புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
95 Posts - 66%
heezulia
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
5 Posts - 3%
prajai
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
1 Post - 1%
Guna.D
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
473 Posts - 52%
heezulia
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
20 Posts - 2%
i6appar
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
13 Posts - 1%
prajai
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 7:16 am

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்:

‘ஆனந்த விகடன்’ இதழுக்கு, ஆண்டு சந்தா, ஒரு ரூபாய்.
ஒருவர், மூன்று சந்தாக்களை சேர்த்தால், ஒரு பரிசு.
ஆறு சேர்த்தால், இன்னொரு பரிசு.

எப்படியாவது பத்திரிகையை, தமிழ் தெரிந்தவர்கள்
கவனத்துக்கு எடுத்து வரவேண்டும். இலக்கிய ஆர்வம்
முக்கியம் தான்; அதேசமயம், இனாம் ஆர்வம்
உடனடியாக பலனளிக்கக் கூடியது என்று, தெரிந்து
கொண்டார், ஆனந்த விகடன் ஆசிரியர், வாசன்.

இதன் விஸ்தரிப்பாக அவர், ஆனந்த விகடன் இதழில்
கொண்டு வந்தது தான், பகுத்தறிவு போட்டி.
பத்திரிகைக்கு, ‘பளிச்’சென்று அட்டைப்படம் போட
ஆரம்பித்தார். உள் விஷயங்களை எளிய தமிழில்,
சுவாரஸ்யமாக அமைத்தார்.

தலையங்கம், செய்தி துணுக்குகள், கதை, கட்டுரை,
மொழி பெயர்ப்பு, பாலர் மலர், பெண்கள் மலர் என,
இப்படியெல்லாம் பகுதிகள் வகுத்து வைத்தார்.

திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழில் எழுத வைத்து,
வெளியிட்டார். மகாபாரதத்தை, ‘மகா பாரத கதைகள்’
என்று, ஒவ்வொரு வாரமும், ஒரு காட்சியை அட்டைப்
படமாக போட்டு, தொடர் கட்டுரையாக வெளியிட்டார்.

(இதற்குள் ஆனந்த விகடன் இதழ், வார பத்திரிகையாகி
விட்டது.) தொடர் கதைகளும் வெளியிடலானார்.

பொது ஜன வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என,
அன்றாட பிரச்னைகளைப் பற்றி, ‘ஹாஸ்ய’ கட்டுரைகள்
வெளியிட்டார். பிரமுகர்களின் படங்களை, ‘காரிகேச்சர்’
ஆக போட்டார். பத்திரிகையை, வாரத்துக்கு வாரம்
புதுமை தோன்றும்படி செய்து கொண்டிருந்தார்.

திறமையான இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு
நிறைய சந்தர்பங்கள் அளித்தார். வெகு சீக்கிரத்தில்,
தமிழர்களுக்கு, கல்கி, மாலி, மார்கன், சேகர், தேவன்,
சதாசிவம் என, பல பெயர்கள் பழக்கப்பட்டு விட்டன.

திறமையை கண்டுகொள்ளும் திறமைமிக்கவர்.
இன்னொரு உதாரணம்… அவர் ஒரு ஆங்கில பத்திரிகை
கூட நடத்தினார் என்பது, அனேகம் பேருக்கு
தெரிந்திருக்காது. அவர் நடத்திய, ‘மெரி மேகசீனி’லும்
ஒரு சிறுகதை போட்டி. அந்தப் போட்டியில்,
வாசனால் பரிசளிக்கப்பட்டவர், ஆர்.கே.நாராயணன்.
-
----------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக