புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
#1322015சென்னை:
தர்மபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது ஒரு மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை. இந்தநிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது.
வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று போலீஸ் சூப்பிரண்டு, மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?‘ என்று நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளடருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தர்மபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன்மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்? மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?‘ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங்காத வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் இன்று (சனிக்கிழமைக்குள்) சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்று வருவாய் கோட்டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாலைமலர்
தர்மபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது ஒரு மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை. இந்தநிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது.
வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று போலீஸ் சூப்பிரண்டு, மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?‘ என்று நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளடருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தர்மபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன்மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்? மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?‘ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங்காத வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் இன்று (சனிக்கிழமைக்குள்) சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்று வருவாய் கோட்டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாலைமலர்
Similar topics
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|