புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
21 Posts - 70%
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
1 Post - 3%
viyasan
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
213 Posts - 42%
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
21 Posts - 4%
prajai
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:46 pm

வாழ்க்கை வாழ்வதற்கே… Tamil_News_large_1799197
-
வாழ்வு என்பது, ஒரே ஒரு முறை, இப்பூவுலகில் அன்புடன்
நாம் வாழ இறைவன் வழங்கிய அருட்கொடை.

”பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை
காய்ப்பதெல்லாம் பழுப்பதில்லை
பழுப்பதெல்லாம் பயன்படுவதில்லை
வாழும் வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையில்லை”.


ஒரு முறை நினைத்து பாருங்கள். நாம் எத்தனை பெரிய
பாக்கிய சாலிகள். பலகோடி ரூபாய் கொடுத்தாலும்,
வடிவமைக்க முடியாத தசைகளால் ஆன கம்ப்யூட்டர்
நமது மூளை.

ஓய்வே எடுக்க முடியாமல், 24 மணி நேரமும், விழிப்போடு
இருக்கும் நம் இதயம். கேமராவை விட காட்சிகளை பல
மடங்கு, அற்புதமாக காட்டும் நமது கண்கள் இப்படிப்பட்ட
அற்புதமான உடம்பை வெறுமனே படுக்கையில் படுக்க
வைக்கலாமா?

உழையுங்கள். உழைத்தால் தான் உடம்புக்கும், மனதுக்கும்
ஆரோக்கியம். வாழ்க்கையின் சிறப்பு என்ன என்பது,
அப்போது தான் தெரியும். காலம் முழுவதும்,

கல்லாய் கிடக்கவா? மண்ணில் வந்து பிறந்தோம்.
இருந்த இடத்தில் இருப்பேன். தானாக வந்து விழுந்தால்,
வாய் திறந்து உண்பேன் என்று, மலைப்பாம்பு
நினைக்கலாம். மனிதன்
நினைக்கலாமா? செயலற்றுகிடப்பது சாவுக்கு சமம்.
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.

யாரையும் அச்சுறுத்த கூடாது, யாரைக்கண்டும் அஞ்சுதலும்
கூடாது. எளியோர் என்று யாரையும் நாம் இகழ்ந்து பேசுதல்
கூடாது. ஏனென்றால் காலம் ஒரு சக்கரம் என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.

உண்ணும் உணவில்இருந்து, உருண்டு கொண்டிருக்கும்
இந்த பூமிப்பந்து வரை நமக்காக இறைவன் கொடுத்திருக்கும்
பரிசுகள் எத்தனை? ஆனால், நாம் யாரிடமிருந்து, எதை
வாங்கலாம், எதை பெறலாம் என்ற மனநிலையிலேயே
இருந்து வருகிறோம்.

படித்த பாமரர்கள்


எப்போதும் பெறுவதை விட கொடுப்பதில் தான் அதிக
இன்பம். அன்று மனிதர்களை நேசித்தார்கள். பொருட்களை
உபயோகப்படுத்தினார்கள். இன்று பொருட்களை
நேசிக்கிறார்கள். மனிதர்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

அன்று படிக்காத பண்பாளர்கள் அதிகம். இன்று, படித்த
பாமரர்கள் அதிகம்.பகிர்ந்து உண்ணல், ஆறறிவு மனிதனுக்கு
மட்டும் அல்ல. ஐந்தறிவு பறவைக்கும் உண்டு. ஆனால்,
மனிதனை விட பறவைகள் தான் இதில் முன்னணியில்
உள்ளன.

பணத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள். நம்பிக்கையிடம்
பணத்தை போட்டு வையுங்கள். பணமே எல்லாமும் செய்து
விடாது. பணம் வேறு, வாழ்க்கை வேறு.பணம் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் நின்று விடும்.

ஆனால், வாழ்க்கை என்பது பரந்து, விரிந்து கிடக்கும் நிலம்.
நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு. எண்ணங்களை
சொல்ல, சொல்ல, வலிமை பெற்று அது கைகூடும் நிலைக்கு
கொண்டு போய் சேர்க்கும், என்பதை புரிந்து, நல்லவற்றையே
எண்ணுங்கள்.

எதிரொலி :


வாழ்க்கை என்பது எதிரொலி போன்றது. நாம்
என்னகொடுக்கிறோமோ அதையே திரும்ப பெறுவோம்.
ஆகவே,நல்லதை கொடுப்போம், நல்லதை பெறுவோம்.

பிறரின் நன்மைகளை கெடுத்து, பெறும் வெற்றி
விரும்பத்தக்கது அல்ல. நமது வெற்றி, நம்மை
சூழ்ந்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக
இருக்க வேண்டும்.

இல்லையெனில் நாம் அடைந்த வெற்றி நமது மகிழ்ச்சியை
கெடுத்து விடும். உலகத்தின் செல்வங்கள் அனைத்தை
காட்டிலும், மனிதர்களே மிகவும் மதிப்பு மிக்கவர்கள்.
ஆகவே, புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்கள்
சொல்லவும் கூட நேரமில்லாதது போன்று தயவு செய்து
நடந்து கொள்ளாதீர்கள்.

குடும்ப வாழ்வு :


குடும்ப வாழ்வே மற்ற எல்லா வாழ்விலும்
சிறந்தது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். கை நிறைந்த
பொன்னை காட்டிலும், கண் நிறைந்த கணவன் தான்
மேலானவன், என்பதை பெண்கள் புரிந்து கொள்ளல்
வேண்டும்.

மங்களகரமான வாசகத்தை பேசும், மனைவியோடு
உள்ளன்பு கொண்டு, கருத்து ஒருமித்து வாழ்தல்
சொர்க்கத்துக்கு இணையாகும்.

மனிதர்களுக்கு தங்கள்அன்றாட நிகழ்வுகளை
அர்த்தப்படுத்தி கொள்ள உறவு தேவை. அந்த உறவுகளை
உயிர்ப்புடன் வைத்திருக்க சில பொறுப்புகளும்,
பொறுமையும் அவசியமாக உள்ளன.

குடும்பத்தின் நல்லது கெட்டது என்று வரும்போது,
உறவுகள் இல்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது.
மனிதனுக்கு பிறப்பால், தாய், தந்தை, சகோதரன்,
சகோதரி போன்ற சொந்தங்களும், மாமனார், மாமியார்
போன்ற பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்.
-
-------------------
-மகா.பாலசுப்பிரமணியன்,
எழுத்தாளர், காரைக்குடி.
நன்றி- தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக