புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]
எல்லரும் வந்து சொல்லனும்... [You must be registered and logged in to see this image.]
திமிங்கள்ஸ் அட்டனன்ஸ் எடுப்பர்.... [You must be registered and logged in to see this image.]
என்ன வந்து பத்துட்டு போரிங்க பதில் சொல்லிட்டு போங்க... [You must be registered and logged in to see this image.]
சிவா அண்ணா வரத்துக்குல்ல நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.]
ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]
எல்லரும் வந்து சொல்லனும்... [You must be registered and logged in to see this image.]
திமிங்கள்ஸ் அட்டனன்ஸ் எடுப்பர்.... [You must be registered and logged in to see this image.]
என்ன வந்து பத்துட்டு போரிங்க பதில் சொல்லிட்டு போங்க... [You must be registered and logged in to see this image.]
சிவா அண்ணா வரத்துக்குல்ல நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.]
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
ஈகரை!
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை!
வார்த்தையின் பொருளாகினாய்!
எழுதுவதற்கு அர்த்தங்கள் இல்லை!
அர்த்தத்தின் அந்தமாகினாய்!
எண்ணிலடங்கா கூறுகளை,
எழுத்தின் வடிவங்களாக்கி,
எம்தம் நிந்தையும், சிந்தையும்,
என்றுமே மகிழ்ச்சியுற,
சிரம்தாழ்ந்து வணங்குகிறோம் உம்மையே!
தொடரட்டும் உம்பணி!
மலரட்டும் என்றும் இனி [You must be registered and logged in to see this image.] !
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை!
வார்த்தையின் பொருளாகினாய்!
எழுதுவதற்கு அர்த்தங்கள் இல்லை!
அர்த்தத்தின் அந்தமாகினாய்!
எண்ணிலடங்கா கூறுகளை,
எழுத்தின் வடிவங்களாக்கி,
எம்தம் நிந்தையும், சிந்தையும்,
என்றுமே மகிழ்ச்சியுற,
சிரம்தாழ்ந்து வணங்குகிறோம் உம்மையே!
தொடரட்டும் உம்பணி!
மலரட்டும் என்றும் இனி [You must be registered and logged in to see this image.] !
சிவா wrote:* ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற தலைப்பிற்கு இணங்க தமிழில் அனைத்து விடயங்களையும் இங்கு படிக்க முடிகிறது.
* முகம் தெரியா நட்புகளின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
* முன்பின் தெரியா சகோதரனின் செயல்பாடும் நேர்மையும், மனிதர்களில் இப்படியும் நேர்மையான மனிதர்கள் இன்னும் உண்டென்று என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! (தமிழன்)
* தமிழ் தளம் வளரவேண்டுமென்று தன் பணிச் சுமைகளுக்கிடையே இங்கு வந்து எழுதிச்செல்லும் அனைத்து ஈகரை உறுப்பினர்களின் அன்பும் காணக்கிடைக்காதது.
* ஒரு சிலர் எந்நேரமும் குடியும் குடித்தனமுமாக இருந்தாலும் ஈகரையை மறக்காது வந்து, இங்குள்ளவர்களிடத்திலும் குடியின் அருமை பெருமைகளை உணர்த்துவது எங்கும் காணாக் கிடைக்காத செயல். (******)
* வாய்திறந்து பேச மாட்டார், ஆனால் என் மீதும் ஈகரை மீது அளவுகடந்த நேசம் கொண்டவர் திரு கிருபா!!!
* சத்தமில்லாமல் வந்து இன்று ஈகரையின் ஒரு முக்கிய பிரமுகராக விளங்கும் ஒரு சிறந்த நண்பர் தாமுவின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது!
* மற்றும் அனைத்து நண்பர்களைப் பற்றியும் எழுத வேண்டும்தான். இன்னும் நேரம் கிடைக்கும்பொழுது ஒவ்வொருவரைன் திறமைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.
* ஈகரையை வண்ணக் கோலமாக்கும் திரு கான் அவர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!
* புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களைப் பற்றிய விபரம் அறியக் கிடைக்கவில்லை! அவர்களின் திறமைகள் விரைவில் பளீச்சிடுமென நம்புகிறேன்!
* என் அன்புத் தம்பியும், பழைய சாமான்கள் வியாபாரியுமான செரீன் ஈகரையின் வளர்ச்சிக்கு உறுதுணை நிற்பவர். அவரின் நற்குணத்திற்கு ஆண்டவன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுவோம்!!!
மீண்டும் எழுதுகிறேன்!!!!>......................!!!
நன்றி சிவா அண்ணா..... இப்படி ஒரு அழகான தளம் அமைத்துகொடுத்ததற்க்கு.
ஈகரையில் நான் அடைந்த நண்மைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அன்புக்கு சிவா அண்ணா, நட்புக்கு தமிழன் மற்றும் ராஜா, அழகு தமிழுக்கு நந்திதா அக்கா, மருத்துவத்துக்கு தாமு, மென்பொருளுக்கு இளவரசன் மற்றும் விஜய், இன்று சொரூபன், அருள், kevinele, புதுமைக்கு செரீன், புத்துணர்ச்சிக்கு கிருபைராஜா, அமைதிக்கு மாணிக், ஆரவாரத்திற்க்கு ரிபாஸ், கடமைக்கு ஈழமகன், கன்னியத்திற்க்கு பாலாஜி மற்றும் றிக்நிஷ், கவிதைக்கு நிலாசகி, இன்னும் இதுபோல இன்று புதிதாக வந்து என்னை பிரமிக்கவைக்கும் அன்பு உள்ளங்கள் பல........ (ஸ்ரீ கிருஷ்ணா, தண்டாயுதபாணி, உதயசுதா, செந்தில் முருகன், நிர்ஷன், மணிஅஜித், யுவா, சபீர் இன்னும் பலர்...)
ஈகரையில் இனைந்ததால் இப்படி பல திறமையாளர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
நல்ல நட்ப்பு கிடைத்தது, எனக்குள் இருந்த சில திறமைகளையும் வெளிக்கொண்டுவந்து நாமும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்க முடிந்தது.
ஒரே தளத்தில் அனைத்துவிதமான தகவல்களையும் பெறுவதால் நேரம் காலம் மிச்சமாகிறது. கேட்டதை கொடுப்பவர்களிடமும், தேவைப்பட்டதை கேட்பவர்களிடமிருந்தும் புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
எனக்கு மென்பொருள்கள் தறவிறக்கம் செய்வது இணையத்தில் விருப்பமான போழுதுபோக்கு அதில் இங்கு குறையே இல்லை. திகட்ட திகட்ட தரும் நண்பர்கள்.
கணினி தகவல், பொது அறிவு, மருத்துவம், ஜோக், காணக்கிடைக்காத அறிய புகைப்படங்கள் என்று எதிலும் குறைவில்லாமல் உலகில் எந்த இடத்தில் இருந்து எடுத்துக்கொண்டுவந்து கொட்டும் நண்பர்கள் அடங்கிய அமுத சுரபி இந்த ஈகரை........
இந்த ஈகரையில் இனைந்ததில் நண்மையே தவிர தீமை எதுவும் இல்லை.
நன்றி தாமு.
- அருள்பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009
அன்புள்ள ஈகரை நடத்துனர்களுக்கு இதில் நான் அடைந்த நன்மைகள் தான் அதிகம். நான் வேலை பளுவின் காரணமாக அதிகமாக இனையதளத்தில் உலா வருவதில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக அது ஈகரையாக தான் இருக்கும். இதில் கணிணி, சினிமா,மருத்துவம், நிகழ்கால நிகழ்வுகள் என எல்லாம் கிடைக்கிறது. ஆகையால் கண்டிப்பாக நன்மையே
அன்புடன்
அருள்
அன்புடன்
அருள்
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|