புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:42 pm

‘இந்த உலகில், பிறந்தது முதற்கொண்டே இன்ப-துன்பங்கள்,
நதியின் பிரவாகம் போல் இடையறாது வந்து கொண்டே
இருக்கும். சுக- துக்கங்களைச் சமமாகப் பார்க்கத் தெரிந்தவனே
ஞானி. செல்வத் தால் சுகமும், வறுமையால் துக்கமும் ஏற்படும்
என்று எண்ணுவது பேதைமை.

வறியவனுக்குப் பகைவர் இல்லை. அவனைக் கண்டு எவரும்
காழ்ப்பினை கொள்வதில்லை. செல்வம் உள்ளவனுக்கு
எப்போதும் அச்சம் இருக்கும். செல்வத்தைத் தேடும்போதும்
துன்பம்; அதைக் காக்கும்போதும் துன்பம்.

வறியவனுக்கு திருடர் பயம் இல்லை; அரசினால் துன்பம்
இல்லை; உறவுகளால் துயரம் இல்லை. பாய் விரிக்காத
வெறுந்தரையில் படுத்தாலும் அவனுக்கு நிம்மதியாக
உறக்கம் வரும்.’

‘பெருஞ்செல்வம் படைத்தவன் வெளித் தோற்றத் தில்தான்
சுகவாசி. அவனுக்குள் ஒரு கோடி துக்கம் அலை மோதும்.
பொருளை விட்டவன்தான் சுகப்படுகிறான். பெரும்பொருள்
சேர்த்தவன் துன்பத் தில் தவிக்கிறான்.

அதனால்தான் வறுமையை ஞானிகள் வரவேற்கின்றனர்.
அரச சுகங்களையும் வறுமையையும் துலாக்கோலில்
நிறுத்துப்பார்த்தேன். ஏழ்மைதான் கனமாக இருந்தது’
என்று பீஷ்மரிடம் சம்யாக முனிவர் உரைத்ததை, அவர்
தருமருக்கு உபதேசித்தார்.

மண்ணை ஆளும் போட்டியில் குரு«க்ஷத்திரமே ரத்த
நதியில் குளித்தது. இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்கள்
பலியிடப்பட்டன. எங்கு நோக்கினும் அழிவும் நாசமும்
ஊழிக்கூத்தாடின.

கௌரவர்கள் பூண்டற்றுப் போயினர். உப பாண்டவர்கள்
அனைவரும் உயிரிழந்தனர். மிகப் பெரிய விலை கொடுத்துப்
பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.

ஆனால் அந்தப் போரின் முடிவில் கிடைத்த அரியாசனம்,
தருமருக்கு மகிழ்ச்சி தரவில்லை. ‘பிள்ளைகளையும்
உறவினர்களையும் இழந்து பெற்ற வெற்றி என்னளவில்
பெரும் தோல்வியாகப் படுகிறது. நம் வலிமையின் மீது
நாம் கொண்ட கர்வத்தாலும் அரசின் மேல் வைத்த
ஆசையாலும் இன்று பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.

நமது நிலையைப் பார்த்த பின் எவருக்கும் அரசாட் சியின்
மீது ஆசை எழாது! என் மனதில் துக்கமே மிஞ்சியிருக்கிறது’
என்று உள்ளம் வருந்தினார் யுதிஷ்டிரர்.

இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மன
வலிமையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். முள்ளில்லாமல்
ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை
இல்லை.

இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம்தான் மனிதனின்
சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலை
இழக்கிறான். துன்பம் வரும்போது அவனுள் விழிப்பு உணர்வு
பிறக்கிறது.

இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன.
துன்பமும் இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத
இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாகப்
பாவிக்கும் மனச் சமநிலைதான் மனிதனுக்கு முக்கியம்.

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில்
மூழ்கியே தீரவேண்டும்.

புழு… தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச்
சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது
போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி,
அதில் விழுந்து அல்லல்படுகிறோம்.

புழு, சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச்
சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக
வெளிப்படுகிறது.

நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல்,
அவற்றை மனத் திண்மையுடன் வரவேற்போம். துன்பங்கள்
துளையிடும்போதுதான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும்
-
-----------------------
புல்லாங்குழலாகும்.
படித்ததில் பிடித்தது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக