புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
#1322015சென்னை:
தர்மபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது ஒரு மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை. இந்தநிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது.
வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று போலீஸ் சூப்பிரண்டு, மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?‘ என்று நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளடருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தர்மபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன்மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்? மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?‘ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங்காத வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் இன்று (சனிக்கிழமைக்குள்) சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்று வருவாய் கோட்டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாலைமலர்
தர்மபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது ஒரு மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை. இந்தநிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது.
வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று போலீஸ் சூப்பிரண்டு, மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?‘ என்று நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளடருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தர்மபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன்மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்? மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?‘ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங்காத வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் இன்று (சனிக்கிழமைக்குள்) சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்று வருவாய் கோட்டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாலைமலர்
Similar topics
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|