புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_m10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_m10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_m10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_m10``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:42 am

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Vikatan%2F2019-11%2F34ae00b3-50cd-4948-b4cd-1822a337cb7e%2Fvikatan_2F2019_05_2F9992b2bc_0731_415f_af5f_ccdeaa5af1cf_2F270862
-


ஸ்ரீஅன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள்
தங்களின் துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர்.
பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள்
நிகழ்கின்றன என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.

இந்தியா ஒரு ஞானபூமி. இங்கு ஞானிகள் உருவாவது
போல உலகெங்கிலும் உள்ள ஞானிகளையும் இந்த
ஞானபூமி காந்தம்போலக் கவர்ந்திழுக்கும்.

இந்தியாவின் ஞானப் புதையல்களான வேதங்கள்,
இதிகாசங்கள், கீதை போன்றவை தொடர்ந்து மேலை
நாட்டவரின் ஞானத் தேடலுக்கு உதவுவனவாகவும்
அவர்களை இந்தியாவை நோக்கி இழுப்பவையாகவும்
இருந்தன.

அப்படி இந்தத் தேசத்தின் ஆன்மிக ஞானத்தால்
கவர்ந்திழுக்கப்பட்டவர் ஶ்ரீ அன்னை.
--
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Vikatan%2F2019-11%2Fd096b274-2895-4ea1-8e5b-1b8c2e7fbccc%2F131731_thumb

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:43 am


1878-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர் மிரா அல்பாசா.
இவரின் தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்.
தாய் எகிப்து நாட்டவர். மிரா அல்பாசா சிறுவயது
முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார்.

ஆன்மிக நூல்களை வாசித்து தன் அறிவையும்
ஞானத்தையும் பெருக்கிக்கொண்ட மிரா, முதன்
முதலாகப் பகவத் கீதையின் பிரெஞ்சு மொழி
பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

அந்த நூல் அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தான் வாழ்வில் தேடிக்கொண்டிருந்த ஆன்மாவின்
தேடலுக்கான பதில் பாரத தேசத்தில் உள்ளது என்று
எண்ணத்தொடங்கினார்.

எனவே, இந்தியா நோக்கிய பயணத்துக்கான நாளை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அன்னை பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவர் கனவில்
தாடி வைத்த யோகி ஒருவர் தோன்றுவார். மிரா கண்
விழித்ததும் அந்த ஞானியின் முகத்தை வரைந்து
வைத்தார்.

அவர் பாரத தேசம் வரும் நாளும் வந்தது. பாரத
தேசத்தின் ஆன்மிகக் கல்வியை மிக விரைவிலேயே
அன்னை கற்றுத் தேர்ந்தார்.

குறிப்பாக, யோகக் கலைகளில் அவரின் ஆர்வமும்
பயிற்சியும் அபரிமிதமாக இருந்தது. அன்னை
புதுவையை அடைந்தபோது அங்கு ஒரு ஞானியைக்
கண்டார்.

அவர்தான் கனவில் கண்ட மகான் என்பதை அறிந்து
கொண்டார். அவர் பிரம்மத்தை உணர்ந்தவர் என்பதை
அறிந்துகொண்ட மிரா அவரின் திருவடிகளிலேயே
தங்கிவிட முடிவு செய்தார். அந்த மகான் ஶ்ரீ அரவிந்தர்.
-
------------
-
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Vikatan%2F2019-11%2F9cff9a32-b753-4b76-91d9-4b112843d760%2Fvikatan_2F2019_05_2F5493e9ce_a724_451c_b2d7_8199a6f7e28b_2F134044_thumb

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:43 am


மிராவின் ஆன்மிக சாதனைகளைக் கண்ட அரவிந்தர்
அவரை அன்னை என்று அழைக்கத் தொடங்கினர்.
அதன்பின் அங்கு வரும் பக்தர்கள் அன்னை என்றே
அவரை அழைக்கத் தொடங்கினர்.

அன்னையின் தரிசனம் மாத்திரமே தங்களின் குறைகளைப்
போக்கும் என்று நம்பினர். அன்னையின் அருளும் அதை
நிகழ்த்தியது. அன்னை, தன் பக்தர்களுக்குச் சொல்லிய
ரகசியம் நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்யும்
எந்தப் பிரார்த்தனையும் வீணாகாது என்பதுதான்.

தினமும் பக்தர்கள் வந்து அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பித்து
ஆசி பெற்றுச் செல்லத் தொடங்கினர்.

அன்னை மலர்களின் மீது அபார பிரியம் கொண்டவர்.
மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்
என்பார். மனிதமனமும் மலர்போல தூய்மையாய் மலர
வேண்டியது என்பார்.

மலர்கள் கொண்டு வழிபடுவதன் மூலம் மனதில் இறைவனின்
கருணையைப் பெறலாம் என்று உபதேசித்தார். மலர்கள்,
தூய்மையானவை என்றும், அதன் அழகு மனிதர்களுக்குப்
புத்துணர்ச்சி அளிப்பவை என்று அவற்றைப் புகழ்வார்.

தன் ஆசிரமத்தில் அழகான தோட்டம் ஒன்றை உருவாக்கி
அதில் பல மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.
-
எந்த மலர் கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
என்று ஆய்வு செய்து தம் பக்தர்களுக்கு அவர் தெரிவிப்பார்.
குறிப்பாக, ரோஜா மலர்கொண்டு துதிக்க குறைகள் விலகும்
என்றும் மல்லிகை மலர்கள் கொண்டு துதிக்க சோதனைகள்
நீங்கும் என்றும்,

ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலனை அன்னை குறித்துச்
சொல்லியிருக்கிறார். அதனால்தான் அன்னையின் பக்தர்கள்
இன்றும் அன்னைக்கு மலர் அலங்காரமே உயர்ந்த பூஜையாகக்
கொண்டு செய்கிறார்கள்.


"மனித வாழ்வின் எத்தகைய சிக்கலையும் தீர்க்க வல்லது
பிரார்த்தனைகளே. எல்லா பிரார்த்தனைகளும்
பலிக்குமென்றாலும், இறைவன் நோக்கத்துக்கெதிரான எந்த
பிரார்த்தனையும் எப்போதுமே பலிக்காது.

கவனமான பார்வையை நமது லட்சியத்தின் மீது வைக்க
வேண்டும். அந்தப் பார்வைதான் லட்சியத்தைத் தெளிவோடு
அடைவதற்குத் துணை செய்யும்.

இதை இச்சா சக்தி பயிற்சியின் வழியாக எளிதாக்கலாம்.
ஞானம் பெறலாம்" என்பது ஸ்ரீஅன்னையின் பரம தீர்க்கமான
உபதேசம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am


ஸ்ரீஅரவிந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த ஆசிரமத்தில்
ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார். சாதி, சமயம், மொழி,
இனம் என எந்த வேறுபாடுகளும் இன்றி மக்கள்
வாழ்வதற்கான அடிப்படை கருத்துகளோடு செயல்படும்
வகையில் 'ஆரோவில்' எனும் தன்னாட்சி நகரம் ஒன்றை
உருவாக்கினார்.

இன்றும் அந்தக் கிராமம் குளோபல் வில்லேஜ் என்று
போற்றப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து
தங்கத் தொடங்கினர். அன்னையின் புகழ் பரவத்
தொடங்கியது.

அன்னை, 1973-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று உலக வாழ்வை
நீத்தார். அன்னை, ஸ்தூல உடல் மறைந்துவிட்ட பின்னும்
சூட்சும உடலால் அவரின் அடியவர்களுக்கு அருள
ஆரம்பித்தார்.

அன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள் தங்களின்
துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர். அன்னையின்
படத்துக்கும் சமாதிக்கும் பக்தர்கள் மலர் அலங்காரங்கள்
செய்து வழிபடத் தொடங்கினர்.

பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள் நிகழ்கின்றன
என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.
-
அன்னையைத் தொழுது மலர்போல மலரும் மனம்
வேண்டுவோம்.
-
-மு.முத்துக்குமரன்
நன்றி-விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக