புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
7 Posts - 64%
heezulia
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
8 Posts - 2%
prajai
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
4 Posts - 1%
mruthun
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_m10இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2020 11:03 am

இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில் 202006070738132690_1_RohitSharma._L_styvpf
-
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம்
விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா. அதிலும்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 3-வது முறையாக
இரட்டை சதம் (2017-ம் ஆண்டு மொகாலியில் நடந்த ஆட்டத்தில்
208 ரன்) நொறுக்கியபோது நேரில் பார்த்து கொண்டிருந்த
அவரது மனைவி ரித்திகா சஜ்தே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்
விட்டார்.

அவர் ஏன் திடீரென அழுதார் என்பது குறித்து
ரோகித் சர்மாவிடம் கலந்துரையாடிய சக வீரர்
மயங்க் அகர்வால் கேட்டார்.

அதற்கு ரோகித் சர்மா கூறுகையில்,

‘‘நான் 195 ரன்களில் இருந்தபோது, அடுத்த ரன்னுக்கு ஓடுகையில்
கிரீசை தொட பாய்ந்து (டைவ்) விழுந்தேன். இதனால் முழங்கையில்
சிராய்ப்பு ஏற்பட்டு விட்டதோ என்று நினைத்து ரித்திகா
கவலைப்பட்டு உள்ளார். அது அவரது மனசுக்குள் உறுத்தலாகவே
இருந்திருக்கிறது.

இதனால் உணர்ச்சிவசப்பட்ட அவர் நான் இரட்டை சதத்தை
எட்டியதும் கண்கலங்கி விட்டார்.

இதை இன்னிங்ஸ் முடிந்ததும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
அது மட்டுமின்றி அன்றைய தினம் எங்களது திருமண நாள் என்பதால்
மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

இந்த இரட்டை சதம் நான் அவருக்கு கொடுத்த திருமண நாள் பரிசு’’
என்றார்.
-
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2020 11:04 am


தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் நடந்த
வேடிக்கையான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்ட
ரோகித் சர்மா,

‘‘2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடந்த போட்டி
ஒன்றில் நான் முதலாவது ஸ்லிப்பிலும், தவான் 3-வது
ஸ்லிப்பிலும் நின்று கொண்டிருந்தோம்.

வங்காளதேச வீரர் தமிம் இக்பால் பேட்டிங் செய்து
கொண்டிருந்தார்.

அப்போது தவான் திடீரென சத்தமாக பாட்டுப்பாடி விட்டார்.
பவுலரோ பந்து வீச பாதி தூரம் ஓடி வந்து விட்ட நிலையில்,
தமிம் இக்பால் ஒரு கணம் திகைத்து நின்றார்.

அவருக்கு எங்கிருந்து சத்தம் வந்தது என்பதை புரிந்து கொள்ள
முடியவில்லை. ஆனால் எங்களுக்கு சிரிப்பை அடக்க
முடியவில்லை. உண்மையிலேயே அது ஒரு ஜாலியான நிகழ்வு’’
என்றார்.
-
---------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக