புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
62 Posts - 34%
i6appar
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
3 Posts - 2%
prajai
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
62 Posts - 34%
i6appar
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
3 Posts - 2%
prajai
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் சுட்டது விவாகரத்துகள் ஏன்?


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 08, 2010 12:24 pm

சரிதா,ஊர்வசி,சுகன்யா,சொர்ணமால்யா,ரேவதி,பிரகாஷ்ராஜ்,பிரசாந்த்...ஒரே
சினிமா நடிகர்கள் பட்டியலாய் இருக்கிறதே என்கிறீர்களா? எல்லாம் விவாகரத்து
வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை
நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள்
எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி
காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து
வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர்
பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும்
இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த
எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில்
சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே
ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து
விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க
வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம்
கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள்
உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன்
வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள்
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில்
பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..

ஆனால் வாழ்வில்மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.
ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க
வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க
வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க
வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும்
பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து
வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க
வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக
இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க
வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால்
அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான்
எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து
சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை
உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது
அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும்
என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.
இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று
உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு
மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.
தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)



படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக