புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
74 Posts - 47%
heezulia
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
5 Posts - 3%
prajai
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%
jairam
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%
kargan86
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
9 Posts - 4%
prajai
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%
jairam
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது!


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 08, 2010 8:58 am

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத்தில் தமிழனப் படுகொலை நடத்திய சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ‘நிரந்தர மக்கள் நடுவர் மன்றம்’ என்றழைக்கப்படும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் வரும் 14, 15ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிரந்தர மக்கள் நடுவர் மன்றம், ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது அல்ல என்றாலும், இதன் விசாரணையும் கண்டுபிடிப்புக்களுக்கும் பன்னாட்டு அளவில் மிகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது.

சிறிலங்க அரச படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிவற்றை விசாரிக்கப்போகும் இந்த நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க நீதிபதிகளில் ஒருவரான இராஜேந்திர சச்சார் அமர்கிறார்.

சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தினை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடத்துகிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும், புகைப்படங்களையும் அளிப்பது மட்டுமின்றி, முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் எப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை நேரில் கண்ட பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

சீனாவின் ஆக்கிரமிப்பிலுள்ள திபெத், மேற்கு சஹாரா, அர்ஜெண்டினா, எரித்திரியா, பிலப்பைன்ஸ், எல் சல்வடார், ஆஃப்கானிஸ்தான், கிழக்கு திமோர், ஜைர், குவாட்டமாலா, ஆர்மீ‌னிய இனப் படுகொலை, நிகராகுவாவில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட பல பன்னாட்டுச் சட்ட அத்து மீறல்களை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குரல் கொடுத்தாலும் அதற்கு சிறிலங்கா இணங்கவில்லை என்று கூறி, தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா.வும், இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளும் மறைக்கும் சாட்சிகளற்ற அந்தப் போரில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை ஆதாரத்துடன் கொண்டு வரும் இந்த முயற்சி மனித உரிமை ஆர்வலர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.

இறுதிக்கட்டப் போர் நடந்த வன்னிப் பகுதியில் கடைசி மூன்று நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை நிகழும் போது சிறிலங்கப் படைகளோடு இருந்த ஊடகவியலாளர்கள் தவிர, மற்றபடி நேரில் பார்த்த சாட்சியங்கள் அனைத்தும் தற்போது வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

படைகளோடு இருந்த அந்த ஊடகங்களும் சிறிலங்க அரசிற்கு சாதகமாக உண்மையை மறைத்து செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப் படுகொலையை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டுவரும் பெரும் முயற்சி இதுவாகும்.

டப்ளின் நகரில் நடக்கவுள்ள நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தில் நீதிபதிகளாக அமரவுள்ளவர்க‌ள் பற்றிய விவரங்கள்:

1) ஃபிரான்கோயிஸ் ஹூடார்ட்: அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவற்றிற்காக யுனெஸ்கோ விருதளிக்கப்பட்டவர். பொருளாதார பின்னடைவிற்கான ஐ.நா. குழவின் தலைவர், பெல்ஜியம் நாட்டின் லூவைன் பல்கலையின் முன்னாள் பேராசிரியர், உலக சமூக மன்றத்தின் தலைவர்.

2) இராஜேந்திர சச்சார்: டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை தொடர்பான விவரம் அறிய பிரதமரால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர்.

3) நாவல் அல் சாதாவி: எகிப்தின் மனித உரிமைப் போராளி, மருத்துவர், எழுத்தாளர், சமூக சூழல்கள் குறித்து எழுதியமைக்காக எகிப்தில் சிறைப்படுத்தப்பட்டவர்.

4) சுலாக் சிவராக்சா: தாய்லாந்தைச் சேர்ந்த புத்த மத பிரசாகர், எழுத்தாளர், சரியான வாழக்கைப் பாதை என்மு அமைப்பினால் மாற்று நோபல் பரிசு வழங்கப்பட்டவர்.

5) டெனிஸ் ஹாலிடே: ஐ.நா. அவையி்ன் முன்னாள் உதவி செயலராகப் பணியாற்றியவர்.

6) கியானி டாக்னோனி: நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் தலைமைப் பொதுச் செயலர், மிலன்.

7) டேனியல் பியர்ஸ்டீன்: அர்ஜெண்டினாவின் தலைநகரிலுள்ள பியனாஸ் அயர்ஸ் பல்கலையில் இனப் படுகொலை தொடர்பான ஆய்வு மையத்தின் இயக்குனர்.

8) மேரி லாலர்: டப்ளினில் செயல்பட்டுவரும் மனித உரிமை காவலர்களுக்கான பன்னாட்டு அமைப்பின் இயக்குனர்.

9) ஆய்ஸ்டின் டிவெட்டர்: பிலிப்பைன்சில் செயல்பட்டுவரும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பன்னாட்டு நடுவர் மன்ற உறுப்பினர், பன்னாட்டுச் சட்ட நிபுணர்.

10) எரன் கஸ்கின்: இஸ்தான்புல் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைச் சங்கத்தின் துணைத் தலைவர், ஈராக்கின் குர்தீஸ் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர், தற்போது துருக்கியில் செயல்பட்டு வருகிறார். துருக்கி சிறையில் பெண்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகளை வெளிக் கொணர்ந்தவர்.

11) ஃபிரான்செஸ்கோ மார்டோன்: இத்தாலி நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்., சுற்றுச் சூழல் போராளி.
நன்றி வெப்துனியா



சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக