புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
11 Posts - 38%
heezulia
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
6 Posts - 21%
i6appar
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 3%
Jenila
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
88 Posts - 36%
i6appar
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
2 Posts - 1%
prajai
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 10:34 am

-
நகைச்சுவையின் அடுத்த வகை சிலேடை -
ஆங்கிளத்தில் Pun. இரண்டு பொருளைத்
தரும் ஒரே சொல்லை வைத்து நகைச்சுவை
செய்வது.

காளமேகப் புலவர்,ஒளவையார் சிலேடைப் பாடல்களை
பாடுவதில் சிறந்து விளங்கியவர்கள்.

சில நகைச்சுவைத் துணுக்குகள் சிலேடையாகவோ
சமயோசிதமாகவோ அமையாமல் ஒருவகை சொல்
விளையாட்டுக்களாக அமைவதும் உண்டு இவற்றை
"அறுவை" துணுக்குகள் என்று அழைக்கப்படுகிறது.
-
சில உதாரணங்கள் முதலில் சிலேடை -

அமைச்சர்:
இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு
விழுப்புண்ணா ?
அரசர்:
இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே
விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்...
அதனால் 'விழுப்புண்' என்றேன்.
-
(நன்றி ஆனந்த விகடன், 7-3-82).
-----------------------------

ஒரு அறுவை -
---
"வானம் மூடியிருக்கே மழை மேகமா ?"
"மழை may come"
-
------------------------

சிலச்சமயம் அச்சுப் பிழைகளை அடிப்படையாகக்
கொண்டு அழகான நகைச்சுவை வருவதுண்டு.
அதுவும் punல் ஒரு வகை.
-
"ஏண்டா உன்னை எடிட்டர் வேலையிலிருந்து எடுத்து
விட்டார்"

"மாவட்ட கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார் என்று
போடுவதற்கு பதிலா, மாவாட்ட
கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார்ன்னு போட்டுடேன்"
-
-------------------------------
நன்றி- (பதிவர்) இட்லி வடை

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 21, 2020 11:59 am

pun -paronomasia - fun ஆகவே இருந்தது. (இதுவும் கூட..ஆங்கிலத்தில்)

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2020 12:25 pm

உறவினர் நீண்ட காலம் டில்லிவாசி.இப்போது இருப்பதோ மைசூரு .தையல் பிரியை -தைப்பது பொழுதுபோக்கு.
முகக்கவசம் தயாரித்து அனுப்பி இருந்தார் கவசத்துடன் ஒரு செல்பி அனுப்பி இருந்தேன்.
அழகோ அழகு என பதில் வந்தது.
எந்தன் மறுமொழி 
"மைசூரத்தில் இருந்து  வந்தது my சூரத்  அழகானது "
(சூரத் -ஹிந்தி --முகம் தமிழ்.)

ramaniyan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2020 12:31 pm

சக்தி18 wrote:pun -paronomasia - fun ஆகவே இருந்தது. (இதுவும் கூட..ஆங்கிலத்தில்)

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
மேற்கோள் செய்த பதிவு: 1322661

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே!!

— #காளமேக #புலவர் 🙏🏼

சமையலறை சரக்குகளை வைத்தே ஒரு அருமையான ஆன்மிக #சிலேடை பாடலை எழுதியிருக்கிறார்! 👏🏼👌🏼😍 சிலேடை பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிக பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🔶 வெங்காயம் – வெறும் காயம் – வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

🔶 சுக்கானால் – காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).

🔶 வெந்தயத்தால் ஆவதென்ன – உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

🔶 இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?

🔶 மங்காத சீரகத்தை தந்தீரேல் – சீரகம் – சீரான அகம் – அலைபாயாத மனம் – சஞ்சலமற்ற அறிவு – நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்…

🔶 வேண்டேன் பெருங்காயம் – பெரும் / பெருமைக்குரிய உடல். மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) 🌺🙏🏼 அறிவுத் திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டார்! 😀)

🔶 வேரகத்து செட்டியாரே – வேரகம் – #திருவேரகம் – #சுவாமிமலை. செட்டியார் – (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலையில் சமாதியாகியுள்ள பெருமான் – #தகப்பன் #சுவாமி!! 🌺🙏🏼

படிக்கும்போதே மனதிற்கு குதூகலத்தையும் 😊, பொருளை உணரும் போது பெரும் மகிழ்ச்சியையும் 😍 கொடுக்கும் இது போன்ற உயர்ந்த பொருள் பொதிந்த சிலேடைப் பாடல்களைப் இனி யார் தமிழன்னைக்கு அணிவிக்கப் போகிறார்கள்?


நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் 1571444738 google

ramaniyan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 1:50 pm

ஒருமுறை காளமேகப்புலவர் மோர்விற்கும் ஒருத்தியிடம்
வாங்கிக்குடித்த மோரிலே நீர் மிகவும் அதிகமாகவே
கலக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார்.

மோரிலே நீரைக்கலந்தது போலன்றி, நீரிலே மோரைக்
கலந்ததுபோல அவருக்குத் தோன்றியது.

அதனால் மோர் என்று அவள் கொடுத்தது அவருக்கு நீர்
போலத் தோன்றுவதாகக் கருத்தமைத்து அவளது மோரை
இகழ்ந்து பாடினார்.

கார் என்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையாராய்ச்சியர்கை வந்ததற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பெரும் பெற்றாயே.


வானத்தை அடையும்போது கார் என்று உனக்குப் பெயர்.
மழையாகப் பெய்து பூமிக்கு வந்தபின்னர் நீர் என்பது
உனது பெயர்.

மார்புக்கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய
ஆய்ச்சியர்களின் கைகளிலே வந்த பின்னர் உனக்கு
மோர் என்று; பெயர்.

ஆக மொத்தம் மூன்று பெயர்கள் உனக்கு இருக்கிறதே என்று
அந்த மோரைப் பார்த்து பாடியிருக்கிறார்.
-
--------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக