புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
Page 1 of 1 •
பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை
சிறகு இரவிச்சந்திரன்
---------------------------------------
வெகு நாட்களுக்குப் பிறகு போரூர் நூலகம் போனதில், கிடைத்த வெகுமதி,
புதிய பார்வையில் வந்த மேற்சொன்ன கதை. கி.அ. சச்சிதானந்தம் தொகுத்த
“ அழியாச் சுடர்கள் “ தொகுப்பிலிருந்து எடுத்துப் போட்ட பழைய கதை.
தகப்பன் ஓடிப்போய், தாய் வேறொருவனுடன் துணை தேடிப் போனபின்,
அற்புதமரி என்கிற பதினெட்டு வயதுப் பெண், அன்புக்கு ஏங்கி, கிடைக்காத
விரக்தியில் சமூகத்தின் பால் வன்மம் கொண்டு, நினைத்தபடி வாழும் கதை.
கதை ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் சொல்லப்படுகிறது.
ஏங்காணும், என்னவோய் என்கிற நடை, கதையை தி.ஜ. காலத்துக்குக் கொண்டு
செல்கிறது. ஒரு குறும்படமோ அல்லது மேடை நாடகமோ எழுதக்கூடிய அளவிற்கு
உணர்ச்சிக் குவியல்களும், பாத்திரங்களின் பல வண்ணக் கலவைகளும்
கதைக்குப் பெரும் பலம்.
தலைமை ஆசிரியர் மரியை பள்ளியை விட்டு நீக்க எண்ணுகிறார்.
மரி செய்த தவறு? ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை. பதினெட்டு வயதில்
பத்தாம் கிளாஸ், அதி கவர்ச்சியான உடை அணிந்து வருவது இத்யாதி, இத்யதி.
இதில் நெருடும் விசயம், அந்தப் பள்ளி சீருடை இல்லாத பள்ளி.
எடுத்தெறிந்து பேசுவதும், ஆசிரியர்களை அவமானப்படுத்துவதும்,
பையன்களின் கூட்டத்தில் தனியொரு ஆளாக நின்று பேசுவதும் மரி மீது
வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். விலக்குவதற்கு முன் தனக்கு ஒரு சந்தர்ப்பம்
அளிக்கும்படி கேட்டு, கதை சொல்லி, மரி வீட்டுக்குப் போகிறார். சுமதி என்கிற
அவரது மனைவி, முதலில் தடுத்தாலும், பின் கூட வருகிறாள்.
தனியாக, ஒழுங்கற்ற, பொருட்கள் இறைந்து கிடக்கும் ஒரு வீட்டில் மரி
வசிக்கிறாள். வெளியே கேட்கும் குரலுக்கு பதில் சொல்ல அவள் வரும்போது,
அவளது உடை லுங்கியும் மேல் பட்டன்கள் போடாத சட்டையும்!
மரியின் கதையைக் கேட்கும் ஆசிரியர், அவளைத் தங்களுடன் கடற்கரைக்கு
அழைக்கிறார். ஒரு கன்னுக்குட்டியைப் போல் துள்ளி குதித்து, உடை மாற்றி
அவர்களுடன் மரி கடற்கரைக்கு வருகிறாள். சுண்டல் சாப்பிடுகிறாள்.
சுமதியுடன் கை கோர்த்துப் பேசிக் கொண்டே வருகிறாள். யாருடைய அன்புக்கோ
அவள் ஏங்குவது, கதையில் பளிச்சென்று பதிவு செய்யப்படுகிறது. அன்பு கிடைக்கும்
போது அவளுக்கு ஏற்படும் மாற்றம் கதை படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தைத்
தந்து விடுகிறது.
மரி இப்போதெல்லாம் ஆசிரியர் வீட்டில்தான் காலைச் சிற்றுண்டியைச்
சாப்பிடுகிறாள். இரவு உணவும் அங்கேயே. மரி ஒழுங்காக உடை உடுத்துகிறாள்.
பள்ளிக்கு நேரத்துக்கு வருகிறாள். நன்றாகப் படிக்கிறாள். அவளை ஆசிரியர் கேட்கும்
ஒற்றைக் கேள்வி: “ இன்னிலேர்ந்து பத்தாம் வகுப்பு பாடத்தை ஆரம்பிச்சுடலாமா? “
கதை வர்ணனையில் குறிப்பிடத்தக்க அம்சம், மரியின் நடவடிக்கைகளைப் பற்றி
போகிற போக்கில் கோடிட்டு காட்டும் பிரபஞ்சன், எங்கேயும் விரசம் வராமல்
கவனமாகப் பார்த்துக் கொள்கிறார். கொஞ்சம் கோடு தாண்டியிருந்தால் குமுதம்
கதை போல ஆகியிருக்கும். ஜெயராஜ் படம் சேர்க்கப்பட்டிருக்கும்.
இன்னொரு விசயம். எங்கேயும் பாத்திரங்களின் உருவ அமைப்பைப் பற்றிய
வர்ணனைகளே இல்லை. இன்னொரு எழுத்தாளராக இருந்தால் மரியை தோலுரித்து
இருப்பார். அந்தளவுக்கு கவர்ச்சி சேர்க்க வாய்ப்பிருக்கிறது கதையில்! அப்படிச்
செய்யாததால், நாமே ஒரு உருவத்தைக் கற்பனை செய்து படிக்கையில் நமக்குப்
பரிச்சயமான முகங்கள் கண் முன்னே நிற்பது கதாசிரியரின் வெற்றி.
பிரபஞ்சனின் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு, பத்தாண்டுகளுக்கு முன்
ஒரு கட்டுரை எழுதினேன். “ தட்டு வேட்டியை முதன்முதலாகக் கட்டுபவன், தடுக்கி
தடுக்கி நடப்பது போல இருக்கிறது பிரபஞ்சனின் நடை “ பிரபஞ்சன் சொன்னார்:
“ அது உங்கள் கருத்து.. இதற்கு நான் என்ன சொல்ல முடியும்? “
பத்தாண்டுகள் ஏற்படுத்திய மெச்சூரிட்டி, இந்தக் கதையைப் படித்த அனுபவம்
எல்லாம் என் கருத்தை மாற்றி இருக்கிறது. “ பத்தாறு வேட்டியை பஞ்சக்கச்சம்
போல் கட்டிக் கொண்டு, அவிழ்ந்த குடுமி காற்றில் ஆட, நடக்கும் ஒரு சாணக்கியன்
போல் இருக்கிறது பிரபஞ்சனின் நடை. “
இதில் என் தவறு ஏதுமில்லை. ஒன்று, இந்தக் கதை, என் கண்ணில், பத்தாண்டுகளுக்கு
முன் படவில்லை. அல்லது பத்தாண்டுகளில், பிரபஞ்சனின் கதைகளில் கனம்
ஏறியிருக்கிறது. எதுவானாலும், இலக்கிய உலகுக்கு கிடைத்த அழியாச்சுடர்தான்
இந்தக் கதை.
இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது. பிரபஞ்சன் சன்னமாகப் பேசுவார்.
உன்னதமாக எழுதுவார்.
-
----------------------------
நன்றி- புது திண்ணை
சிறகு இரவிச்சந்திரன்
---------------------------------------
வெகு நாட்களுக்குப் பிறகு போரூர் நூலகம் போனதில், கிடைத்த வெகுமதி,
புதிய பார்வையில் வந்த மேற்சொன்ன கதை. கி.அ. சச்சிதானந்தம் தொகுத்த
“ அழியாச் சுடர்கள் “ தொகுப்பிலிருந்து எடுத்துப் போட்ட பழைய கதை.
தகப்பன் ஓடிப்போய், தாய் வேறொருவனுடன் துணை தேடிப் போனபின்,
அற்புதமரி என்கிற பதினெட்டு வயதுப் பெண், அன்புக்கு ஏங்கி, கிடைக்காத
விரக்தியில் சமூகத்தின் பால் வன்மம் கொண்டு, நினைத்தபடி வாழும் கதை.
கதை ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் சொல்லப்படுகிறது.
ஏங்காணும், என்னவோய் என்கிற நடை, கதையை தி.ஜ. காலத்துக்குக் கொண்டு
செல்கிறது. ஒரு குறும்படமோ அல்லது மேடை நாடகமோ எழுதக்கூடிய அளவிற்கு
உணர்ச்சிக் குவியல்களும், பாத்திரங்களின் பல வண்ணக் கலவைகளும்
கதைக்குப் பெரும் பலம்.
தலைமை ஆசிரியர் மரியை பள்ளியை விட்டு நீக்க எண்ணுகிறார்.
மரி செய்த தவறு? ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை. பதினெட்டு வயதில்
பத்தாம் கிளாஸ், அதி கவர்ச்சியான உடை அணிந்து வருவது இத்யாதி, இத்யதி.
இதில் நெருடும் விசயம், அந்தப் பள்ளி சீருடை இல்லாத பள்ளி.
எடுத்தெறிந்து பேசுவதும், ஆசிரியர்களை அவமானப்படுத்துவதும்,
பையன்களின் கூட்டத்தில் தனியொரு ஆளாக நின்று பேசுவதும் மரி மீது
வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். விலக்குவதற்கு முன் தனக்கு ஒரு சந்தர்ப்பம்
அளிக்கும்படி கேட்டு, கதை சொல்லி, மரி வீட்டுக்குப் போகிறார். சுமதி என்கிற
அவரது மனைவி, முதலில் தடுத்தாலும், பின் கூட வருகிறாள்.
தனியாக, ஒழுங்கற்ற, பொருட்கள் இறைந்து கிடக்கும் ஒரு வீட்டில் மரி
வசிக்கிறாள். வெளியே கேட்கும் குரலுக்கு பதில் சொல்ல அவள் வரும்போது,
அவளது உடை லுங்கியும் மேல் பட்டன்கள் போடாத சட்டையும்!
மரியின் கதையைக் கேட்கும் ஆசிரியர், அவளைத் தங்களுடன் கடற்கரைக்கு
அழைக்கிறார். ஒரு கன்னுக்குட்டியைப் போல் துள்ளி குதித்து, உடை மாற்றி
அவர்களுடன் மரி கடற்கரைக்கு வருகிறாள். சுண்டல் சாப்பிடுகிறாள்.
சுமதியுடன் கை கோர்த்துப் பேசிக் கொண்டே வருகிறாள். யாருடைய அன்புக்கோ
அவள் ஏங்குவது, கதையில் பளிச்சென்று பதிவு செய்யப்படுகிறது. அன்பு கிடைக்கும்
போது அவளுக்கு ஏற்படும் மாற்றம் கதை படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தைத்
தந்து விடுகிறது.
மரி இப்போதெல்லாம் ஆசிரியர் வீட்டில்தான் காலைச் சிற்றுண்டியைச்
சாப்பிடுகிறாள். இரவு உணவும் அங்கேயே. மரி ஒழுங்காக உடை உடுத்துகிறாள்.
பள்ளிக்கு நேரத்துக்கு வருகிறாள். நன்றாகப் படிக்கிறாள். அவளை ஆசிரியர் கேட்கும்
ஒற்றைக் கேள்வி: “ இன்னிலேர்ந்து பத்தாம் வகுப்பு பாடத்தை ஆரம்பிச்சுடலாமா? “
கதை வர்ணனையில் குறிப்பிடத்தக்க அம்சம், மரியின் நடவடிக்கைகளைப் பற்றி
போகிற போக்கில் கோடிட்டு காட்டும் பிரபஞ்சன், எங்கேயும் விரசம் வராமல்
கவனமாகப் பார்த்துக் கொள்கிறார். கொஞ்சம் கோடு தாண்டியிருந்தால் குமுதம்
கதை போல ஆகியிருக்கும். ஜெயராஜ் படம் சேர்க்கப்பட்டிருக்கும்.
இன்னொரு விசயம். எங்கேயும் பாத்திரங்களின் உருவ அமைப்பைப் பற்றிய
வர்ணனைகளே இல்லை. இன்னொரு எழுத்தாளராக இருந்தால் மரியை தோலுரித்து
இருப்பார். அந்தளவுக்கு கவர்ச்சி சேர்க்க வாய்ப்பிருக்கிறது கதையில்! அப்படிச்
செய்யாததால், நாமே ஒரு உருவத்தைக் கற்பனை செய்து படிக்கையில் நமக்குப்
பரிச்சயமான முகங்கள் கண் முன்னே நிற்பது கதாசிரியரின் வெற்றி.
பிரபஞ்சனின் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு, பத்தாண்டுகளுக்கு முன்
ஒரு கட்டுரை எழுதினேன். “ தட்டு வேட்டியை முதன்முதலாகக் கட்டுபவன், தடுக்கி
தடுக்கி நடப்பது போல இருக்கிறது பிரபஞ்சனின் நடை “ பிரபஞ்சன் சொன்னார்:
“ அது உங்கள் கருத்து.. இதற்கு நான் என்ன சொல்ல முடியும்? “
பத்தாண்டுகள் ஏற்படுத்திய மெச்சூரிட்டி, இந்தக் கதையைப் படித்த அனுபவம்
எல்லாம் என் கருத்தை மாற்றி இருக்கிறது. “ பத்தாறு வேட்டியை பஞ்சக்கச்சம்
போல் கட்டிக் கொண்டு, அவிழ்ந்த குடுமி காற்றில் ஆட, நடக்கும் ஒரு சாணக்கியன்
போல் இருக்கிறது பிரபஞ்சனின் நடை. “
இதில் என் தவறு ஏதுமில்லை. ஒன்று, இந்தக் கதை, என் கண்ணில், பத்தாண்டுகளுக்கு
முன் படவில்லை. அல்லது பத்தாண்டுகளில், பிரபஞ்சனின் கதைகளில் கனம்
ஏறியிருக்கிறது. எதுவானாலும், இலக்கிய உலகுக்கு கிடைத்த அழியாச்சுடர்தான்
இந்தக் கதை.
இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது. பிரபஞ்சன் சன்னமாகப் பேசுவார்.
உன்னதமாக எழுதுவார்.
-
----------------------------
நன்றி- புது திண்ணை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|