புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
44 Posts - 47%
heezulia
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
25 Posts - 27%
mohamed nizamudeen
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
3 Posts - 3%
prajai
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
161 Posts - 40%
ayyasamy ram
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_lcapசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_voting_barசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2020 3:04 pm


சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள்
தாமாக முன்வந்து, மாலை, 5:௦௦ மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு
உதவ முடியும் என, நம்புகின்றனர்.

காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள,
இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.

நீட்டிப்பு

சென்னையில் மட்டும், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்
படவில்லை. கூட்டம் கூட்டமாக வெளியில் திரிவதால், வைரஸ் தொற்று, சமூக பரவலாக
மாறி வருகிறது.

இதைத் தடுக்க, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து,
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, மளிகை, காய்கறி உட்பட
அனைத்து கடைகளையும், குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவதாக அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சில தினங்களுக்கு முன், செங்குன்றம்
காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மூடுவதாக
அறிவித்துள்ளனர்.

போலீசார், நாரவாரி குப்பம் பேரூராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள்,
வியாபாரிகள் எல்லாரும் கூடி பேசி, இந்த முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம்,
அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி பஜார் பகுதிக்கு, பொது மக்கள்
அதிகளவில் வருகின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2020 3:08 pm




நடவடிக்கை

இதனால், அங்கு வைரஸ் பரவுவதை தடுக்க, போலீசார், பேரூராட்சி நிர்வாகம்,
வியாபாரிகள் ஆலோசனை நடத்தி, நாளை முதல், 21ம் தேதி வரை, பால், மருந்து தவிர,
மற்ற அனைத்து கடைகளையும், ஒரு வாரம் முழுவதுமாக மூட முடிவு செய்துள்ளனர்.

அங்குள்ள மக்களிடம், ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை
வாங்கி வைத்து கொள்ளும்படி, நேற்று ஆட்டோக்களில் சென்று, பிரசாரம் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாதவரம் மண்டலத்தில், காலை, 6:00 முதல் இரவு,
8:00 மணி வரை, அனைத்து கடைகளும் செயல்பட அனுமதித்துள்ளது.

இருப்பினும், புழல் அடுத்த விநாயகபுரம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் மற்றும்
புழல் போலீசார் இணைந்து, நேற்று முதல், காலை, 6:00 முதல் மாலை, 5:00 வரை மட்டும்
கடைகளை திறக்க முடிவு செய்துஉள்ளனர்.

அதன்படி, அங்குள்ள அனைத்து கடைகளும், நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு ஒத்துழைப்பு

எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, மக்கள் பாதிக்காத
வகையில், அதே சமயம், அவர்கள் வெளியில் வருவதை தடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த,
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:

சென்னையில், வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, மக்கள்
நடமாட்டத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு, மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில்,
15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில்,
வியாபாரிகளும், 15 நாட்களுக்கு கடைகளை மூடி, ஒத்துழைப்பு தருவர். வெளியில் வருவோர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 14, 2020 8:35 pm

ஆபத்தை உணர்ந்து நடந்தால் நல்லது

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 15, 2020 1:31 pm

எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Boxrun3
with regards ரான்ஹாசன்



சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Hசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Sசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:07 pm

ayyasamy ram wrote:
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள்
தாமாக முன்வந்து, மாலை, 5:௦௦ மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு
உதவ முடியும் என, நம்புகின்றனர்.

காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள,
இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.

நீட்டிப்பு

சென்னையில் மட்டும், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்
படவில்லை. கூட்டம் கூட்டமாக வெளியில் திரிவதால், வைரஸ் தொற்று, சமூக பரவலாக
மாறி வருகிறது.

இதைத் தடுக்க, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து,
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, மளிகை, காய்கறி உட்பட
அனைத்து கடைகளையும், குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவதாக அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சில தினங்களுக்கு முன், செங்குன்றம்
காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மூடுவதாக
அறிவித்துள்ளனர்.

போலீசார், நாரவாரி குப்பம் பேரூராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள்,
வியாபாரிகள் எல்லாரும் கூடி பேசி, இந்த முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம்,
அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி பஜார் பகுதிக்கு, பொது மக்கள்
அதிகளவில் வருகின்றனர்.

podhum  ivanga eppa saaraayakkadaiyai thirandhargalo appozhuthe ellam pochchu...ini "thumbai vittu vaalai pidikkum " kadhaithaan...... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:09 pm

//அங்குள்ள அனைத்து கடைகளும், நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.//


ithe katuppadu mudhalileye irundhirundhaal, koyambettai moodi irukka vendaam..... adhu thaan sonneenee 'thumai bittu vittu vaalai pidikkiraargal'......சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆபத்தை உணர்ந்து நடந்தால் நல்லது

athu thaan aiyaa nam makkalidam illai....சோகம்..... "sonnalum theriyaadhu...thanakkavum theriyaadhu".....enna seivadhu????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:11 pm

ranhasan wrote:எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.

mudhalil idhaiththane seidhargal haasan, piragu thalaraththum bozhudhu , thalarththuvadharkku badhilaaga ...kattai avizhththuvittatagal... athuthaan ippadi....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 15, 2020 3:47 pm

krishnaamma wrote:
ranhasan wrote:எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.

mudhalil idhaiththane seidhargal haasan, piragu thalaraththum bozhudhu , thalarththuvadharkku badhilaaga ...kattai avizhththuvittatagal... athuthaan ippadi....
மேற்கோள் செய்த பதிவு: 1322201
கட்டையால் அடித்தபோது மக்கள் கட்டுப்பட்டனர், கட்டை அவிழ்த்தவுடன் கட்டுதெரிக்கெட்டு ஓடுகின்றனர் என்னதான் செய்வது நம் மக்களை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Boxrun3
with regards ரான்ஹாசன்



சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Hசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Sசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக