புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
75 Posts - 36%
i6appar
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
2 Posts - 1%
prajai
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
75 Posts - 36%
i6appar
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
2 Posts - 1%
prajai
"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_m10"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2020 12:51 pm


"அவன்...நந்தனார் பரம்பரை..."---பெரியவா. 104415395_558823234779958_6455604098930702980_o.jpg?_nc_cat=101&_nc_sid=825194&_nc_oc=AQn5tXgJ8B3uWHJorXZ5ej03Yrc-jhjKPUpT1QwTP8rJXvs7Q7aDBftVQhXvVIz1ZkKmbaT2d7VGe1BsQRrbG_2n&_nc_ht=scontent.fnag1-2


கிராமதேவதை கோயிலுக்குப் போய்விட்டு, ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த இடத்துக்கு (அந்தணர் தெரு) வந்து கொண்டிருந்தார்கள் பெரியவாள் , உடன் ஏழெட்டுப் பேர்கள் மட்டும் வந்தார்கள்.
வழியில் ஒரு வாய்க்கால் மதகு,இருபுறமும் இரண்டடி உயரத்துக்கு சிமெண்ட் சுவர், அவற்றில் ஒன்றில், பரங்கிக்காய் ,பூசணிக்காய் ,தேங்காய் அவரைக்காய் .,இளநீர்,வேர்க்கடலை- எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
கோயிலுக்குப் போகும்போது இல்லாத இந்தக் காய்கறிகள் இப்போது எப்படி வந்தன?" என்று எல்லோருக்கும் ஒரு சின்ன ஆச்சரியம்.
ஆனால், அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த மதகுச் சுவர் அருகில் பெரியவா சற்று நின்றார்கள்.
பதினைந்தடி தூரத்தில் அடக்க ஒடுக்கமாய், பக்திப் பரவசமாய்,கைகளைக் கட்டிக் .கொண்டு ...ஒரு.. திருக்குலத்துத் திருத்தொண்டன்.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் கீழே உருளத் தயாராக இருந்தன.
பெரியவாள்,ஒரே இடத்தில் சிலை போல நிற்காமல்,இப்படியும் அப்படியுமாக நாற்புரமும் திரும்பியவாறே தொண்டர்களிடம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆமாம் அந்த நேரத்துக்குச் சம்பந்தமில்லாத குழந்தைத்தனமான பேச்சுக்கள்.
இந்தப் பேச்சுக்கு இப்போது என்ன அவசியம்?
பின்னர், " இதெல்லாம் எதுக்காக இங்கே வெச்சிருக்கான்னு கேளு" என்றார்கள்.
கேட்டார், ஒரு சிஷ்யர்.
"சாமிக்குத்தான் வெச்சிருக்கேன்; எல்லாம் தோட்டத்திலே வெளைஞ்சது...சாமி கோயிலுக்குப் போறதைப் பார்த்தேன். இந்த வளியாகத்தானே திரும்பி வருவாங்கன்னு, ஓடிப்போயி வூட்லேந்து கொண்டாந்தேன் ...நான் பாலு,தயிரு கொடுத்தா சாப்பிடமாட்டாங்களே...இதுகளை சாப்பிடுவாங்க இல்லையா...?"
பெரியவா,சிஷ்யர்களிடம் கைஜாடையால் அந்தக் காய்கறிகள் எல்லவற்றையும் எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
"குகன் கொடுத்ததை இராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி...! அவன் நமக்கு முன்மாதிரி! நாளைக்கு இதெல்லாம் சந்த்ரமௌளீஸ்வரருக்கு அர்ப்பணம்." ('அவன்' என்றது ராமனை)
பத்தடி சென்று,நடையை மெதுவாக்கி .,தற்செயலாய்த் திரும்பிப் பார்ப்பதைப் போல ஒரு விநாடி நேரம் அவனைப் பார்த்தார்கள ..அவன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஐந்து நிமிஷம் பெரியவாள் பேசவில்லை.
"ஏண்டா, என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?"
"தெரியாது"
"முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணணும்?"
"பெரியவாளைப் பிரதட்சிணம் பண்ணணும்,,"
ஒரு நிமிஷம் கனமான இடைவெளி.
"...இல்லேன்னா அவன் எதிரிலே நான் ஆத்ம பிரதட்சிணம் பண்ணணும்...அப்போ, முன்னே, பின்னே,பக்கவாட்டிலே பார்க்கலாம் இல்லையா?"
சிஷ்யர்களுக்குப் பொட்டில் தெறித்தது.
மதகுச் சுவர் அருகே நின்று, ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்மபிரதட்சிணம் தானா?
யாருக்காக? எந்த ஒரு சிவபக்தனுக்கு, தன் சுயஸ்வவரூபத்தைக் காட்டினார்கள்...?
அவன்...அவன்....அவனுக்காக....
கறிகாய்களைத் தூக்கிச்சென்ற சிஷ்யர்களுக்கு அவைகள், சபரிப்பாட்டி ராமனுக்குக் கொடுத்த கனிந்த பழங்கள் போல் தோன்றின.
பூசணிக்காய் சிவலிங்கமாகத் தோன்றியது; பூசணிச் சாம்பல் திருநீறாக வெண்ணித்தது.
முகாம் தங்கியிருந்த வீடு வந்துவிட்டது.
"அவன்...நந்தனார் பரம்பரை..."என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் பெரியவா.
இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் உருகிப் போய்விட்டார்களாம்.ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள் பார்வையில் அவன் பரமேசுவர பக்தன்; பின் வேறு என்ன தகுதி வேண்டும்?
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏


ramaniyan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2020 3:15 pm

..நான் பாலு,தயிரு கொடுத்தா சாப்பிடமாட்டாங்களே...
இதுகளை சாப்பிடுவாங்க இல்லையா...?"
-

நந்தனார் பரம்பரைக்காரனிடம், பாலு தயிரு
(அன்புடன் கொடுக்கும் எந்த ஒரு பொருளையும்)
ஏற்போம் என்று சொல்லியிருக்கலாம்!
-
குகன் கொடுத்த தேன், மற்றும் மீனை ஸ்ரீராமன்
ஏற்றுக்கொண்டார்...!!




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2020 6:27 pm

ayyasamy ram wrote:..நான் பாலு,தயிரு கொடுத்தா சாப்பிடமாட்டாங்களே...
இதுகளை சாப்பிடுவாங்க இல்லையா...?"
-

நந்தனார் பரம்பரைக்காரனிடம், பாலு தயிரு
(அன்புடன் கொடுக்கும் எந்த ஒரு பொருளையும்)
ஏற்போம் என்று சொல்லியிருக்கலாம்!
-
குகன் கொடுத்த தேன், மற்றும் மீனை ஸ்ரீராமன்
ஏற்றுக்கொண்டார்...!!


மேற்கோள் செய்த பதிவு: 1322341

உடனிருந்த தொண்டர்கள் உருகிப் போய்விட்டார்களாம்.ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள் பார்வையில் அவன் பரமேசுவர பக்தன்; பின் வேறு என்ன தகுதி வேண்டும்?
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

வேறு என்ன வேண்டும் ?
அவனுக்கு கிடைத்த தரிசனம் வேறு யாருக்கு கிடைக்கும்.அவனது கண்ணீர் துளிகள் ஆயிரம் கதை சொல்லுமே.
மகா பெரியவா பேசியது யாவும் கூட வந்த தொண்டர்களிடம் மட்டுமே.


ramaniyan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2020 6:37 pm

நந்தனார்: உண்மையை வென்ற கற்பனை
--
https://eegarai.darkbb.com/t160670-topic
-

நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத
பிராம்மணர் பண்ணையாரிடம் படாதபாடுபட்டவர் என்று
தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.....
-
லிங்க் ஓபன் மேலும் படிக்கலாம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக