புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
15 Posts - 88%
ayyasamy ram
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
2 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
439 Posts - 55%
heezulia
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
25 Posts - 3%
prajai
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
4 Posts - 1%
mini
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
4 Posts - 1%
vista
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 7:16 am

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்:

‘ஆனந்த விகடன்’ இதழுக்கு, ஆண்டு சந்தா, ஒரு ரூபாய்.
ஒருவர், மூன்று சந்தாக்களை சேர்த்தால், ஒரு பரிசு.
ஆறு சேர்த்தால், இன்னொரு பரிசு.

எப்படியாவது பத்திரிகையை, தமிழ் தெரிந்தவர்கள்
கவனத்துக்கு எடுத்து வரவேண்டும். இலக்கிய ஆர்வம்
முக்கியம் தான்; அதேசமயம், இனாம் ஆர்வம்
உடனடியாக பலனளிக்கக் கூடியது என்று, தெரிந்து
கொண்டார், ஆனந்த விகடன் ஆசிரியர், வாசன்.

இதன் விஸ்தரிப்பாக அவர், ஆனந்த விகடன் இதழில்
கொண்டு வந்தது தான், பகுத்தறிவு போட்டி.
பத்திரிகைக்கு, ‘பளிச்’சென்று அட்டைப்படம் போட
ஆரம்பித்தார். உள் விஷயங்களை எளிய தமிழில்,
சுவாரஸ்யமாக அமைத்தார்.

தலையங்கம், செய்தி துணுக்குகள், கதை, கட்டுரை,
மொழி பெயர்ப்பு, பாலர் மலர், பெண்கள் மலர் என,
இப்படியெல்லாம் பகுதிகள் வகுத்து வைத்தார்.

திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழில் எழுத வைத்து,
வெளியிட்டார். மகாபாரதத்தை, ‘மகா பாரத கதைகள்’
என்று, ஒவ்வொரு வாரமும், ஒரு காட்சியை அட்டைப்
படமாக போட்டு, தொடர் கட்டுரையாக வெளியிட்டார்.

(இதற்குள் ஆனந்த விகடன் இதழ், வார பத்திரிகையாகி
விட்டது.) தொடர் கதைகளும் வெளியிடலானார்.

பொது ஜன வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என,
அன்றாட பிரச்னைகளைப் பற்றி, ‘ஹாஸ்ய’ கட்டுரைகள்
வெளியிட்டார். பிரமுகர்களின் படங்களை, ‘காரிகேச்சர்’
ஆக போட்டார். பத்திரிகையை, வாரத்துக்கு வாரம்
புதுமை தோன்றும்படி செய்து கொண்டிருந்தார்.

திறமையான இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு
நிறைய சந்தர்பங்கள் அளித்தார். வெகு சீக்கிரத்தில்,
தமிழர்களுக்கு, கல்கி, மாலி, மார்கன், சேகர், தேவன்,
சதாசிவம் என, பல பெயர்கள் பழக்கப்பட்டு விட்டன.

திறமையை கண்டுகொள்ளும் திறமைமிக்கவர்.
இன்னொரு உதாரணம்… அவர் ஒரு ஆங்கில பத்திரிகை
கூட நடத்தினார் என்பது, அனேகம் பேருக்கு
தெரிந்திருக்காது. அவர் நடத்திய, ‘மெரி மேகசீனி’லும்
ஒரு சிறுகதை போட்டி. அந்தப் போட்டியில்,
வாசனால் பரிசளிக்கப்பட்டவர், ஆர்.கே.நாராயணன்.
-
----------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக