புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை
Page 1 of 1 •
- Lalith261088புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 16/05/2020
வணக்கம் ஐயா,
நான் ஒரு ஜோதிட மாணவன். ஒவ்வொரு தமிழ் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை எவ்வாறு கணிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்கு விடை கிட்டவில்லை. யாரேனும் ஒருவர் எனக்கு இந்த ஐயத்தை தெளிவுபடுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன.
நன்றி,
லலித்குமார்
நான் ஒரு ஜோதிட மாணவன். ஒவ்வொரு தமிழ் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை எவ்வாறு கணிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்கு விடை கிட்டவில்லை. யாரேனும் ஒருவர் எனக்கு இந்த ஐயத்தை தெளிவுபடுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன.
நன்றி,
லலித்குமார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது. லலித்குமார்.
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக தகவல்களுடன்
அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் எப்பிடி ஒவ்வொரு மாதத்திற்கும் நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளதோ
அப்பிடியேதான் தமிழ் மாதங்களுக்கும் நாட்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்..
ஆடி மாதத்திற்கு மட்டும் அதிகம் ஒரு நாள்.
மற்ற உறவுகளின் விளக்கங்களுக்காக காத்திருப்போம்.
ரமணியன்
@லலித்குமார்
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக தகவல்களுடன்
அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் எப்பிடி ஒவ்வொரு மாதத்திற்கும் நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளதோ
அப்பிடியேதான் தமிழ் மாதங்களுக்கும் நாட்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்..
ஆடி மாதத்திற்கு மட்டும் அதிகம் ஒரு நாள்.
மற்ற உறவுகளின் விளக்கங்களுக்காக காத்திருப்போம்.
ரமணியன்
@லலித்குமார்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
(விக்கி)
தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டை யும் பொறுத்தது.சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு Ellipse எனப்படும் நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் – டிசம்பர்/மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில். Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள். சூரியன்/பூமி இடையிலுள்ள அந்த தூரம் குறைந்தால் பூமியின் வட்டப்பாதையில் 30 டிகிரியின் நீளமும் குறையும். சூரியனின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் Centripetal Force-இல் ஏற்படும் மாறுதல்களாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும்.
குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது 30 டிகிரியின் தூரமும் கூடும். பூமியின் Centripetal Force குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்த குறிப்பிட்ட ராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்கும். அதற்குரிய கால அளவும் கூடும். ஆகையால்தான் மார்கழி மாதம் 29 நாட்களையும் ஆனி மாதம் 32 நாட்களையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்தக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கன்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள். தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது.
ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரையுள்ள 29 நாட்களும் சில்லறையும் கொண்டது சாந்திரமான மாதமாகும்.சந்திரனை அடிப்படையாகக் கொண்டது இது என்றேன். சாந்திரமான மாதங்கள் 12 கொண்டது சாந்திரமான வருடம். இது Lunar Year எனப்படும். 354-நாட்களும் சில்லறையும் கொண்டது. அந்தந்த மாதங்களில் வரும் பெளர்ணமி எந்த நட்சத்திரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் மாதம் சித்திரை.
சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் போது சித்திரை நட்சத்திரம் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் போது சூரியனிலிருந்து 180 டிகிரி தள்ளி எதிர் திசையில் சந்திரன் இருக்கும். ஆகவே பெளர்ணமி ஏற்படுகிறது. இதையே சித்திரா பெளர்ணமி என்று கூறுகிறார் கள். ஆகவே சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய மேட ஞாயிறும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூரணமாகத் திகழும் சித்திரை மாதமும் ஒரே சமயத்தில் ஏற்படும். ஆனால் பிற் காலத்தில் மேட ஞாயிறைச் சித்திரைமாதம் என்று மட்டும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேட ஞாயிறு என்று யாரும் சொல்வதில்லை. சாந்திரமானப் பெயரைக் கொண்டு அழைக்கிறோம்.
இவற்றுடன் நாட்சத்திரமானக் கணக்கும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின்போது சந்திரன் நிற்கும் நட்சத்திரம் அதற்கு அடிப்படை. இதனை Sideral கணக்கு என்பார்கள். இந்த அடிப்படையில் உள்ள ஆண்டை Sidereal Year என்று அழைக்கப்படும்.
ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும்.தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும்.
ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும்.
தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும்.
(இணையம்)
(இங்கே விக்கிபீடியாவிலும் பார்க்கலாம்)
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நீண்ட விளக்கம் நன்றி....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி சக்தி.
விரிவாக எழுதி உள்ளீர்.
ஆடியில் எப்போதும் 32 நாட்கள் பார்த்துள்ளேன். ஆனியில் சில சமயம் 32 பார்த்துள்ளேன்
2015 இல் முகநூல் விளக்கம் இத்துடன் இணைத்துள்ளேன்.
இந்த விளக்கங்கள் திரு லலித்குமாருக்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
@சக்தி18
@Lalith261088
விரிவாக எழுதி உள்ளீர்.
ஆடியில் எப்போதும் 32 நாட்கள் பார்த்துள்ளேன். ஆனியில் சில சமயம் 32 பார்த்துள்ளேன்
2015 இல் முகநூல் விளக்கம் இத்துடன் இணைத்துள்ளேன்.
ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளங்கி கொள்ளுங்களேன்!
(How Indians predicted Astrophysics few thousand years ago and why Aadi has 32 Days)
நேற்று ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளக்கியுள்ளேன். ஆனால் இதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் அறிவியல் என வார்த்தை கண்டுப் பிடிக்கும் முன்பே இதை துல்லியமாய் கணித்துள்ளனர் – இது எப்படி ? ஒவ்வொரு ராசியும் சரிசமமான டிகிரி அளவுடைய பாகங்களாக இருந்தாலும் தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. சில சமயம் ஆனியும், ஆடியும் 32 நாட்கள்; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை -30 நாட்கள். மார்கழி – 29+ நாட்கள். ஏன் இப்படி?
தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டை யும் பொறுத்தது.சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதையும் அல்ல. Ellipse எனப்படும் நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் – டிசம்பர்/
மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில். Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள். சூரியன்/பூமி இடையிலுள்ள அந்த தூரம் குறைந்தால் பூமியின் வட்டப்பாதையில் 30 டிகிரியின் நீளமும் குறையும். சூரியனின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் Centripetal Force-இல் ஏற்படும் மாறுதல்களாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும்.
குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது 30 டிகிரியின் தூரமும் கூடும். பூமியின் Centripetal Force குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்த குறிப்பிட்ட ராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்கும். அதற்குரிய கால அளவும் கூடும். ஆகையால்தான் மார்கழி மாதம் 29 நாட்களையும் ஆனி மாதம் 32 நாட்களையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்தக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கன்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள். தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது.
ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரையுள்ள 29 நாட்களும் சில்லறையும் கொண்டது சாந்திரமான மாதமாகும்.சந்திரனை அடிப்படையாகக் கொண்டது இது என்றேன். சாந்திரமான மாதங்கள் 12 கொண்டது சாந்திரமான வருடம். இது Lunar Year எனப்படும். 354-நாட்களும் சில்லறையும் கொண்டது. அந்தந்த மாதங்களில் வரும் பெளர்ணமி எந்த நட்சத்திரத்துடன் சம்பந்தப்பட்டுள
்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் மாதம் சித்திரை.
சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் போது சித்திரை நட்சத்திரம் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் போது சூரியனிலிருந்து 180 டிகிரி தள்ளி எதிர் திசையில் சந்திரன் இருக்கும். ஆகவே பெளர்ணமி ஏற்படுகிறது. இதையே சித்திரா பெளர்ணமி என்று கூறுகிறார் கள். ஆகவே சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய மேட ஞாயிறும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூரணமாகத் திகழும் சித்திரை மாதமும் ஒரே சமயத்தில் ஏற்படும். ஆனால் பிற் காலத்தில் மேட ஞாயிறைச் சித்திரைமாதம் என்று மட்டும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேட ஞாயிறு என்று யாரும் சொல்வதில்லை. சாந்திரமானப் பெயரைக் கொண்டு அழைக்கிறோம்.
இவற்றுடன் நாட்சத்திரமானக் கணக்கும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின்போது சந்திரன் நிற்கும் நட்சத்திரம் அதற்கு அடிப்படை. இதனை Sideral கணக்கு என்பார்கள். இந்த அடிப்படையில் உள்ள ஆண்டை Sidereal Year என்று அழைக்கப்படும்.
(How Indians predicted Astrophysics few thousand years ago and why Aadi has 32 Days)
நேற்று ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளக்கியுள்ளேன். ஆனால் இதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் அறிவியல் என வார்த்தை கண்டுப் பிடிக்கும் முன்பே இதை துல்லியமாய் கணித்துள்ளனர் – இது எப்படி ? ஒவ்வொரு ராசியும் சரிசமமான டிகிரி அளவுடைய பாகங்களாக இருந்தாலும் தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. சில சமயம் ஆனியும், ஆடியும் 32 நாட்கள்; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை -30 நாட்கள். மார்கழி – 29+ நாட்கள். ஏன் இப்படி?
தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டை யும் பொறுத்தது.சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதையும் அல்ல. Ellipse எனப்படும் நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் – டிசம்பர்/
மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில். Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள். சூரியன்/பூமி இடையிலுள்ள அந்த தூரம் குறைந்தால் பூமியின் வட்டப்பாதையில் 30 டிகிரியின் நீளமும் குறையும். சூரியனின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் Centripetal Force-இல் ஏற்படும் மாறுதல்களாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும்.
குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது 30 டிகிரியின் தூரமும் கூடும். பூமியின் Centripetal Force குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்த குறிப்பிட்ட ராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்கும். அதற்குரிய கால அளவும் கூடும். ஆகையால்தான் மார்கழி மாதம் 29 நாட்களையும் ஆனி மாதம் 32 நாட்களையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்தக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கன்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள். தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது.
ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரையுள்ள 29 நாட்களும் சில்லறையும் கொண்டது சாந்திரமான மாதமாகும்.சந்திரனை அடிப்படையாகக் கொண்டது இது என்றேன். சாந்திரமான மாதங்கள் 12 கொண்டது சாந்திரமான வருடம். இது Lunar Year எனப்படும். 354-நாட்களும் சில்லறையும் கொண்டது. அந்தந்த மாதங்களில் வரும் பெளர்ணமி எந்த நட்சத்திரத்துடன் சம்பந்தப்பட்டுள
்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் மாதம் சித்திரை.
சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் போது சித்திரை நட்சத்திரம் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் போது சூரியனிலிருந்து 180 டிகிரி தள்ளி எதிர் திசையில் சந்திரன் இருக்கும். ஆகவே பெளர்ணமி ஏற்படுகிறது. இதையே சித்திரா பெளர்ணமி என்று கூறுகிறார் கள். ஆகவே சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய மேட ஞாயிறும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூரணமாகத் திகழும் சித்திரை மாதமும் ஒரே சமயத்தில் ஏற்படும். ஆனால் பிற் காலத்தில் மேட ஞாயிறைச் சித்திரைமாதம் என்று மட்டும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேட ஞாயிறு என்று யாரும் சொல்வதில்லை. சாந்திரமானப் பெயரைக் கொண்டு அழைக்கிறோம்.
இவற்றுடன் நாட்சத்திரமானக் கணக்கும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின்போது சந்திரன் நிற்கும் நட்சத்திரம் அதற்கு அடிப்படை. இதனை Sideral கணக்கு என்பார்கள். இந்த அடிப்படையில் உள்ள ஆண்டை Sidereal Year என்று அழைக்கப்படும்.
இந்த விளக்கங்கள் திரு லலித்குமாருக்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
@சக்தி18
@Lalith261088
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1320088Lalith261088 wrote:வணக்கம் ஐயா,
நான் ஒரு ஜோதிட மாணவன். ஒவ்வொரு தமிழ் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை எவ்வாறு கணிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்கு விடை கிட்டவில்லை. யாரேனும் ஒருவர் எனக்கு இந்த ஐயத்தை தெளிவுபடுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன.
நன்றி,
லலித்குமார்
ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வணக்கம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1320088Lalith261088 wrote:வணக்கம் ஐயா,
நான் ஒரு ஜோதிட மாணவன். ஒவ்வொரு தமிழ் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை எவ்வாறு கணிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்கு விடை கிட்டவில்லை. யாரேனும் ஒருவர் எனக்கு இந்த ஐயத்தை தெளிவுபடுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன.
நன்றி,
லலித்குமார்
ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வணக்கம்
- Lalith261088புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 16/05/2020
வணக்கம் ஐயா,
மிக்க நன்றி. விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது.
சக்தி18 மற்றும் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு மிகவும் நன்றி.
லலித்குமார்.
மிக்க நன்றி. விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது.
சக்தி18 மற்றும் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு மிகவும் நன்றி.
லலித்குமார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|