புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
14 Posts - 70%
heezulia
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
8 Posts - 2%
prajai
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 03, 2020 8:35 pm

மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை 


கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!
- கடுகு -

என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று, தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம் அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?

நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் ‘நோஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!

‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.

‘‘கூட்டா கமலா... வேண்டாம். எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு செய்யேன்’’ என்றேன்.

‘‘எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புதானே, செய்துடறேன். ஆனால் ஓண்ணு, அப்புறம் ‘எங்கம்மா செய்யறமாதிரி இல்லை’ அப்படி இப்படின்னு ஆடக் கூடாது’’

‘‘வாயைத் திறக்காமல் சாப்பிடறேன்!’’

‘‘இல்லே, இப்படித்தான் சொல்வீங்க, அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க... எண்ணெய்க் குழம்பு சமாசாரமே வேண்டாம்.’’

‘‘அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டுப் புளி மசியல் செய்யேன்.’’

‘‘ஐயோ மசக்கையே! கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா? அதற்குக் கரி அடுப்பு வேணும். வருஷத்திலே ஒரு நாள் கத்தரிக்காயைச் சுடுவதற்கு நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?... 

உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா... ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது... அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு விட்டு வாங்க...’’

‘‘போகட்டும் கமலா, பொடி போட்டுக் கறி பண்ணிடு. அட்டகாசமாய் இருக்கும்.’’

‘‘வீட்டைத் தலைகீழாத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது. நானும் நாலு நாளாகத் தனியா வாங்கிண்டு வாங்கோன்னு கத்திண்டு இருக்கேன். தனியா, சேர்ந்தான்னு பேத்தல் சிலேடை ஜோக் அடிச்சுண்டு மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’

‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா... அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’

‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள். நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா... இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான். 

கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு ‘பாட்டு’ வேற பாடினாளே... எத்தனை வருஷமானாலும் மறக்குமா? அப்போ உங்கம்மா பாடினாள்... இப்போ உங்க பொண்ணு பாடுவா... 

தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’

‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா... கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’

‘‘ஐயோ... இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க... அதனால் நேத்து பால் ஷார்ட்... தயிர் தோய்க்கவே இல்லை. 

சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு, தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க...!’’

‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’

‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்காது. எனக்கென்ன பண்ணிடறேன்...’’

‘‘ரஸவாங்கி வேண்டாம் கமலா. கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’

‘‘கத்தரிக்காய் கூட்டா... ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’

இப்படியாக நேற்று காலை ‘என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக் காய் கூட்டு செய்தாள் கமலா.






ரமணியன் 


வாட்சப்  மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக