புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
77 Posts - 36%
i6appar
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
2 Posts - 1%
prajai
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
77 Posts - 36%
i6appar
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
2 Posts - 1%
prajai
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 24, 2020 12:21 pm

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. 94522421_1621903077956937_3058368713091710976_n.jpg?_nc_cat=110&_nc_sid=110474&_nc_ohc=uBsbxufYjkUAX_4utA0&_nc_ht=scontent.fmaa3-1
-
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து
வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான
நம்பிக்கை. அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது
அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.

ஒருநாள் திடீரென்று “இறைவனுக்கு நாம் தியானம்
செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும்
என்று சமாதானம் செய்துகொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு “”இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே…”
என்று யோசித்தது.

உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு
அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, “இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?” என்று பெரிய
குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். “உனக்கு இன்று உணவு
உண்டு” என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரை தேடும் வேலை இல்லை,
எப்படியும் உணவு கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையுடன்
அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப்
பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே
அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

“நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே” என்று மனம்
வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது. “என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?”
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

“குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான
உணவு இருக்கிறது

”கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி
இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
“இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?’

இறைவன் பதிலளித்தார். “குழந்தாய், உனக்குரிய நேரத்தில்
உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம்
தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக்
கிடைக்கும்.

“கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட
உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்” என்று
கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக்
கடமையைச் செய்யத் தொடங்கியது..

தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும் ஆனால்
தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை.
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.
---
படித்ததில் மிகவும் பிடித்தது #

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக