்க்ககையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின் றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்ந்துகி ன்றன.
இந்துத் திருமணம் ‘பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்’
பொதுவாக இந்துத் திருமணங்களில் ‘ஸ்திரீ தானம்’ என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம் எல்லாம் பெண்ணுக்குத்தான் சொந் தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண் ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத் தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வ த்தைப் போலவே கருதப்படுகிறாள்” என்று கூறப்படுகின்றது.
நன்றி :- தினகரன் நாளிதழ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|