புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு
#1322015சென்னை:
தர்மபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது ஒரு மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை. இந்தநிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது.
வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று போலீஸ் சூப்பிரண்டு, மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?‘ என்று நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளடருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தர்மபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன்மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்? மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?‘ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங்காத வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் இன்று (சனிக்கிழமைக்குள்) சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்று வருவாய் கோட்டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாலைமலர்
தர்மபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது ஒரு மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை. இந்தநிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது.
வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று போலீஸ் சூப்பிரண்டு, மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?‘ என்று நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளடருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தர்மபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன்மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்? மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?‘ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங்காத வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் இன்று (சனிக்கிழமைக்குள்) சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம். அன்று வருவாய் கோட்டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாலைமலர்
Similar topics
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|