புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
by mohamed nizamudeen Today at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
balki1949 | ||||
Rathinavelu | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...? நண்பர்கள் யார்...?
Page 1 of 1 •
சுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.
இன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.
தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும், தொலைகாட்சி பார்ப்பதிலும் நேரத்தை கழித்துக் கொண்டு முற்போக்கு பேசிக் கொண்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்தைக் கூறி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திக்; கொண்டிருக்கும் கூட்டம் புலம் பெயர் சமூகத்திலே அதிகரித்துள்ளது.
இவர்கள் தங்களுடைய கடந்த கால தவறுகளை தவறென்று ஏற்றுக் கொள்ளாது பல காரணங்களை கூறி தங்களை நியாயப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் செய்த அதே தவறு ஆயுதமின்றி சிரிப்பிலும், மேடைப் பேச்சிலும் தங்களை தூய்மையானவர்களாக அடையாயம் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துகின்றார்கள்.
எனது நண்பன்...எனது குடும்பத்தவன்… எனது உறவினன்.. எனது ஊர்க்காரன்… என்பதை விட்டுவிட்டு இவர்களுக்கு துணை போவதை உடனடியாக நிறுத்த வேண்டியது எங்கள் ஓவ்வொருவருடைய இன்றைய கடமையாகும். இன்னொரு மக்கள் விரோதக் கும்பலை வளர்த்தெடுப்பது நாங்கள் எங்கள் அப்பாவி மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். எங்களோடு இருக்கும் எதிரிகளை நாங்களே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
தங்கள் ஏமாற்று வித்தைகள் முன்தலைமுறையினரான பெற்றோர்கள் மத்தியில் பலிக்காது என்ற இன்றைய சூழலைப் புரிந்து கொண்டவர்கள் சிலர், இளையோர்கள்… இளம் சமூகம் என்று கூறிக் கொண்டு தங்கள் பெயரையும் புகழையும்…தங்கள் நலன் சார்ந்த நன்மைகளைக் கருத்தில் கொண்ட நவீன அரசியல்வாதிகள் பலர் இளைஞர்களை ஏமாற்றிப் பிழைப்பு நாடாத்த ஆரம்பித்துள்ளார்கள்.
எங்கள் முன்னோரையும், எங்களையும் படுகுழிக்குள்ளே தள்ளிவிட்ட அன்றைய அரசியல்... இத்தனை ஆயிரம் மக்கள் அழிவு ஏற்பட புலிகளுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்த அந்த வெள்ளை வேட்டி அரசியல் தான் இன்று புலம்பெயர் சமூகத்தில் கொள்கையிலே எந்த மாறுதலும் இல்லாமல் நவீன பிற்போக்கு அரசியலை தொடங்கியுள்ளது.
இளைய சமூகத்தினரின் எதிர்காலத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் இந்த தவறான அரசியலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பும்… மற்றவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளாத தன்மையும்… எங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளாததும், அதை நியாயப்படுத்த முனைவதும்… நாங்கள் எங்களுக்கே தோண்டும் படுகுழியாகும்.
தனிமனிதனுடைய வாழ்வில் மட்டுமல்லாது, மக்கள் நலன் சார்ந்து அமைக்கப்படும் அமைப்புக்களும் இதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஓவ்வொரு நாட்டிலும், ஒருவர் வாழும் நகரத்திலே அந்த சமூகத்தோடு அவர் எப்படி இருந்தார் என்பதை அறிந்து கொண்டு அவரை இணைத்துக் கொள்ள வேண்டும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்பதற்காக தவறான ஒருவரை உள்வாங்கிக்கொள்வதால் பல மக்களுடைய ஆதரவை இழப்பதோடு அமைப்பையும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமை உருவாகிவிடும். எதிரிகளை நாங்களே அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக் கூடாது. மிகவும் ஆழமான பார்வை கொண்டு கடந்தகாலத்தை புரிந்து செயற்பட வேண்டிய கடமை மக்கள் நலன் சார்ந்து செயற்படும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தமிழ் அரங்கம்
இன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.
தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும், தொலைகாட்சி பார்ப்பதிலும் நேரத்தை கழித்துக் கொண்டு முற்போக்கு பேசிக் கொண்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்தைக் கூறி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திக்; கொண்டிருக்கும் கூட்டம் புலம் பெயர் சமூகத்திலே அதிகரித்துள்ளது.
இவர்கள் தங்களுடைய கடந்த கால தவறுகளை தவறென்று ஏற்றுக் கொள்ளாது பல காரணங்களை கூறி தங்களை நியாயப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் செய்த அதே தவறு ஆயுதமின்றி சிரிப்பிலும், மேடைப் பேச்சிலும் தங்களை தூய்மையானவர்களாக அடையாயம் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துகின்றார்கள்.
எனது நண்பன்...எனது குடும்பத்தவன்… எனது உறவினன்.. எனது ஊர்க்காரன்… என்பதை விட்டுவிட்டு இவர்களுக்கு துணை போவதை உடனடியாக நிறுத்த வேண்டியது எங்கள் ஓவ்வொருவருடைய இன்றைய கடமையாகும். இன்னொரு மக்கள் விரோதக் கும்பலை வளர்த்தெடுப்பது நாங்கள் எங்கள் அப்பாவி மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். எங்களோடு இருக்கும் எதிரிகளை நாங்களே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
தங்கள் ஏமாற்று வித்தைகள் முன்தலைமுறையினரான பெற்றோர்கள் மத்தியில் பலிக்காது என்ற இன்றைய சூழலைப் புரிந்து கொண்டவர்கள் சிலர், இளையோர்கள்… இளம் சமூகம் என்று கூறிக் கொண்டு தங்கள் பெயரையும் புகழையும்…தங்கள் நலன் சார்ந்த நன்மைகளைக் கருத்தில் கொண்ட நவீன அரசியல்வாதிகள் பலர் இளைஞர்களை ஏமாற்றிப் பிழைப்பு நாடாத்த ஆரம்பித்துள்ளார்கள்.
எங்கள் முன்னோரையும், எங்களையும் படுகுழிக்குள்ளே தள்ளிவிட்ட அன்றைய அரசியல்... இத்தனை ஆயிரம் மக்கள் அழிவு ஏற்பட புலிகளுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்த அந்த வெள்ளை வேட்டி அரசியல் தான் இன்று புலம்பெயர் சமூகத்தில் கொள்கையிலே எந்த மாறுதலும் இல்லாமல் நவீன பிற்போக்கு அரசியலை தொடங்கியுள்ளது.
இளைய சமூகத்தினரின் எதிர்காலத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் இந்த தவறான அரசியலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பும்… மற்றவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளாத தன்மையும்… எங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளாததும், அதை நியாயப்படுத்த முனைவதும்… நாங்கள் எங்களுக்கே தோண்டும் படுகுழியாகும்.
தனிமனிதனுடைய வாழ்வில் மட்டுமல்லாது, மக்கள் நலன் சார்ந்து அமைக்கப்படும் அமைப்புக்களும் இதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஓவ்வொரு நாட்டிலும், ஒருவர் வாழும் நகரத்திலே அந்த சமூகத்தோடு அவர் எப்படி இருந்தார் என்பதை அறிந்து கொண்டு அவரை இணைத்துக் கொள்ள வேண்டும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்பதற்காக தவறான ஒருவரை உள்வாங்கிக்கொள்வதால் பல மக்களுடைய ஆதரவை இழப்பதோடு அமைப்பையும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமை உருவாகிவிடும். எதிரிகளை நாங்களே அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக் கூடாது. மிகவும் ஆழமான பார்வை கொண்டு கடந்தகாலத்தை புரிந்து செயற்பட வேண்டிய கடமை மக்கள் நலன் சார்ந்து செயற்படும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தமிழ் அரங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|