புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2020 3:00 pm


தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையால், பெரும்பாலானோர்,
சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், சென்னையிலிருந்து
விண்ணப்பித்தால், உடனடியாக மனுவை நிராகரிக்கின்றன.

தமிழகத்தில், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளது. சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற
மாவட்டங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அனுமதிசென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து,
பிற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மண்டலத்திற்குள் செல்வதற்கு, 'இ - பாஸ்' தேவையில்லை.
ஒரு மண்டலத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல,
'இ- - பாஸ்' அவசியம்.இதைப்பெற, அரசு இணையதளத்தில்,
முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது, அரசு உத்தரவின்படி, திருமணம், இறப்பு, மருத்துவ
சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே, ஒரு மண்டலத்திலிருந்து,
மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது.

மற்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், 'இ- -பாஸ்' வழங்கப்
படுவதில்லை. ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்
ஆகியோரின் உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருந்தால்,
எளிதாக, 'இ- - பாஸ்' பெற்று விடுகின்றனர்;

மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.அதிலும் குறிப்பாக,
சென்னை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தால்,
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், அந்த விண்ணப்பங்களை,
உடனடியாக நிராகரித்து விடுகின்றன.

இ -- பாஸ் கிடைக்காததால், பலர் இரு சக்கர வாகனங்களில்
செல்கின்றனர். அவர்களை, போலீசார் மடக்கினால், கொடுக்க
வேண்டியதை கொடுத்து விட்டு செல்கின்றனர்; சில போலீசார்
திருப்பி அனுப்புகின்றனர்.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட துவங்கி
விட்டன. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணியில்
சேரும்படி உத்தரவிட்டுள்ளன. அவ்வாறு பணியில் சேர
வேண்டியவர்கள், ஒரு மண்டலத்தில் இருந்து, அடுத்த மண்டலத்திற்கு
செல்ல, 'இ- பாஸ்' கிடைக்காததால், பணியில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.

விதிமுறை

சென்னையிலிருந்து பலர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்பி
, 'இ - -பாஸ்' பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி
கிடைக்காமல் உள்ளது. பல முறை விண்ணப்பித்தும், அவர்களின்
மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.

இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அவர்கள் நலன்
கருதி, சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புவோர், வேலையில் சேர
விரும்புவோர் போன்றவர்களுக்கு, 'இ- பாஸ்' வழங்க, அரசு அனுமதிக்க
வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, அவர்களை பரிசோதனைக்கு
பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலாம்.
இதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- நமது நிருபர்- -
தினமலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 15, 2020 1:32 pm

இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்



சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Hசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Sசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:13 pm

ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.

ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu?????? கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:17 pm

//வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.//


veli maanilaththirku sendruvittal, pin enna nerndhaalum adhu andha maanilaththin paadu...ingu endraal thamizhaga arasu thaane poruppu erkka vendum... adhu thaan pirachchanai endru anumathi marukkappadugiradhu....
.
.
anal, uriya aavanangal irundhaal , velai il seruvadharkku anumadikka ppadavendume...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 15, 2020 3:49 pm

krishnaamma wrote:
ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.

ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu?????? கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1322202
எல்லாம் ஒரு மரண பீதிதான் அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்



சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Hசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Sசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 3:55 pm

ranhasan wrote:
krishnaamma wrote:
ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.

ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu?????? கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1322202
எல்லாம் ஒரு மரண பீதிதான் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1322244

mm.. ennavo pongnga....சோகம்.....Hasan, subscribe my channel and see many videos of my cooking, tailoring and many more..also you can see all videos in this thread also புன்னகை

என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - தேன் மிட்டாய் ! !புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக